Thursday, January 11, 2024

https://www.vocayya.com/ தலத்திற்கு

 எம்மறவர் சாதிக்கும் உங்கள் வேளாளர் சாதிக்கும் பெரிதாய் எந்த பகையோ அல்லது புகையோ கிடையாது. நான் சில கட்டுரைகளில் கனகசபைபிள்ளை,புதுக்கோட்டை ஓலைசுவடிகள்,தொண்டைமண்டல ஓலைசுவடிகள் என்ற வரலாற்று பிழைக்கு பதில் போட்டேன் அவ்வளவுதான். 




காலின் மெக்கன்சி பிரபுவும் வெள்ளாளர் ஒலைகளும்
காணாடு-கோனாடு வெள்ளாளர் சண்டை(தேக்காட்டூர் சுப்பிரமணிய வேளார் ஒலை)
மறவர் ஜாதிவர்ணம் ஓலை(போலி செய்திகள்)
கணகசபை பிள்ளையின் நாகர் திரிபுகளும் வெள்ளாள மயமாக்கலும்
K.K Pillai or Kanagasabai pillai's Fake Naga Race claims and Vellalization
https://www.vocayya.com/ தலத்திற்கு

அதற்கு மறவரை பற்றியோ அல்லது முக்குலத்தோரை

பற்றியோ ஒவ்வொரு கட்டுரையிலும் வகையாடுவது நல்லதல்ல.


வேளாளர் என்பது பூர்வகுலமல்ல. அது உருமாற்றம் ஆன குலம். அதற்குமுன் மலைவிவசாயம் செய்த குடிகள் யார் என்று ஆராய்ந்தால் உங்கள் பூர்வீகம் மிக தெளிவாகும்.பல இனங்களின் சேர்க்கை என தெரிகிறது!! அது மறைமுகமாக நடந்து இன்று நேரடியாகவே அங்கீகாரம் பெற்று நடந்து கொண்டு இருக்கிறது..

இது தவிர வெள்ளாளர்(நாஞ்சில்,கொங்கு,தொண்டை,தஞ்சை) என அக,புற வாழ்க்கை பற்றி எட்கர் தர்சடன் முதல் எத்தனையோ ஆராய்ச்சிக்களும் பல ஆதாரங்களும் போட்டால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். ஏற்கனவே சிலர் வெள்ளாளர் பற்றி அக்குவேறு ஆனிவேறாக கிழித்து தோலுரித்து தொங்க விட்ட வலைதளங்கள் இருக்க எங்களிடம் அதைவிட ஆதாரங்கள் சேகரித்து தான் உள்ளோம். அதை நாங்கள் வெளியிட போவதில்லை. வருந்த வேண்டாம். 


நீங்கள் பாண்டியர்,சேரர்,சோழர் என கோரினால் அதில் வருத்தமில்லை எங்களை ஒப்பிட்டு கருத்திடுவது சரியில்லை அவ்வளவே. இன்றைக்கு யார் வேண்டுமானாலும் வேளாளர் என்று சாதி சாண்றிதல் பெற்று விடலாம் எடுத்துகாட்டு குறவர்,பள்ளர்,சின்னி மேளா,பெத்த மேளா,மறையவர்,.....முதல் அதை கவனியாமல் எங்களை தூற்றுவது கண்டிக்கதக்கது...........


எதை வேனுமானுலும் எழுதக, எழுத்து சுதந்திரம் உண்டு. எங்களை பற்றியும் எழுதுக..... எவ்வளவ ஊத முடியுமோ இழுத்து ஊதுப்பா அது பலூனா வெடிக்காம இருந்த சரிதான்.......ஆனால் தேவை இல்லாமல்


இத்தனை tags என்ற சுட்டு சொற்கள் எதற்கு அவரவர் குலம் பற்றி தெரிய தேடும்போது இந்த கருமம் வருகிறது..முடிந்தால் நீக்கவும்.

இல்லை என்றால் இதன் விளைவு உமக்கே!!!!!!!!!



https://www.vocayya.com/


#கவுரா, #சேனைத்தலைவர், #பலிஜா, #வள்ளுவர், Vishwakarma, அக்னி குலம், அசத்சூத்திரர், அன்புமணி ராமதாஸ், அம்பேத்கார், அருண் குமார் சாதி, அருந்ததியர், ஆசாரி, ஆதி ஆந்திரர், ஆதித்தனார், ஆப்ப நாட்டு மறவர், ஆயிர வைசிய செட்டியார், ஆரிய வைசிய செட்டியார், ஆறுநாட்டு வேளாளர், இடையர், இமானுவேல் சேகர், ஈச்சநாட்டு கள்ளர், உடையார், எட்டயப்புரம் ஜமீன்தார்கள், எம்டன் செண்பகராமன், ஏர்போர்ட் மூர்த்தி, ஓண்டி வீரன், ஓதுவார், கச்சிதராயர், கன்னியாகுமாரி தொகுதி, கன்னியாகுமாரி பாராளுமன்ற தொகுதி, கம்பளத்து நாயக்கர், கம்மவார், கருணாஸ், கள்ளர், கள்ளர் குல தொண்டைமான், கவுண்டர், காடுவெட்டி குரு, காணி, காணியாளர், காமராஜர், காயாமொழி நாடார், கிராமணி, கிருஷ்ணசாமி, கிளை இல்லா மறவர், குடும்பர், குணாளன் நாடார், குயிலி, குருக்கள், குறவர், குறிஞ்சி திணை, குறுநில மன்னர், குலாலர், குளச்சல் தொகுதி, கொண்டையங்கோட்டை மறவர், கொல்லா, கோனார், சக்கிலியர், சத்திரிய ராஜீஸ், சத்திரியர், சபாநாயகர் தனபால், சமணர், சரத்குமார், சற்சூத்திரர், சாணார், சாம்பவ கு வேளாளர், சாம்பவர், சுந்தரலிங்கம், சுருதிமான், சூத்திரர், சூரியூர் கள்ளர், செட்டியார், செந்தில் மள்ளர், ஜமீன்தார்கள், ஜான் பாண்டியன், ஜைனர், தஞ்சாவூர் நாயக்கர், தட்டர், தனபாலன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தலித், திருச்சி நாயக்கர், திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி, திருமாவளவன், தெலுங்கு ஆசாரி, தெலுங்கு சாலியர், தெலுங்கு செட்டியார், தேசிகர், தேவர், தேவர் பேரவை, தேவர் போட்டோ, தேவாங்கு செட்டியார், தேவேந்திர குல வேளாளர், தேவேந்திரர், தொட்டிய நாயக்கர், தொண்டைமான், தோழர் ஜீவானந்தம், நடிகர் விஜயகுமார் சாதி, நடிகர் விஜய் சாதி, நத்தமான், நயினார், நாகர், நாகர்கோவில் தொகுதி, நாகை திருவள்ளுவன், நாச்சியாள் சுகந்தி, நாடார், நாயுடு மஹால், நூறு கால் மண்டபம், நெய்தல் திணை, பண்ணாடி, பத்மனாபுரம் தொகுதி, பரதவர், பறையர், பள்ளர், பள்ளி, பா.ரஞ்சித், பாணர், பாரிசாலன், பார்க்கவ குலம், பாலை திணை, பாளையக்காரர்கள், பிறமலைகள்ளர், பிள்ளைமார், புதிய தமிழகம் கட்சி, புரட்சி பாரதம், பூ - வைசியர், மதுரை திருமலை நாயக்கர், மந்திரி, மன்னர் மன்னன், மருதம் திணை, மறவர், மலையமான், மள்ளர், மாதாரி, மாமன்னன், மாரிசெல்வராஜ், மீனவர், முதலியார், முல்லை திணை, மூப்பனார், மூவேந்த வேளாண், யது குலம், யாதவர், ரெட்டியார், வன்னியர், வாணிப செட்டியார், விசிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, விளவங்கோடு தொகுதி, விஸ்வகர்மா, வெள்ளாளர், வேடர், வேட்டுவர், வேலம்மா, வேளாண் மாந்தர், வேளாளர், வேளிர், வைசியர், ஷத்திரியர், ஷாம் கிருஷ்ணசாமி


அன்புடன்,

தென்பாண்டி சிங்கங்கள்

செம்பியன் அரசன்.


Sunday, January 7, 2024

சேதுராயன் காதல்




மேல் மலையடி வாரத்தில் சிவசைலம் என்றோர் கிராமம்.
இக் கிராமத்தில் மறவரில் ஊர்காடு சேதுராயர் சாதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் 
இருந்தான்.

ஊர்க்காடு ஜமீன்

https://thevar-mukkulator.blogspot.com/2014/05/blog-post_853.html

சேதிராயர் வம்சம்(Chedi Vanshi King)

https://thevar-mukkulator.blogspot.com/2018/01/chedi-vanshi-king.html

சேதுராயன் காதல்

https://thevar-mukkulator.blogspot.com/2024/01/blog-post_7.html




 அவன் அடிக்கடி மலைக்கு வேட்டைக்குச் செல்வதுண்டு. அங்கு
மலைப்பளியர் சாதியைச் சேர்ந்த பெண்ணைச் சந்தித்தான். அவள் காட்டு
சாதியைச் சேர்ந்தவள். முற்றிலும் நாகரிகம் அடையாத இனத்தவள். பளியர்கள்
வேட்டையாடியே பெரும்பாலும் தம்வாழ்க்கையைக் கழித்தார்கள். பெண்கள்
சிறிதளவு மலை வேளாண்மை செய்வார்கள் கொம்புச் சாமான்கள்
செய்வார்கள். வேலை செய்வதனால் அவர்கள் வீட்டில் அடைபட்டுக்
கிடக்கமாட்டார்கள். சேதுராய இளைஞனும் வேட்டையாடச் செல்லும்போது
பளிங்க சாதி இளைஞர்களைச் சந்தித்து அளவளாவுவான்.

 

அவர்களோடு
சேர்ந்து வேட்டையாடுவான். இரவில் ஊருக்கு வெளியே மணமாகாத பளியர்
இளைஞர்கள் தங்கும் இளவட்டஞ் சாவடியில் தீக்கணப்பருகே உறங்குவான்.
அவனும், அவளும் தனிமையில் சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அவர்கள்
உள்ளங்களில் காதல் அரும்பிற்று. பளியர் சாதியில் விவாக உறவுகள் மிகவும்
கண்டிப்பானவை. பெண் வேறு சாதியானோடு பேசியதைக் கண்டாலே
வீட்டில் சிறை வைப்பார்கள். “தவறு நடந்துவிட்டால்” கொன்றே
போடுவார்கள். அப்படியிருந்தும் அவள் துணிந்து விட்டாள். உயிரைவிடக்
காதலுக்கு மதிப்பு வைத்தாள். அவனுடைய சாதி ‘நாகரிகம்’ படைத்த
சிறுவிவசாயி குடும்பம். ஆடு மாடு நிலபுலன் உள்ள குடும்பம்.
சாதிக்குள்ளேயே பெரிய குடும்பம் என்று சொல்லலாம். அங்கு எவ்வளவு
தடைகள் இவ்வுறவுக்கு ஏற்படும் என்பது இளைஞனுக்குத் தெரியாது. அவன்
ஊர்திரும்பினான். பெற்றோரிடம் காதல் கொண்ட பெண்ணை மணம்
செய்துவைக்கக் கோரினான். அவர்கள் எப்படிக் காட்டுப் பெண்ணை வீட்டிற்குள் அழைத்துக்கொள்ள
முடியும்? அவனை வீட்டிற்குள் அடைத்துப் போட்டார்கள். தாங்கள் சொன்ன
பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் சொத்துரிமை இல்லை
என்றனர். நயத்தாலும், பயத்தாலும் புத்தி சொன்னார்கள். இருமாதங்கள் ஓடின.
இவன் வெளிகிளம்ப முடியவில்லை. பளிச்சி இருமாதங்கள் பொறுத்துப்
பார்த்தாள். வந்தது வரட்டுமென்று ஒரு உறுதியான முடிவுக்கு வந்தாள்.
அவளைக் கண்டால் அவன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையும் அவளுக்கு
இருந்தது. அவனது ஊர் நோக்கி வந்தாள். வழியில் கருணையாறு
குறுக்கிட்டது. அக்கரையில் காதலனது ஊர். ஆற்றில் வெள்ளம். இக்கரையில்
நிலையாக ஒரு பாறைமேல் நின்றாள், அவன் வரக் காணோம். பெற்றோர்
அவளை அக்கரையில் கண்டு மகனை இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுப்
பாதுகாத்தனர். அவன் வரவேயில்லை, அவளும் போகவேயில்லை. நின்றாள் ;
நின்றாள் ; நாட்கள், வாரங்கள், மாதங்கள் கழிந்தன அவள் இளமை
மாறிற்று ; வனப்பு அழிந்தது ; முதுமை தோன்றிற்று. கடைசியில் எலும்புக்கூடு
எஞ்சியது.

இவ்வாறு காதலுக்குப் பலியானவளை “பளிச்சியம்மன்” என்று பெயரிட்டு
வணங்குகிறார்கள். இவளுக்கு கருணையாற்றங்கரையருகே சிலையொன்று
இருக்கிறது.

குறிப்பு:
ஆழ்வார்குறிச்சிக்கும், ஆம்பூருக்கும் இடையே மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகி வருவது கருணை ஆறு. . இந்த கருணை ஆற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய உறைகிணறுகள் மூலமாக ஆற்று நீர் ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், மேலாம்பூர் வழியாக,.கடனா அணைக்கு வந்து சேர்கிறது. இந்த தண்ணீர் சிவசைலம், ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி வழியாக பாப்பான்குளம் மற்றும் கீழ் பகுதிகளுக்கு செல்கிறது.

Wednesday, January 3, 2024

பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)

பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)

Vadakarai aathikkam a story of chokkampatti zamin

அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்)

திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம்

வடகரை ஆதிக்கம் - சொக்கம்பட்டி ஜமீன்




பல்வேறு சமூகத்தவரும் தங்களை மூவேந்தர் பரம்பரை என்றும் பாண்டியர் பரம்பரை என தங்களுக்கு ஜாதிய தற்பெருமை இல்லை என்று கூறி நடுநிலைவியாதிகள் என்ற ஊடக

நாரவாயர்களையும் விட்டு ஜாதிய தற்பெருமை,ஆண்டஜாதி பீற்றல் என்று தங்கள் ஜாதிய தலைவனை பற்றி ஒரு சுவர் இல்லாமல் அச்சு பதித்து வரும் கூட்டதற்கு நாங்கள் ஜாதிய தற்பெருமை பேசவில்லை

எங்கள் இனத்தின் ஆவணங்களை தான் சேகரித்து வைக்கிறோம்.



பல்வேறு ஆதாரங்கள் வைத்து நாம் தான் பாண்டியர் என்று சொன்னாலும் ஏச்சுகளை ஏவிதான் வருகின்றனர். நாம் மேற்கொண்டு வைக்கும் ஆதாரங்களில் பாண்டியர் வழிதோன்றல்களாக

சிவகங்கை அரசர்,கொண்டையங்கோட்டை மறவர் ,அஞ்சுகோட்டை மறவர்,அம்பனேரி மறவர் மற்றும் சொக்கம்பட்டி ஜமீன் சின்னனஞ்சாத்தேவர் முதலியவர்களை

பாண்டியர்களாக அடையாளபடுத்துகிறோம்.








ஆங்கிலேயர் காலத்துக்கும் நாயக்கர்காலத்துக்கும் முந்தைய காலத்திலிருந்து செங்கோட்டை பகுதியில் உள்ள வடகரை ஜமீனை ஆண்டவர் சின்னனஞ்சாத்தேவர் ஆவர். இவரை வலங்கை செம்புலி

சின்னனஞ்சா தேவர் என்று பெயர். இவரைத்தான் "சின்னனஞ்சான் கதை"யில் பாண்டியன் சீவலமாறன் தங்கை பொன்னுருவி மகன் என்றும் செம்பவளராசன் என்ற சென்பக மாறன் மகன்

என கூறுகிறது. இவரது செப்பேட்டிலும் பாண்டியர் வழிதோன்றல் என்பதாக கல்வெட்டாய்வாளர் சந்திரவாணன் கூறுகிறார்.






உலகதமிழராய்ச்சி நிறுவணம் சார்பாக ஆ.நிர்மலாதேவி என்பவர் பதித்த "சின்னஞ்சான் கதைபாடல்" பற்றி........


இதன் மூலப்பிரதி கேரளாவில் உள்ள திருவிதாங்கூர் அருங்காட்சியகத்தின் பிரதிமூலம் பெறப்பட்டது. இதை "சின்னஞ்சான் கதை" அல்லது "சின்னனஞ்சவர் பெருமாள்" கதை என்ற சுவடி மூலம்

ஆ.நிர்மலாதேவி யால் பதிக்கபட்டுள்ளது. இதனுடன் "அரவமுத்துகதை" என்ற கிளைகதையும் உள்ளதயும் சேர்த்து பதிப்பித்துள்ளனர்.


கதைக்கரு:


செங்கோட்டை ,தென்காசி பகுதியை பாண்டியர் பரம்பரையில் வந்த சீவலமாறன் என்ற அரசன் ஆட்சி செய்துவந்தான் அப்போது செங்கோட்டை பகுதியை ஆண்ட செம்பளராசன் என்பவனுக்கு

தன் தங்கை பொன்னருவியை மணம்முடித்து வைக்கிறான். அவர்களுக்கு நெடுநாள் குழந்தை இல்லாமல் பின் சிவன் அருளாள் பிறந்த குழந்தைக்கு சிவணஞ்சபெருமாள் என்ற பெயர்

வைக்கிறான். அவன் வயது வரும்போது ஒரு இனத்தில் தாழ்வான வண்ணார் குலத்தில் தோன்றிய சின்னனஞ்சியை காதலிக்கிறான். தனது மருமகனுக்கும் ஒரு வண்ணாத்திக்கும் உள்ள

காதலை அறிந்து "தான் பெற்ற மகளை மணக்கவுள்ள தன் மருமகணும் தனக்கு பின்னே தன் அரியனைக்கும் வாரிசு" இப்படி சமூகரீதியான காதலை தடுக்க தங்கை,மந்திரி தூது

அனுப்பி பயனளிக்காமல் போர்செய்து சின்னஞ்சி இறந்து கடைசியாக "சின்னஞ்சான்" மழுவாளால் வெட்டி கொல்லபடுகிறான்.







சுவடி கிடைத்த விபரம்:


நிர்மலாதேவி 1986-90களிலே பார்த்துள்ளார் ஆசியவியல் நிறுவனத்தில் பார்த்துள்ளார். ஆனால் அது பிரதி குறைவாக இருந்ததால் இதை பதிக்கமுடியாது என்று கேரள திருவிதாங்கூர் காப்பகத்தை

சார்ந்த ஜான் சாமுவேலிடம் வேண்டி முழுபிரதியும் பெற்று சின்னனஞ்சான் கதை மற்றும் அரவமுத்து கதை இரண்டையும் பதிப்பித்துள்ளார்.















பதிப்பாசிரியர் முன்னுரை:


ஆதாவது இந்த கதை நடந்த காலம்16ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு. அந்த காலக்கட்டத்தில் நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகளில் காழ்புனர்வை வேரருக்கும் கதையாக உள்ளது.


ஆசிரியர்

சுவடி

சிவனணைஞ்ச பெருமாள் கதையின் சுவடி வடிவம் சிதையாமல் முழுமையாக கிடைத்துள்ளது. அதில் இதனை கேர்ள திருவிதாங்கூர் அருங்காட்சியகத்தில் கிடைத்த சுவடி என்ற குறிப்பு உள்ளது.


புத்தகம்

இக்கதைப்பாடலை சுவடியிலிருந்து எடுத்து நூலாக முனைவர் ஆ. நிர்மலாதேவி பதிப்பித்தார்.


கதைச்சுருக்கம்


சீவலமாறன் தென்காசி மன்னனாக இருந்தான். அவன் தங்கை பொன்னுருவி தென்காசி, செங்கோட்டையின் சில பகுதிகளை ஆட்சி செய்து வந்த செம்பவளராசனை மணந்தாள். மணமுடித்து பல நாட்கள் ஆனபின்னும் குழந்தை பாக்கியம் இல்லாததால் சீவலமாறன் கலக்கமுற்றான். குறத்தியை வரச்சொல்லும் படி ஆணையிட்டான். குறத்தி வந்து பொன்னுருவியின் கையைப் பார்த்து அழகும், அறிவும், ஆற்றலும் நிறைந்த ஆண் மகன் பிறப்பான். ஆனால் சீவலமாறனின் முன்னோர் ஆண்ட பகுதியில் அமைந்த பகவதி கோவில் இடிபாடுடன் உள்ளது. அதனை மறுசீரமைத்தால் உடனே குழந்தை பேறு உண்டாகும் என்றாள்.சீவலமாறன் தன் படைகளை அனுப்பி சிதலமடைந்த கோவிலை மீட்டெடுக்க ஆணையிட்டான். பகவதி கோவில் மீட்டெடுக்கப்பட்ட மூன்றாம் நாள் சிவன் பொன்னுருவியின் கனவில் குறுமுனி போல் தோன்றினார். மறுநாளே பொன்னுருவி கருவுற்றாள். ஆண் குழந்தை பிறந்தது. சிவனின் அருளால் பிறந்ததால் சிவனணைஞ்ச பெருமாள் எனப் பெயரிட்டனர். சிவனணைஞ்ச பெருமாள் ஆயுதப் பயிற்சி, சிலம்பம், அடவு முறைகள் கற்றுக் கொள்ள இருளப்பனாயன் பணிக்கரிடம் அனுப்பப்பட்டான். சிவனணைஞ்ச பெருமாள் அனைத்தையும் கற்று தேர்ந்தது தென்காசி படைவீட்டின் தலைவராக ஆனான்.தென்காசியில் துணி துவைக்கும் வண்ணான் குலத்தில் சடையன் வண்ணானின் மகளாக சின்னணைஞ்சி பிறந்தாள். உரிய பருவம் எய்தியதும் அவளை மாட வண்ணானுக்கு மனமுடித்து வைத்தனர். சின்னணைஞ்சியும் கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். ஒரு முறை சின்னணைஞ்சி துவைக்க துணி பெறுவதற்காக அரண்மனைக்கு போனபோது அங்கே சிவனணைஞ்ச பெருமாள் அவளைக் கண்டான். கண்டதும் அவள் மேல் காதல் கொண்டான். தன் காதலை நேராக சின்னணைஞ்சியிடம் சொன்னான்.சின்னணைஞ்சி சிவனணைஞ்ச பெருமாளின் காதலை மறுத்தாள். மறுத்த கையோடு சிவனணைஞ்ச பெருமாளை ஏசியும், திட்டியும் அங்கிருந்து ஓடினாள். சின்னணைஞ்சி தன் காதலை மறுத்ததும் சிவனணைஞ்ச பெருமாள் தன் விருப்பத்தை மறத்தலைவன் வழியாக தூதனுப்பினான். சின்னணைஞ்சி அதையும் மறுக்கவே. மலைக்குச் சென்று வசியமருந்து கொண்டு வந்து வெற்றிலையில் தடவி சிறுக்கன் வழியாக சின்னணைஞ்சியிடம் கொடுத்தான். வசியமருந்தை சாப்பிட்டதும் சின்னணைஞ்சி சிவனணைஞ்ச பெருமாளுக்கு அடிமையானாள். சின்னணைஞ்சி சிவனணைஞ்ச பெருமாளுடன் உடலாலும், உள்ளத்தாலும் ஒன்று பட்டு அவனுடனே தங்கிவிட்டாள்.ஊருக்குள் வந்த தன் மனைவியை காணாது மாட வண்ணான் அவளை தேடி வந்தான். அவளைக் காணாது அவளது தாய் வீடு சென்று விசாரித்தான். அங்கேயும் அவள் இல்லாததால் அரண்மனைக்குச் சென்று மன்னன் சீவலமாறனிடம் முறையிட்டான். சீவலமாறன் சின்னணைஞ்சியை தேடும் படி தன் படை வீரர்களிடம் ஆணையிட்டார்.

சிவனணைஞ்ச பெருமாள் தங்கியிருந்த மண்டபத்திற்கு பாத்திரங்களில் சோறும், இரண்டு வாழையிலையும் செல்வதைக் காவலர்கள் கண்டனர். உடன் தங்கியிருப்பது வண்ணாத்தி சின்னணைஞ்சி என விசாரித்து அறிந்து மன்னனிடம் முறையிட்டனர். முதலில் சீவலமாறன் தன் மந்திரியையும், தங்கை பொன்னுருவியையும் அனுப்பி சிவனணைஞ்ச பெருமாளுக்கு அறிவுரை கூறும் படி சொன்னார். சிவனணைஞ்ச பெருமாள் சின்னணைஞ்சியை எதன் பொருட்டு விட முடியாது எனச் சொல்லவே இருவரையும் பிடித்து வரும்படி மன்னர் ஆணையிட்டார்.தென்காசி படை முழுவதும் சென்று சிவனணைஞ்ச பெருமாள் மண்டபத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் சிவனணைஞ்ச பெருமாள் தனியாக போரிட்டான். போரின் இறுதியில் சின்னணைஞ்சி, மறத்தலைவன், இருளப்பனாசான் மூவரும் மறைந்தனர். படை வீரர்கள் சிவனணைஞ்ச பெருமாளை கைது செய்து மன்னரிடம் கொண்டு வந்தனர். சீவலமாறன், ‘தன் மருமகனே ஆனாலும் தாழ்குலப் பெண்ணை விரும்பி வாழநினைத்தவன். இவனை தண்டிக்காமல் விட்டால் இவனே முன்னுதாரணமாக மாறிவிடுவான்’ எனச் சொல்லி சிவனணைஞ்ச பெருமாளின் தலையை வெட்டும் படி ஆணையிட்டார்.ஊரும், தாயும், சுற்றமும் கூடி அழ சிவனணைஞ்ச பெருமாள் ஊருக்கு வெளியே வெட்டுமிடத்திற்கு அழைத்து வரப்படுகிறான். தலையாரி சிவனணைஞ்ச பெருமாளை வெட்டச் சொல்லி மழுவெடுக்கும் வரை மட்டும் சுவடில் உள்ளது.சிவனணைஞ்ச பெருமாள் மழுவால் வெட்டி கொல்லப்பட்டதாகவும். அதன் பின் அவன் தெய்வமாகி சிலையானதாகவும் வில்லுப்பாட்டு போன்ற வாய்மொழி கதைகளிலிருந்து அறிய முடிகிறது. சிவனணைஞ்ச பெருமாள் தெய்வமாக குமரி மாவட்டத்தின் மணிகட்டிப் பொட்டலில் கோவில் கொண்டுள்ளான். சிவனணைஞ்ச பெருமாள் வாதையாகவும், துணை தெய்வமாகவும், தெய்வமாகவும் வேறு பல கோவில்களிலும் வழிப்படப்படுகிறான். சிவனணைஞ்ச பெருமாள் கழுவேற்றிக் கொல்லப்பட்டதாகவும் சில பாடல்களில் உள்ளது. சீவலமாறன் படையெடுத்து வந்ததும் சின்னணைஞ்சி சிவனணைஞ்ச பெருமாளிடம் தன் கழுத்தில் கத்தி வைத்து குத்தச் சொல்லியதாகவும், அவ்வாறே செய்து தானும் கழுத்து அறுத்து இறந்ததாகவும் வேறு பாட்டில் உள்ளன.


பிற கதைப்பாடல் பற்றிய குறிப்புகள்

ராமாயணக் கதைகள், கன்னடியன் படைப்போர், ஐவர் ராசாக்கள் கதை, நீலி என்னும் இசக்கி கதை, தோட்டக்காரி கதை, பஸ்மாசுரன் கதை, சாஸ்தா கதை, மோகினி கதை, ஐயனார் கதை போன்ற கதைகள் பாடலின் குறிப்பில் வருவதால் இக்கதைகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்ததுள்ளது என முனைவர் ஆ. நிர்மலாதேவி குறிப்பிடுகிறா.


கிளைக்கதை

சிவனணைஞ்ச பெருமாள் கதையின் கிளைக் கதையாக அரவமுத்து வீரன் கதைப் பாட்டில் உள்ளது.

பார்க்க: அரவமுத்து வீரன் கதை

சின்னம்மை கதை

சின்னணைஞ்சி சின்னம்மை என்றும் அழைக்கப்பட்டிருக்கிறாள். ஆறுமுக நாட்டார் ‘சின்னம்மை கதை’ என்ற தலைப்பிலே கதைப்பாடலை பதிப்பித்தார்.

கதைப்பாடல்

இக்கதைப்பாடல் நிகழ்ந்த காலகட்டத்தின் சமூக அடுக்குகளையும் அதிலுள்ள ஏற்றத்தாழ்வுகளையும் பற்றி பேசுவதாலும், இக்கதைப்பாடல் மூலம் சமூக சாதிய பிரிவினைகளையும், கலப்பு மணம், அதன் விளைவு ஆகியன மைய கதைப்பெருளாக வருவதாலும் இக்கதைப்பாடல் சமூக கதைப்பாடலாக வகைப்படுத்தப்படுகிறது.

பார்க்க: கதைப்பாடல்கள், சமூக கதைப்பாடல்கள், கதைப்பாடல் வகைகள்


சின்னஞ்சான் கதை பற்றி குறிப்புகள்:


கதையின் நாயகண் தந்தை செம்பவளராசன் ஐவராசாக்கள் தென்காசியை ஆண்ட போது செங்கோட்டையை ஆண்ட ஆண்டவன் செம்பவளராசன் இவன் பாண்டியன் ஐவர்களுக்கு தங்கையாக பிறந்த

பொன்னருவியை மனந்து ஆண்டுவந்தான்.


சின்னஞ்சியின் மீது கொண்ட காதலால் மையல் கொண்ட சின்னஞ்சபெருமாள் மறத்தலைவனை தூது அனுப்பினான்.


சின்னனஞ்சான் மாமனான பாண்டியன் சீவலமாறன் மகள் என்பவளின் பெயர் இன்பக்கன்னி அவளை மனந்து ஆட்சி பொருப்பை தன் மருமகனிடம் ஒப்ப்டைக்கலாம் என

சீவலமாறன் என்னியிருந்தான்.


காலத்தில் பிந்தி பிரதி: இது காலத்தில் பிந்தி பிரதியாக இருப்பினும் 16ஆம் நூற்றாண்டு தமிழ் எழுத்துகள் கொண்டது. இது அந்தகாலகட்டத்தில் சாதிய ஏற்றதாழ்வுகளை கொண்ட காதல்

கதைகளான காத்தவராயன் கதை,மதுரைவீரன் கதை போன்ற அரசவர்க்கம் தீண்ட தகாதவர் இடையான காதல் கதையில் ஏற்படும் துன்ப

வேதனை இந்த சின்னனஞ்சான் கதை. இதை உலகதமிழராயிச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.


இதில் சீவலமாறனின் மந்திரியாகவும் பின்பு சின்னனஞ்ச பெருமாளின் மந்திரியாக பணியாற்றிய வன்னியதேவன் மனிகாஞ்சி(மனியாச்சி) பகுதியை ஆண்டவன் என்றும் அவன்

கைலையின் காவல் தேவதை வன்னியராசன் அருளாள் பிறந்தவன் என கூறப்படுகிறது. இவர் மணியாச்சி ஜமீன் பூலோக தேவராக இருக்கலாம்.


தென்காசி மண்ணவர் யார்?

கதைத்தலைவன் சிவனனஞ்ச பெருமாள் தந்தை செம்பவளராசன்,மற்றும் சீவலமாறன் இருவருமே தென்காசியின் மண்ணவர்கள் என்று கதைப்பாடல் கூறுகிறது.


"செம்மையுள்ள தென்காசியாண்டிருந்த மன்னன் தேவி பொன்னருவி தாயார்" என்று செம்பவளராசனை கூறுகிறார்.


"தென்காசி மன்னன் ஆண்டிருந்தார் சீர்வலம ராசன்" என்று சீவலமாறனை கூறுகிறார்.


ஆனால் செம்பளாராசன் செல்வாக்கு சீவல்மாறனை விட குறைந்து காணப்படுகிறது.


சீவல மாறன்:

சீர்வலமகராசன்,சீவலமாறன்,சீர்வலமராசன் என்பவன் பிறகாலபாண்டியர் பரம்பரையில் வந்தவன் 16 ஆம் நூற்றாண்டுகளில் தென்காசியை ஆண்ட 

பாண்டிய மன்னன்.

செம்பவளராசன்:

செம்பவளராசன்,சென்பகராசன்,சென்பகமாராயன் என்பது சென்பக மாறன் என்பது திரிபு. இவன் பெயர் பின்னாளில் செம்புலி சின்னனஞ்சாதேவர்

என்பதாகும். இவன் செங்கோட்டையை ஆண்ட மன்னன்.இவன் சீவலமாறன் தங்கை பொன்னருவை மனந்தவன்.



பொன்னருவி:

இவள் பொன் போன்ற தங்க நிறத்தவள். இவளை சீவலமாறன் செங்கோட்டை மன்னன் செம்பவளராசனுக்கு மணம்முடித்து

கொடுத்தான்.



சிவனனைஞ்ச பெருமாள் தன் மாமன் மகளை மனந்திருந்தாள் தன் மாமனுக்கு அடுத்து தென்காசி வாரிசாக வர வாய்ப்பு இருந்துள்ளது.மருமக்கள் தாயம் என்ற முறையில் தன் மாமன்

சீவலமாறன் மகளை மனந்து தென்காசி ஆட்சியை பெற இருந்தான் சின்னனஞ்சான்.

பாடல் வரிகளில்:

"பொன்னருவி கதை கூற...

ஆனுவமாய் செங்கோட்டை அரசாண்ட பாட

அம்மைகதை பாட அருள்" (5-10)


"பாருலக வலங்கை குலத்தில் உதித்த

செல்வன் சீர் சிறந்த செங்கோட்டை அரசாண்ட மன்னன்

செல்வி பொன்னுருவி"


"தென்காசியில் அஞ்சுமுடி மன்னர்கள் ஆண்ட காலம்.....

அய்பேருக்கு முடன் பிறந்த பொன்னருவி"....

 "செம்பவளராசன் மாலையிட்டான்"...


"மலடி மலடி என மாநிலத்தார்"

"சேரன்சோழன்பாண்டியன்மன்னர் போரிடவே

சிவன் இரங்கிதந்த மகனுக்கு சிவனனஞ்ச பெருமாள் என்று பேருமிட்டு"


"சித்திர சிவனனஞ்ச பெருமாள் முன்னிலையில் பிள்ளை போல் வளர்த்த

மறவன் தலைவன் இருக்க மறவன் வள்ளால தேவன்(கடம்பூர் ஜமீன்) மாடப்பன் இருக்க

வன்னியாடி மறவன்(சிவகிரி ஜமீன்) இருக்க முன்னலே"


"செப்பமுள்ல சிவலமாறன் சின்னஞ்சபெருமாளுக்கு"



நூலாசிரியர் நிர்மலாதேவி கண்ட போலி நாடார் ஓலைசுவடிகள்:





ஆ.நிர்மலாதேவி சின்னஞ்சான் கதை ஓலைசுவடிகளை தேடியபோது. நாடார்கள் கேரளநாட்டின் ஓலைசுவடியை பெற்று

அதை தமது சாதிக்கேற்றார்போல் மாற்றி எழுதிய சுவடியை கண்டுள்ளார்.


"பாருலகில் வலங்கை குலத்தித்த செல்வன்

செங்கோட்டை நாட்டையாண்ட மன்னன்"

என்ற பாடலில் வந்த வரிகளை வைத்து செம்பவளராசன் மகனான

சின்னனஞ்சான் வலங்கை குலமான நாடார் குலம் என கூறுகின்றனர்.

ஆனால் இந்த கதைப்பிரதியில் சின்னனஞ்சான் குலம் பற்றி எந்த இடத்திலும்

குறிப்பிடவில்லை.


ஒரு பிரதியில் குறிப்பிட்டு குலத்தை சுட்டும் பிரதியில் இன்னோரு சுவடி பிரதியில் குறிப்பிடாதது வினாவிற்குறியது.


புலவர் ஆறுமுகபெருமாள் நாடார் அவர்கள் இயற்றிய சுவடியில் தன் குலமான

வலங்கை நாடார் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் சின்னஞ்ச பெருமாளை

நாடார் என குறிபிட்டுள்ளார்.


இதைப்போல் சிதம்பர நாடார் ஐவர்ராசாக்கள் கதையை "அஞ்சிமுடி நாடார்கள் காலம்"

என சுவடி உள்ளது.


சிதம்பர நாடார் கதையை புதுப்பித்தவர் குட்டி நாடார் என்பவர்.


உண்மையான ஐவர்ராசாக்கள் கதையை பதிப்பித்த நா.வானமாமலை

புத்தகமாக வெளியிட்டதில் குலம் பற்றி சொல்லவில்லை.

அதில் "அஞ்சுமுடி மன்னர்கள் காலம்" என உள்ளது.

என டாக்டர் வானமாமலை குறிப்பிடுகிறார்.

எனவே சின்னனஞ்சான் நாடார்குலம் என்பது ஆய்வுக்குரியது.


இதில் குறிபிட்ட செம்பவளராசன் 16-ஆம் நூற்றண்டில் ஆட்சி செய்தவன்.

17-18 நூற்றாண்டுகளில் நாடார்கள் நாடாள்பவர்களாக இருந்தனரா என்பது ஆய்வுகுரியது.

எனேனில் இவர்கள் இந்த காலக்கட்டத்தில் மிகவும் கீழான நிலைக்கு ஆளான

அவர்களை விடுவிக்க நாராயனகுரு,வைகுண்டர் போன்றவர் போராடி கொண்டிருந்தனர்.


இதில் சிவனஞ்சபெருமாள் கதையில்,ஊர் தலைவரான நாடார் மகன்

சிவனஞ்சபெருமாள் நாவித பென் மீது கொண்ட காதலால்

என்று சிவனஞ்சபெருமாள் ஊர் தலைவர் மகன். என கூறுவது பொய்


சிவனஞ்சபெருமாள் மன்னர் பரம்பரையில் வந்தவன் அரன்மன,படைகள்

சூழ வாழ்ந்த கொடி,படைகள்,சேவர்கள் சூழ்ந்து வாழ்ந்த மன்னர் பரம்பரையினனை

ஊர் தலைவன் நாடார் மகன் என கூறுவது ஆய்விற்குறியது.


இது ஆ.நிர்மலாதேவி பதிப்பெடுத்த சின்னனஞ்சான் (எ)சிவனஞ்சான் கதை ஆகும்.

தென் காசி பாண்டியர்கள் என்ன ஆனார்கள்?


டச்சு ரெக்கார்ட்களில் சொக்கநாத நாயக்கன் தளபதி வடமலையப்ப பிள்ளை அவர்களால் தென்காசிப்பாண்டியர்கள் வீழ்த்தபட்டு. பாண்டிய மகரானி ரானி நயினார்(நாச்சியார்) பாண்டியன்

பாளையங்கோட்டை சிறையில் வைத்து சித்திரவதை ஆக்க்கபட்டு கொல்லபட்டார் என கூறுகிறது




அச்சுதராய அப்யுக்தம் :இராஜநாத கவி
====================================

அச்சுதராய அப்யுக்தம் கூறும் தென்காசி பாண்டியன்

அச்சுதராய அப்யுக்தம் என்னும் நூல் மற்றும் பட்டயங்களின் செய்தி தொகுப்பு விஜயநகர வரலாறு.
SOURCES OF VIJAYANAGA HISTORY
JB. KRISHNASWAMI AIYANGAR, m.a.J
Professor of Indian History and Archeology, University of Madras
Fellow of the University of Madras;
Member of the Royal Asiatic Society
of Great Britain and Ireland ;
Fellow of the Royal Historical Sociely ;
Professor and Fellow of the Mysore University ;
Reader, Calcutta University.


இந்த நூல் சாக்கோட்டை ஜே.பி.கிருஷ்னசாமி அய்யங்கார் இந்திய வரலாறு தொல்லியல்துரை ஆய்வாளராகவும் தலைசிறந்து விளங்கியவர். முன்னாள் மெட்ராஸ் பல்களைகழகத்தின் துனைவேந்தரும் ஆவர். இவரது புத்தகமான இது பிரிட்டன் ஐயர்லாந்து மற்றும் கல்கத்தா பல்கலைகழக்த்தில் உள்ளது. அமெரிக்க கொலம்பியா நூலகத்தின் பிரதியே இது. இது இந்தி அரசால் தொல்லியல் துரை ஆவனமாக பதியபட்டுள்ளது .இதன் ஆண்டு 1921.

விஜயநகர வரலாற்றினை தரும் நூல்களும் பட்டயங்களும் அவை ஹம்பி நதிக்கரையில் அமைந்த கர்நாடக பிரதேசத்தை சார்ந்த இந்து அரசாகும் கண்ண்டம்,தெலுங்கு இரண்டையும் ஆட்சி மொழியாய் கொண்டது. இவர்களது புத்தகம் மதுரா விஜயம்,ஆமுல்யமுக்தா,அச்சுதராய அப்யுக்தம் என்னும் நூல்களாகும்.


அச்சுதராயனின் மகனான நரசநாயக்கன் காவிரியை கடந்து மதுரையை அடைகின்றான். மதுரையை ஆண்டு கொண்டிருந்த மறவனை கொன்று அதனை கைப்பற்றுகின்றான். அந்த மறவனின் பெயர் கொனேட்டிராஜா இது கோனரின்மை கொண்டானின் திரிபு

அச்சுதராய அப்யுக்தம் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. இதன் சம்ஸ்கிருத வார்த்தை என்னவெனில்

"மதப்பிரபுதன் மறவன் மாதித்வா மஹிமகோன்னதா மதுரா மகேஷத் மகேந்திரலோக மறவாய தத்வாம் தயேசமிஹம் மதுரான் ஷ கே"

"மதுரை மஹோன்னதமாக ஆட்சி செய்து வந்த மதுரை மகேசன்(அரசன்) மறவனை போரிட்டு வென்றான்". இதே கருத்தை "ஐவர் ராசாக்கள் கதை" என்னும் நூலில் திரு.நா.வானாமாமலை ஐயா அவர்களும் மதுரை ஆண்டு கொண்டிருந்த அரிகேசரி பராக்கிரம பாண்டியனையே இந்த நரச நாய்க்கன் வென்றான் எனவும். பராக்கிரம பாண்டியன் மறவனே என்பது அச்சுதராய அப்யுக்தம் நூலின் ஆதாரமாகும்.

இதையே பாண்டிய நாட்டில் வாணாதிராயர் என்னும் புத்தகத்தில் வேதாச்சலம். மாணபூசனன் என்னும் பராக்கிரம பாண்டியனையே நரசனாயக்கன் வென்றான் என்பது ஆணித்தரமான கருத்தாகும்.

எனவே மதுரை ஆண்ட பராக்கிரம பாண்டியன் மறவனே என்பது நிருபனமாகின்றது. இன்னும் பல கல்வெட்டுகள் இதற்க்கு ஆதாரமாக இருக்கிறது. 




உண்மையில் சின்னஞ்சான் கதை குறிப்பிடும் சின்னஞ்சான் யார்?


இந்நாளில் சொக்கம்பட்டி ஜமீன் என்று அழைக்கபட்டது அன்றைய வடகரை பாளையம் ஆகும்.இது நெல்லை சீமையில்ல் அமைந்துள்ள பாளையமாகும்.



இவர்கள் மூதாதயர்கள் பெரிய குலசேகர பாண்டிய மன்னன் தெண்காசி நகரத்தினை ஆண்டு வரும்போது  பாண்டிய அரசனைக் கண்டு தன் வீரத்தால் மகிழச் செய்து 'செம்புலி' என்ற பட்டமும் பெற்று செம்புலி சின்னனைஞ்சாத்தேவர் (அ) சின்னனைஞ்சா தலைவனார் என்று அழைக்கபட்டார்.

அம்பொன்நாடு(அம்பநாடு) என்பது பண்டைய காலத்தில் வைகை ஆற்றங்கரை ஒட்டி (கோச்சடை) மதுரையை தலைமையாக கொண்டு இயங்கிய நாடு அங்கு ஆதிக்கம் செலுத்தி வாழ்ந்த மறக்குடிகளே அம்பனேரி (அம்பொன்நாட்டு) மறவர்கள் இவர்கள் உப்புகோட்டை என்ற கோட்டை முறையை சார்ந்தவர்கள் என்றும்

இவர்களும் #பாண்டியர்கள்_மரபு வழித்தோன்றலாவே ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.பாண்டியரை சார்ந்த தளகர்தர்களாக இருந்து  இந்த உப்பரங்கோட்டை என்பது எதுவென்று நோக்கும் போது அது உக்கிரன்கோட்டை என்னும் சொல்லின் திரிபு என ஐயா. ந.சஞ்சீவி அவர்கள் ஐவர்ராசாக்கள் கதை,முத்துபட்டன் கதை என்னும் கதைகளிலே கூறப்படும் உன்மை இங்கு புலனாகும். இந்த ஆதாரத்தையும் பதிவிடுகின்றேன். இவர்கள் உக்கிரபாண்டியன் கோட்டையின் மறவர்கள் ஆதலில் பாண்டியக்கரந்தை மறவர்கள். அழகம்பெருமாள் கதைகளுக்கு முன்னே வரும்  பாண்டியன் மருமகன் சின்னனைஞ்சான்(சிவனனைந்தான்) தேவன் இவர்களே பாண்டியன் உறவினர்கள் ஆதலின் இவர்கள் பாண்டிய மன்னர்களை சார்ந்த தளகர்தர்களாக இருந்து பின் வீரத்தால் "செம்புலி" என பட்டம் பெற்று.

வலங்கை சின்னனஞ்சாத்தேவர் என்பது குலமல்ல வலங்கை இடங்கை இரண்டையும்
ஆண்ட மன்னன் வலங்கை சின்னஞ்சாதேவர் என அர்த்தம்.

 இவரை வலங்கை செம்புலி

சின்னனஞ்சா தேவர் என்று பெயர். இவரைத்தான் "சின்னனஞ்சான் கதை"யில் பாண்டியன் சீவலமாறன் தங்கை பொன்னுருவி மகன் என்றும் செம்பவளராசன் என்ற சென்பக மாறன் மகன்

என கூறுகிறது.


 பாண்டியன் திருநாமமான "சிவனனைந்தான்" என்ற பெயரினை பெற்ற "கருனாலயன் வலங்கை புலி சிவனைனைந்த தேவர்" என பெயர் பெற்றவர்கள். திருக்குற்றால குறவஞ்சியிலே குறத்தி புகழும் எங்கள் திரிகூட மன்னன் சின்னனைஞ்சான் செய்த செப்புக்கூறையின் கீழ் அருளும் குற்றால நாதா என புகழும் மன்னவர் இவர்.குற்றாலமலை சிவன்கோவிலுக்கும் என்னற்ற சிவன்கோவிலுக்கும் திருப்பனி செய்து குற்றாலம் கோவிலில் செப்பு கூறை வேய்ந்து தம் மூதாதயர்கள் சிலை அமைத்து திருநெல்வேலியில் கட்டிய குளங்கள்,ஏரிகள்,பாலங்கள்,கோவில்கள் எத்தனை எத்தனையோ. சேதுவை காத்தவன் சேதுபதி  மதுரையை காத்தவன் மதுரைப்பதி தீர்த்தம் காத்தவன் தீர்த்தபதி அதேபோல் திரிகூடம் என்னும் குற்றாலத்தை காத்தவன் இந்த திரிகூடபதி கருனாலய வலங்கை புலி பாண்டியன் சரித்திரம் கூறுகிறோம் சற்றும் 13-ஆம் நூற்றாண்டுக்கு செல்வோம்.



முதல் பட்டம்(கி.பி.1391-1431) முதல் வடகரை பாளையம் அமைத்து தொடர்ந்து பலர் பட்டத்துக்கு வந்தனர்.பின் குமார சின்னனைஞ்சா தேவர்(கி.பி. 1750-1760) வடகரை பாளயக்காரரானார் இவர்கள் மறவர் இனத்தில் உப்புக்கோட்டை மறவர் இனமாக திருநெல்வேலி சீமையில் அறியப்படுகின்றனர்.(சேற்றூர் ஜமீன் வித்துவாண்கள் மு.ரா.கந்தசாமிக்கவிராயர்,பி.சி.சி.பாண்டியன் எழுதிய'திருநெல்வேலி ஜில்லாவின் வடகரையாதிக்கத்தின் சரித்திரம்' வால்யும் 2,1916,பக்.29 & எம்.செந்தூர் பாண்டியன்,வடகரை மறவர்கள்,ஆவண அமுதம்,சென்னை, அக்-டிஸ்.1992,பக்.13).



கேரள நாட்டுடன் எல்லை போர்கள்:

இவர்களது பாளையம் இன்றைய கேரள எல்லைகளுக்கு அருகில் இருந்ததால் கேரள நாட்டினருக்கும் இப்பகுதி பாளையத்தாருக்கும் இடையில் போர்கள் பல மூண்டுள்ளது.இவர் ஆய்நாட்டின் மீது படையெடுத்து அதனை வெண்றுள்ளார்.வேணாடு என்று அழக்கப்படும் திருவேனாட்டின் மீது படையெடுத்து அதனை வென்று "திருவொன்நாட்டை கொள்ளை கொண்ட மகராஜா" என சிறப்பு பட்டம் சூடியுள்ளார். திருவிதாங்கூர் மீதும் பல முறை படையெடுத்து அதனை பல முறை சூறையாடி திரிந்த இம்மக்களை கண்டு "பாண்டிப்படா" என்று கேரள மக்கள் அச்சத்தோடு அழைப்பது வழக்கம்.1759 திருவிதாங்கூர் வடகரை பாளயக்காரர்களால் சூரையாடப்பட்டது.

திருவிதாங்கூர் மன்னரின் கோபம்:

நெற்கெட்டான் செவ்வல் பாளயக்காரர் பூலித்தேவருக்கு மிகவும் உறுதுணையாகயிருந்து வரும் வடகரைப் பாளையக்காரரின் பகுதிகளுக்கு பதினைந்து மைல் தொலைவில் திருவிதாங்கூரின் மன்னரின் பகுதிகள் இருந்தன.வடகரைப் பாளயக்காரர் திருவிதாங்கூர் பகுதிக்குள் செங்கோட்டை கணவாய் வழியாக அடிக்கடி சென்று தாக்குத்லைத்தொடுத்து,பொருட்களைக் கவர்ந்து,மக்களுக்கு இன்னலும் விளைவித்து வந்தார். கேரளத்து ஆண் மக்கள் வீரத்திலே தொய்வு என்பதாலும், எல்லை தாண்டி பாண்டி மக்கள் உடல் பலமிக்கவர்கள் என்பதால் எதிர்த்துப் போரிட முடியாது என உனர்ந்தார். எனவே,வடகரைப் பாளையத்தை ஒடுக்க திருவிதாங்கூர் அரசர் காலத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தார்.


எதிரிக்கு எதிரி நன்பன்:

சின்னனைஞ்சா தேவர் வெள்ளையருக்கு எதிராக போராடி வரும் பூலித்தேவருடன் நெருக்கமாக இருந்தார். பூலித்தேவருடன் சேர்ந்துகொண்டு கும்பெனி பகுதியிலும் வடககரைப் பாளையக்காரர் கும்பெனிக்கு எதிராக செயல்பட்டு வருவதால் வெள்ளையர் ஏஜெண்ட் கம்மந்தான் கான்சாகிப் அதனை அடக்க முடிவு செய்தார்.எனவே கான்சாகிப் திருவிதாங்கூர் மன்னரை சந்தித்து பேசி இருவரும் பூலித்தேவருக்கும் வடகரைப்பாளையக்காரருக்கும் எதிராக செயல்பட தீர்மானித்தார்கள். எனவே இருவரும் கூடி ஒரு செயல் திட்டம் வகுத்தனர்.


செங்கோட்டையில் கூடிய பெரும் படை:

1759- அக்-6.ல் 1400 குதிரைப்படையுடனும் 18 பவுன்ட் சக்திவாய்ந்த 4 பீரங்கிகளுடனும், திருவிதாங்கூர் மன்னனின் ஆதரவுடன் படைநடத்தி வடகரை கோட்டையை கான்சாகிப் தாக்கினார். அக். 10ம் தேதி வடகரையை தோற்கடித்து வடகரை பாளையத்தைக் கைப்பற்றினான். இதில் சின்னனைஞ்சா தேவர் தோற்கடிக்கப்பட்டு நெற்கட்டாஞ்செவ்வலுக்கு சென்று தஞ்சமானார்.அடுத்து பூலித்தேவன் கோட்டையைப் பிடிப்பது யூசுப்கானின் வீரத்திற்கும் ஆங்கிலேயர்களின் வருவாய்க்கும் அவசியமாகியது. எனவேஆட்களும்.ஆயுதங்களும் திரட்டப்பட்டன. இதன் மூலம் வடகரைப்பாளையக்காரரின் பகுதிகள் ஆங்கிலேய அரசுக்கு கான்சாகிப் மூலம் கிடைது.
Victories over the Anglo-Nawabi forces helped the revolt spread to other polygars. [3] See also: Polygar [edit] Decline and end of vadakkarai Zamin After 1760, General yousuf khan began a systematic campaign, taking the forts of the major confederates one by one.

சொக்கம்பட்டி ஜமீனின் கோயில் திருப்பனிகள்:
























குற்றாலநாதர் கோவில் திருப்பணிகள்:
=======================================
இவர்கள் இக்கோவிலில் பாண்டியர் காலம் முதல் பிரிட்டிஷ் அரசாங்க ஆட்சி காலம் வரை திருப்பணி செய்து உள்ளனர்.

1)முதலாவது அரசர் (செம்புலி சிவனணைஞ்சாத் தேவர் 1391-1434 (2).)
குற்றாலிங்கம் குழல்வாய்மொழியம்மன் பொது மண்டபம், குற்றால அன்னசத்திரத்தை கட்டிமுடித்தார் . இவரின் ஸ்தானாபதி (மந்திரி (அ) அமைச்சர். பொதுவாக காராள வேளாளர் பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்) வயித்தியப்ப பிள்ளை வயித்திய விசால மண்டபம் கட்டி முடித்தார்.(3)

2) இரண்டாவது அரசர் (வீரபாண்டியன் காலத்தவரான முத்தனைஞ்சா தேவர் 1434-1461 (4)) குற்றாலிங்கம் குழல்வாய்மொழி உட்சுற்று பிரகாரம் செய்து முடித்தார்.(5)

3)மூன்றாவது அரசர் (காளத்தியப்ப தேவர் (1462-1490)(6).) சுவாமி தேர், அம்மன் தேர், விநாயகர் கோவில், சுப்பிரமணியர் தேர் ஆகியவற்றை செய்து முடித்தார்.(7)

4)ஆறாவது அரசர் (குலசேகர ராஜா (பாண்டியம்) காலத்தவர். திரிகூட ராஜகோபாலத்தேவர் 1536-1595)(8).
குற்றாலநாதர் கோவில் தட்டொட்டியும், பசுப்பிரையும் கட்டிமுடித்தார்.(9)

5)ஏழாவது அரசர் (பெரியன் சின்னணைஞ்சாத் தேவர் 1596-1629).(10)
தீர்த்த மண்டபம், சுற்றுபிரகாரம், நடைகாற்பாவல் முதலியவைகளை கட்டி முடித்தார்.(11)

6)எட்டாவது அரசர் (சிவனடியாத்தேவர் 1630-1659) துவஜஸ்தம்பம் அஷ்டாபந்தன கும்பாபிஷேகம் செய்து முடித்தார்.(12)

7)ஒன்பதாவது அரசரும்,சின்ன பட்டமும்(பெரியசாமி செம்புலி சின்னணைஞ்சாத்தேவர், சின்னப்பட்டம் ராஜகோபாலத்தேவர் 1660-1721) பாண்டியன் செய்த சித்திர சபைக்கு செப்பேடு வேய்ந்தார்கள், மேல்ச்சபை, கீழ்ச்சபை கல் வரிசை தளவரிசை திருப்பணி நடத்தினர்,ஸ்படிக லிங்கம் அமைத்தனர்,சித்திரங்கள் எழுதி வைத்தனர்,சபை சுற்று சிகரம், முன் மண்டபம், தெப்பக்குளம், நடுமண்டபம், கோபுரம் ஆகியவற்றை கட்டி முடித்தனர்.(13)

சித்திர சபைக்கு செப்பேடு வேய்ந்த அரிய சேவையை பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ வேளாளர் குலத்தவரான திரிகூடராசப்ப கவிராயர்(வடகரை அரசவை புலவர்) இயற்றிய குற்றாலக்குறவஞ்சி என்ற சிற்றிலக்கியம் புகழ்கிறது.(14)

(திருக்குற்றாலக் குறவஞ்சி)
"பன்னக மாமுனி போற்றத் தமிழ்ப்
பாண்டியனார்முதல் சிற்றொடு வேய்ந்த
தென்னாருஞ் சித்ர சபையை எங்கள்
சின்னணஞ் சாத்தேவன் செப்போடு வேய்ந்த
முன்னாளி லேகுறி சொல்லிப் பெற்ற"(15)

கொலு மண்டபம், திரிகூட மண்டபம், தேர் மண்டபம், பரமானந்தத் தேப்பு, குறிஞ்சிப்படித்துறை ஆகியவை அகப்பட்டன.(16)

தெய்வப் பணியில் பேரார்வம் கொண்ட இந்த இரு சகோதரர்களும் இன்றும் குற்றாலநாதர் சன்னிதியில் கொடிமரத்தின் தென்பக்கம் வடக்கு நோக்கி கற்சிலையாக இன்றும் குற்றாலநாதரை வழிபட்டு கொண்டு இருக்கிறார்கள்.(17)

பின் 1891 ஆம் ஆண்டு பெய்த பெருமழையால் அருவியின் வெள்ளத்தில் காசிலிங்க சுவாமி கோவில், தெற்கு வீதி செண்பக வினாயகர் கோவில் அகியவை அடித்து செல்லப்பட்டது.
வைத்தியவிலாச மண்டபம், அருவிக்கரை பாலம், கோவிலின் சில பகுதிகள் சேதம் அடிந்தன. அதிக பொருள் செலவில் அத்தனையும் இம்மரபினரால் சரி செய்யப்பட்டது.(18)

(முழு விபரங்களும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் ஆவணமான திருக்குற்றாலம் என்ற நூலில் உள்ளது. நூலில் செய்தி படங்கள் இணைப்பில்)

பதினான்காம் நூற்றாண்டு முதல் நெல்லை பகுதியில் பெரும் ஆதிக்கம் செலுத்திவர்கள் இம்மரபினர். முழு திருவிதாங்கூரையும் நடுங்க வைத்தவர் என்று சொன்னால் மிகை அல்ல. திருவிதாங்கூரையும் வேனாட்டையும் கொள்ளை கொண்ட மகாராசா திருவேனாத்தேவர் என மொத்த கேரளத்தையும் ஆட்டிபடைத்த இவர்கள் முழு வரலாற்றை மற்றொரு பதிவில் விரிவாக காண்போம்.

அடிக்குறிப்புகள்:
=================
1-Mackenzie Manuscripts
2,4,6,8,10-வடகரை என்ற சொக்கம்பட்டி பாளையபட்டு சரித்திரம்
3,5,7,9,11,12,13,14,16,17,18-திருக்குற்றாலம்
15-திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி


பிற்காலத்தில் சொக்கம்பட்டி:

இவ்வாறு நீண்ட பாரம்பரியம் கொண்ட சொக்கம்பட்டி பல கவிஞர்களையும் தமிழ் புலவர்களையும் ஆதரித்துள்ளது. பிற்பாடு இது ஊற்றுமலை ஜமீனுட்ன் இனைக்கபட்டது.






சின்னனேந்திர பாண்டியன் செப்பேடு ============================================================== 
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! பாண்டிய வம்சத்தவர் யார் என்பதை உரைக்கும் வண்ணம் இந்த செப்பேட்டில் தகவல்கள் அடங்கியுள்ளன. இந்த செப்பேட்டின் காலம் சாலிவாகன சகாப்தம் 1171 -என குறிக்கப்பட்டுள்ளது அதன்படி ஆங்கில ஆண்டு 1246 ஆகும். கொல்லம் ஆண்டு 421 என்று கணித்தாலும் சரியாக பொருந்திவருகிறது. ஆயினும் செப்பேடு காட்டும் செய்தியில் “ஸ்ரீபெருமாள் அழகம் இருந்தகாலம்” என வருவதால் இதனை 16ம் நூற்றாண்டாகவே கணிக்க இயலுகிறது. செப்பேடு தமிழிலும் கிரந்தத்திலும் அமைந்துள்ளது. பராக்கிரம பாண்டியன் பெயருக்கு முன்னுள்ள வாக்கியங்கள் முழுவதும் கிரந்தத்தில் உள்ளன. 

செப்பேடு 
==========
 உ
 சொக்கலிங்கம் துணை

 அகோர சிவந்த பாதமூருடைய ஆதினம் வடகரை ஆதிக்க சின்னனேந்திரன் அவர்களால் எழுதிய நளச்சக்கரவர்த்தி அம்பொன்னாட்டு தேவர் வம்ச பாரம்பரை தாம்பிர சாசன நகல் பால ர்ய நளச்சக்கரவர்த்தி தேவர் குல கோத்திரம் அம்பொன்னாட்டு டைய மகா ள ஸ்ரீ வடகரை ஆதிக்கம் முடி மன்னன் சின்னனேந்திரன் ராஜாதிராஜன் ராஜகெ ம்பீரன் ராஜ போஜனன் வீரடதகடதட மகுட கோலாகல நாய விதுரன அஷ்டதிக்கு மனோட் சங்கரன் பாண்டிய மண்டல பிரதிஷ்டா வனாச்சியார் இந்திரன் முடிமேல் இனைவழைஎறிந்தோன் ஆரம் தரித்த சௌந்திரஷ்வரர் பூதத்தை பணி கொண்ட புகழ் வீர கேரளன் மேகத்தை திரை கொண்டு வீர நாகற்தை கண்ணு வாங்கும் பெருமாள் கண்டநாடு கொண்ட நாடு ஆப்பநாடு கொண்டநாடு கொடாத புண்டரீக வதனன் கனக சபை அச்சுத சபை சித்திர சபை தாம்பிர சபை மாரதின சபை சிர்ச்சபை ராஜ சபை நர்த்த சபை தேவ சபைக்குடைய வனாயும் அம்பொன்னாடு ஆப்பநாடு செம்பொன்நாடு கிழுவை நாடு பொதுநாடு வன்னிவள நாடு ஈசாங்கு நாடு முதலான நாட்டில் முதன்மை பெற்றவனாம் சண்டப் பிரசண்டன் தண்டுவர் முண்டன் ஷிவ தயாபரன் நித்ய கல்யாண நிபுணன் திரிபுவன சக்கரவர்திகளில் கோனேரிமை கொண்டவன் வாரி வடிவம்பல மகா மேருவின் செண்டு கயலும் தரித்த தெய்வப் பெருமாள் பொற்கை துருகின் தாக மகுட நிகழ்த்தி மகுடந் தரித்த மகராஜன் தென் பொதிகை மேருவின் குறுமுனி ஏவி வருட் புனல் தன்னை மின்னும் சென்றதினால் வழிவிட்டருளிய கொற்கை வேந்தன் ஆரம்பூண்ட வேப்பந்தார் மார்பன் மகாராஜ ராஜாமார்த்தாண்டன் மணிமகுடந் தரித்தோன் முன் வைத்த காலை பின் வாங்காப் புகழ் வீரன் க்ஷத்ரியர்களில் முதன்மை பெற்றோன் அம்புக்கோட்டை கொண்டையங்கோட்டை செம்புக்கோட்டை அணிற்கோட்டை வாள் கோட்டை முதலான கோட்டைக்குக்கோட்டைக்கு முதன்மை பெற்றோன் அம்பனேர் கலனை முக்குழணி மங்கலம் அரும்படியுத்தம் புரிந்தோன் ஆகையால் அம்ப நறியார் என்று பெயரும் பெற்றோன் எட்டு கிளையும் எட்டுக்கொத்தும் உடையோன் தேவர் குல வம்சமாகிய பாண்டி நாட்டுக்கு பதி தீர்த்தயாருரை ன் சு வா மி தெரிய வந்தது கண்டு எங்கள் குலகுருவாகிய காஞ்சிபுரம் பிரம அகோர சிவந்த பாதமூருடைய தேசிகரவர்கள் தென்காசி விஸ்வநாதர் சன்னதியில் சன்னதி மடத்ததிபதியார் வந்திருப்பது தெரிந்து குரு சன்னி தானத்தில் வந்து தெரிசனை செய்தது தெரிந்து திரு நோக்கம் பார்த்து திருவாய் மலர்ந்து அருமை மொழி கூறி தீட்க்ஷய் செய்து திருநீர் ஆசீர்வாதம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் ஸ்ரீ பெருமாள் அழகம் இருந்த காலம் சாலி வாகன சகாப்தம் 1171 ன் மேல் கொல்லம் ஆண்டு 421 புத்திர புவன மகேந்திர: மூலப் பிரதீப மதுர மாகேந்திர மோந்த மங்கல மிரபலாதீப நாரங்க கேரள தாமோதர வந்த்ர சோழ சிந்து ய ட் ஷ்கல நாயக சாயஞ்சய கேரள பௌம மகா ள ஸ்ரீ காசி பராக்கிரம பாண்டிய ராஜா அவர்கள் முன்னிலையில் விஸ்வேஸ்சுர சன்னதியில் எழுதிய தாம்பிர சாசனம் திருவாலவாய் ஸ்வாமி ஆடி வீதியில் சப்தாபரண மண்டபமும் கோவிச்சடையில் சொக்கலிங்கம் பிரதிஷ்டையும் நம்மால் செய்து அதற்கு அருகே நிலமும் சன்னதி மடம் ஸ்வாமி சொக்கலிங்கம் பூஜைக்கு ஊர் மேல் அழகியான் மூன்று கோட்டை விரைப்பாடும் தர்ம சாசுவதமாக ஏற்படுத்தி எங்கள் வம்சத்தார் பரம்பரை குரு சன்னிதானத்திற்கு வருஷ காணிக்கை தலைக்கட்டு 1க்கு பணம் இரண்டும் பெண்ணுக்கு பணம் இரண்டும் தீட்க்ஷைக்கு பணம் பத்தும் சுப முதலான காரியத்திற்கு பணம் பத்தும் அவர்களில் வரம்பு தப்பினவர்களுக்கு வாங்கும் கடமையும் கல்யாணத்திக்கு வெற்றிலை 100ம் பாக்கு 20 இருபதும் கொடுத்து வேண்டுமென்கிற பணிவிடைகள் செய்து வருவோமாகவும் இந்த உடை பண்ணினவர்கள் காசிக்கரையில் காராம்பசுவை மாதா பிதா சிசு கொலை செய்த தோஷத்தில் போவோமாகவும் இதை விடுத்து செய்கிறவர்கள் அஷ்ட ஐஸ்வர்யமும் பெற்று புத்திர சம்பத்தும் பெற்று தங்கள் குலம் உள்ளளவும் பேர் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பார்களாகவும் காசி முதல் கன்னியாகுமரி வரை இந்தப்படிக்கு ஒப்பம் -வடகரை சின்னனேந்திரன் ஒப்பம் – காசி பராக்கிரம பாண்டிய ராஜா ஒப்பம் -ராமசந்திரமகாராஜா அகோர சிவந்த பாதமுடைய வம்ச பரம்பரையில் உதித்த ஸ்ரீ மகா ள குரு சுவாமி அவர்கள்….ந்திரன் வம்ச பாரம்பரையில் உதித்த திரிபுவன சக்கரவர்த்தி மாற. திரிகூடபுரம் சின்னனேந்திரன் எழுத்து மேலுள்ள செப்பேடு ஒரு பாத்திரக்கடையில் இருந்து தொல்லியல் துறை மேனாள் துணை இயக்குனர் திரு. சொ.சந்திரவாணன் அவர்களால் மீட்கப்பட்டு செப்பேட்டுக்கு உரியவர்களின் சம்மதத்தின் பேரில் தொல்லியல் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது தற்போது சென்னை கோட்டையில் உள்ள அலுவலகத்தில் உள்ளதாக அவரால் சொல்லப்படுகிறது. 


செப்பேடு காட்டும் செய்திகள்
 ————————————————- 
” பாலார்ய நளச்சக்கரவர்த்தி தேவர் குல கோத்திரம் ” 

“இந்திரன் முடிமேல் இனைவளையெறிந்தோன்” 

“ஆரம் தரித்த சௌந்தரஷ்வரர்” 

“திரிபுவனச் சக்கரவர்த்திகளில் கோனேரிமை கொண்டவன்” 

“வாரி வடிவம்பல மகாமேருவின் செண்டு கயலும் தரித்த தெய்வப்பெருமாள்” 
“கொற்கை வேந்தன்”

 “ஆரம் பூண்ட வேப்பந்தார் மார்பன்” 
“க்ஷத்ரியர்களில் முதன்மை பெற்றவன்” 

“தேவர் குல வம்சமாகிய பாண்டிய நாட்டுக்கு பதி” 

முதலான தொடர்களால் வடகரையாதிக்கத்து அரசர் குறிப்பிடப்படுகிறார். இது இவர் பாண்டிய வம்சத்தவர் என்பதற்கு உறுதியான சான்றுகளாக உள்ளது. மேலும் செப்பேடு பாண்டியன் முன்னிலையில் எழுதப்படுவதாகவும் தெரிவிக்கிறது. செப்பேடு தனது தொடக்கத்திலேயே மதுரை பாண்டியரின் குலதெய்வமாகிய சொக்கநாதரைக் குறிக்கும்வண்ணம் “சொக்கலிங்கம் துணை” என்று தொடங்கப்பெறுகிறது. 

வடகரையாதிக்க பாண்டிய தேவ நந்தனார்களாகிய சொக்கம்பட்டி அரசர்களது பிற்காலத் தலைநகரும் “சொக்கன் பட்டி” என்று சொக்கநாதரை நினைந்து உருவாக்கப்பட்ட ஊரேயாகும். மேலும் சொக்கம்பட்டியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைக்கு செல்லும் பாதையில் கருப்பாநதி ஓரத்தில் பெரியநாதன் கோயில் என வழங்கப்படும் பெரியசாமி ஐயன் கோயில் உள்ளது. இக்கோயில் சொக்கம்பட்டி அரசர் பெரியசாமித் தேவர் அவர்களின் பள்ளிப்படையே என்று கருதப்படுகிறது. அக்கோயிலில் இரண்டு கல்வெட்டுகள் சொக்கம்பட்டி அரசர்கள் இருவரைக் குறிக்கின்றன. கோயிலின் முன் மண்டப மேற்புறத்தில் பாண்டிய சின்னமாகிய மீன் மற்றும் செண்டு பொறிக்கப்பட்டு அதன் கீழே பெரியசாமி செம்புலி வேள் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை அடுத்த பதிவில் காண்போம். நன்றி! உயர்திரு. சொ.சந்திரவாணன் அவர்கள். {மேனாள் இயக்குனர் தமிழக தொல்லியல் துறை } தென்கரை மகாராஜ பாண்டியன் அவர்கள் {கடம்பூர் -சொக்கம்பட்டி ஜமீன் வாரிசுதாரர்} 

செங்கோட்டைப் புலி
 °°°°°°°°°°°°°°°°°°°°°°°°° •





செங்கோட்டை ஒரு அறிமுகம். செங்கோட்டை எனும் புகழ்மிக்க ஊர், பொதிகை மலைச்சாரலில் குற்றாலத்திற்கும் - தென்காசிக்கும் அருகில் அமைந்துள்ள அழகிய ஸ்தலமாகும். குற்றாலத்திலிருந்து செல்லும் சாலையில் அமைந்துள்ள செங்கோட்டை நுழைவாயில் உங்களை துவாரபாலகர்களோடு வரவேற்கும். அந்த நுழைவாயிலில் மேற்புறம் பொறிக்கப்பட்ட திருவாங்கூர் அரசின் சங்குச் சின்னம், அந்த அரசின் கீழ் இவ்வூர் இருந்ததை விளக்கும். செங்கோட்டை எனும் பெயர்க்காரணம் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றது. செம்மையான மண் கோட்டை இங்கு இருந்ததாகவும் ஆகையால் அது செங்கோட்டை என அழைக்கப்பட்டதாகவும் கூறுவர். இன்னும் சிலர் இது ஆன்மீக ஸ்தலம் ஆகையால் இது சிவன்கோட்டை என முன்னர் அழைக்கப்பட்டது என்கிறார்கள். ஆனால் சாசனங்களில் இவ்வூர் செங்கோட்டை என்றே பயின்று வருகிறது. ஆகவே இது செங்கோட்டை என்றே முன்பும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். •சொக்கம்பட்டி கோட்டை செங்கோட்டைக்கு மேற்காக சுமார் 4.கி.மீ.தொலைவிலுள்ள "கலங்காதகண்டி" எனும் பகுதியில் உள்ள வாய்க்காலுக்கும் கோட்டைக்கும் தனி வரலாறு உள்ளது. 

வடகரையாதிக்கம் "அனந்த சுந்தர கருணாலய வலங்கைப்புலி பாண்டியனின்" அண்ணனாகிய "பெரிய பாண்டியன்" அவர்கள் திருவாங்கூர் அரசர் மகளை மணம்புரிந்து சொக்கம்பட்டித் தனி அரண்மனையில் வசித்து வந்துள்ளார். திருவிதாங்கூர் அரசர் தனது மகளுக்கு ஸ்ரீதனமாக கலங்காதகண்டி வழியாக ஓடும் குண்டாற்றுக்குக் கால்வாய் வெட்டித் தந்துள்ளார். கலங்காதகண்டி கால்வாய் பெரிய பாண்டியன் அவர்கள் முயற்சியால் கிடைத்த அருஞ்சொத்து என்று கூறினாலும் தகும். இதனருகில் சொக்கம்பட்டி அரசின் கோட்டை அமைந்திருந்தது. மேலும் மகாதேவர் கோயில், அதையொட்டிய அரண்மனை தீர்த்தகுளம், சுற்றியுள்ள கோட்டை போன்றவற்றை, காலம் சிதைத்த அடையாளங்களாக இன்றும் காணலாம். அக்கோட்டைதான் செங்கோட்டை என அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. சொக்கம்பட்டி வரலாற்றில் செங்கோட்டை ஒரு தவிர்க்க முடியாத இடமாகும். மேலுள்ள விபரங்களை சொக்கம்பட்டி வரலாறு எழுதப்படும்போது விரிவாக விவரிக்க எண்ணியுள்ளேன். அவை நிற்க,.. பாண்டியராட்சிப் பகுதியான இது, பல ஆண்டு காலமாக கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த நகரம் அன்று திருவாங்கூர் மன்னர்களின் தனிக்கவனத்தை ஈர்த்தது. இந்நகரை சுற்றி 28 குளங்கள் உள்ளன. முன்பு கேரளாவோடு இருந்தபோது யாராவது திருவாங்கூர் மகாராஜாவை சந்திக்க சென்றால் தச்சன்குளம் தண்ணீர் புன்னை மரத்தை தொட்டு விட்டதா என்றுதான் முதலில் கேட்பாராம் . தச்சன்குளம் நிரம்பினால் முப்போகம் விளைவது உறுதி என்பது மகாராஜாவுக்கு தெரியுமாம். மேற்கு தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் உள்ள மிக சிறிய நகரம் செங்கோட்டை. 1956ம் ஆண்டு வரை கேரள எல்லைக்குட்பட்டிருந்தது. திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிந்து 1-11-1956ல் தமிழ்நாட்டுடன் இணைந்தது. இவ்வூர் தாலுகா அந்தஸ்து பெற்ற ஊராகும். •மறைந்து கிடக்கும் வரலாறு தமிழகத்தின் மறைக்கப்பட்ட அரசகுடும்பத்தவர்களின் பட்டியலில், திருநெல்வேலிச் சீமையின் செங்கோட்டைத் தலைவனார்களும் ஒருவராக உள்ளனர். கார்மேகமானது சூரியனின் ஒளியை நீண்டகாலம் மறைக்கமுடியாது என்பதற்கேற்ப இப்போது அதன் ஒளிக் கதிர்கள் மீண்டும் இவர்கள் மீது படியத் தலைப்பட்டுள்ளது. இவர்கள் "பாண்டியத் தலைவனார்கள்" எனும் பட்டம் கொண்டோராக உள்ளனர் . நீண்ட காலமாக செங்கோட்டையானது, திருவாங்கூர் சமஸ்தான ஆதிக்கத்தின் கீழ் சென்று விட்ட காரணத்தால் இதன் வரலாறு வாசிக்கப்படாமலேயே உள்ளது. இந்த அரச குடும்பத்தவர்களுக்கு திருவாங்கூரோடு இருந்த நெருங்கிய தொடர்புக்கு அவர்களோடு இருந்த மணவுறவினை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். நெய்யாற்றங்கரைப் பகுதியில் இருந்த அரண்மனை இன்றும் "பாண்டிக் கொட்டாரம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனையிலுள்ளோர் தம்மை பாண்டிய வம்சத்தவர் என்கின்றனர். கேரளத்தில் இருப்பினும் இன்றுவரை தமிழில் பேசுகிறார்கள். இவர்களோடு நெல்லை மறவ அரசுகளும், பிற மறவ அரசகுடும்பத்தவர்களும் திருமணத்தொடர்பில் உள்ளனர். தென் பாண்டிச் சீமையில், 
1.மணியாச்சி - 2.வடகரை எனும் சொக்கம்பட்டி - 3.நெற்கட்டாஞ்செவ்வல்- 4.ஊத்துமலை - 5.கடம்பூர் - 6.திருக்குறுங்குடி {நம்பித் தலைவன் பட்டயம்}- 7.தலைவன்கோட்டை- 8.நடுவக்குறிச்சி - 9.சுரண்டை -

ஆகிய ஒன்பது அரசுகளும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத படியான உறவுகளை உடையது.. இவர்கள் அனைவரும் ரத்த உறவினர்கள் ஆவார்கள். -மேற்கண்ட இவர்களோடு திருமண உறவுகளை செங்கோட்டைத் தலைவனார்களும் பேணி வருகின்றனர். செங்கோட்டைப் புலி எனும் பெயருக்கேற்ப இவர்கள் புலிவேட்டையில் வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இவர்கள் மாளிகைக்குச் சென்ற நானும் தொல்லியல் அறிஞர் ஐயா.திரு. கரு.ராஜேந்திரன் அவர்களும் , அவர்களின் வரிசையாக வேட்டையாடப்பட்ட புலிகளோடு இருக்கும் புகைப்படங்களைக் கண்டு பேருவுகை கொண்டோம். இன்னும் இல்லாமல் போன புகைப்படங்கள் எத்தனையோ அது தெரியாது. இங்கு ஆய்விற்காக எத்தனையோ நபர்கள் முயற்சித்தும் அனுமதிக்காதவர்கள், கடம்பூர் மற்றும் சொக்கம்பட்டி வாரிசுதாரர்களால் எங்களைப் பற்றி எடுத்துச் சொல்லப்பட்டு, அதன் பின்னரே நாங்கள் அனுமதிக்கப்பட்டோம். நாங்கள் உள் நுழைந்ததும், மதிப்பிற்குரிய திரு . பூலிக்கண்ணுத் தலைவனார் அவர்களால் உபசரிக்கப்பட்டோம். அழகன் பெருமாள் வரலாற்றுக் கதைப்பாடலில் இந்த செங்கோட்டைப் பாண்டியத் தலைவனார்கள் "செங்கோட்டைப் புலி" -என இரண்டு இடங்களில் போற்றப்படுகின்றார்கள். அவை கீழ் வருமாறு உள்ளது, .. "..... ........ ஒருமித்துப் பிறப்பிட்டார் பொன்னும் பாண்டியும் நாட்டுக்கு வாச்சானும் "மேக மொத்தவன் செங்கோட்டைப் புலியும்"- {505} "பால்குளத் தாருமந்த முல்லைப் பெருந்தாலியாரும் பறக்கச் "செங்கோட்டைப்புலி" உறக்கப் பிராந்திலோட உறக்கத்தை விட்டெழுந்து ராசகுலத் தேவனோட" -{175/ 925} மேற்கண்ட முதற் பாடலில், செங்கோட்டைப் புலி, அவனின் பகைவருக்கு, அவரைச் சுற்றிலும் சூழும் இருளடைந்த மேகத்தைப் போன்றவன் எனும் தொனியில் " மேகமொத்தவன் செங்கோட்டைப்புலியும்" என வழங்கப்படுகிறான். இவர்கள் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பல்வேறு இறைப்பணிகளை ஆற்றியுள்ளனர். இவர்களால் கட்டப்பெற்றதுதான் செங்கோட்டை வண்டிமலைச்சியம்மன் கோயில். இதுபற்றிய கதை ஒன்று சொல்லப்படுகிறது. வரலாற்று ரீதியான சான்றுகள் போதுமான அளவிற்கு இல்லாவிட்டாலும் நாட்டுப்புற வழக்காறுகள் இங்கு மலையளவிற்கு குவிந்துள்ளன. 

இவர்கள் "பூலி" - "பாண்டியன்" எனவாக, முன்னொட்டும் பின்னொட்டுமாகப் பெயர்கள் தரிக்கின்றனர். தலைவனார் என்பது அவர்கள் பட்டமாகவே இன்றும் தொடர்கிறது. 150 ஆண்டுக்கு முன் இக்குடும்பத்தில் நிகழ்ந்த திருவிளையாடல் ஒன்று சொல்லப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் இருந்த ஆதி சுமை தாங்கிக் கல் அருகில் பூலாவுடைய தலைவனாரும், அவரது மகன் பாண்டியத் தலைவனாரும் பேசிக் கொண்டிருந்தனர். இந்த இடம் இன்றும் மேடையிட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அருகே 11வயது சிறுமி நீண்ட நேரமாக நின்றாள். பூலாவுடைய தலைவனார்,""யாரம்மா நீ? ரொம்ப நேரமா நிக்கிறியே! என்னம்மா வேணும்?'' என்றார். அவள், ""இங்க யார் வீட்டுலயாவது ஏதாவது வேலை செஞ்சு பொழச்சிக்கலாம்னு வந்தேன்'' என்றாள். மலர்ந்த முகத்துடன்,""தாயி! எங்க வீட்டுக்கு வாரியா? எம் மவளைப் போல பாத்துக்கறேன்'' என்றார் தலைவனார். அவளும் ஒப்புக்கொண்டு வேலை செய்தாள். ஒருநாள், தலைவனார் அவளிடம் மாடியை மெழுகச் சொன்னார். குழந்தையும் மாடிக்குப் போனாள். சற்று நேரத்தில் அங்கு பெண்கள் குலவை இடும் ஓசை மட்டும் எழுந்தது. தலைவனார் ஆச்சரியத்துடன் மாடிக்குச் செல்ல அங்கு நறுமணம் கமழ்ந்தது. மெல்லிய புகைப்படலமும் தெரிந்தது. குழந்தையைக் காணவில்லை. ""பக்தா! நான் தேவலோகப் பெண் தெய்வம். ஒரு சமயம் பிரம்மன் ரதத்தில் சென்ற போது சக்கரத்தின் அச்சு முறிந்து போனது. நான் என் கையைக் கொடுத்து நிலை குலையாமல் காத்தேன். ரதம் நின்றதும் பிரம்மா கீழிறங்கினார். அதன்பின், என் கையை எடுக்க ரதம் கீழே விழந்தது. நடந்ததை அறிந்த பிரம்மா, ""தேவி! என் ரதத்தைக் காப்பாற்றிய நீ இன்று முதல் "வண்டி மறிச்சி அம்மன்' என்று பெயருடன் பூலோகத்தில் அருள் புரிவாயாக,'' என வாழ்த்தினார். அதற்காக பூலோகம் வந்த போது, அன்பும், கருணையும் நிறைந்த உன்னிடம் ஒன்றும் அறியாத சிறுமியாக வந்தேன். எனக்குரிய ஆகாரத்தை படைத்து விட்டு சிறிது நேரம் கழித்து வா!'' என அசரீரியாக ஒலித்தது. தலைவனாரும் படையல் இட்டுச் சென்றார். அதை ஏற்றுக் கொண்ட அம்பிகை நேரில் காட்சியளித்தாள். ""இங்கேயே எனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்து. வேண்டும் வரம் அளிப்பேன். ஒரு கிணறும் தோண்டு. அதன் தண்ணீர் இளநீர் போல இனிக்கும்,'' என்று சொல்லி மறைந்தாள். அதன்படி வண்டிமறிச்சி அம்மனுக்கு பாண்டியத்தலைவனார்களால் கோயில் எழுப்பப்பட்டது. சமீப காலத்தில் அம்பிகையின் அருளால் நிகழ்ந்த திருவிளையாடல் இதுவெனக் கூறப்படுகிறது. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த செங்கோட்டைப்புலியின் காலத்திற்கு பிறகு இவர்களில் சங்கரபாண்டியத் தலைவனார் பின்னாளில் புகழ் பெற்று விளங்கியவர். அவருக்குப் பிறகு, தெய்வத்திரு.சுப்பையாத் தலைவனார், தெய்வத்திரு. செல்லத்துரைத் தலைவனார் தொடர்ச்சியாக, தற்போது வாழுகின்ற மதிப்பிற்குரிய, திரு. பூலிக்கண்ணுத் தலைவனார் அவர்கள், இவ்வரச குடும்பத்தின் மூத்த தலைமுறையாக விளங்குகிறார். இவருக்கு அடுத்ததாக திரு. சேதுராஜத் தலைவனார் - திரு. அதிவீர ராமபாண்டியன் தலைவனார்- முருகதாஸ் தலைவனார் - பிரதீபத் தலைவனார்- என இன்றும் வாழையடி வாழையாக இவர்களின் வழி தொடர்கிறது. மறைந்த அமைச்சர் மாண்புமிகு ராஜா செந்தூர் பாண்டியன் அவர்கள் இந்தக் குடும்பத்தைச் சாரந்த ஒருவராவார். இவர்கள் பற்றி விரிவான தகவல்களை ஆய்வறிஞர்கள் சமூகம் எடுக்குமாயின், அது தமிழக வரலாற்றுக்கு அவர்கள் ஆற்றும் அரிய மற்றும் போற்றுதலுக்குரிய பணியாகும் என்பதில் மாற்றமில்லை! 

செம்புலி வேள் ‘முத்துசுவாமி
’ ○~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~○ 

அன்பு வாசக நண்பர்களே! -உறவினர்களே!!, வடகரையாதிக்கமாகிய சொக்கம்பட்டி பாண்டியர்களுடைய வரலாறு என்பது நாம் நினைப்பது போல மிகவும் குறுகியதொன்றல்ல! ,அவர்கள் ஆண்டபகுதிகளை உள்ளடக்கிய தென்பொதிகைச் சாரலிலும்,தென்றல் தவழுகின்ற ஆலயங்களிலும், அன்னச்சத்திரங்களிலும், இளைப்பாறுதல் தருகின்ற கல்மண்டபங்களிலும் இன்னும் எண்ணற்ற இடங்களில் படித்தும் படிக்காமலும் -படியெடுத்தும் அச்சில் ஏற்றியும்- ஏற்றாமலும் இருக்கின்ற கல்வெட்டுகளும்- செப்பேடுகளும்- ஓலைசாசனங்களும் – பிறகுறிப்புகளும் ஏராளமான அளவிலே உள்ளன.வரலாற்றை மீண்டும் மீளாய்வுக்குட்படுத்தி நடுநிலை தவறாத ஆய்றிஞர்களைக் கொண்டு, தமிழகத் தொல்லியல் துறையானது அங்கே முறையான ஆய்வுகளை நடத்தி “உள்ளது உள்ளபடி” சொல்ல முற்பட்டால், இன்றைய வரலாற்று திரிபுகள் அத்தனையும் மொத்தமாக காணாமல் போய்விடும். ஏன் தமிழக வரலாற்றிற்கே ஒரு பெரும் வெளிச்சம் இதனால் கிடைக்கும் என்று கூறிக்கொண்டு எனது தென்காசிப் பாண்டிய வம்சத்தின் தேடலைத் தொடர்கின்றேன். நீங்கள் இப்போது வாசிக்க இருப்பது இதுவரை அச்சில் ஏறாத புதிய கல்வெட்டுகளாகும். 

பெரியசுவாமி ஐயன் கோயில்
 ••••••••••••••••••••••••••••••••••••••••• 

சொக்கம்பட்டி ஊரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஆலயம்தான் ஸ்ரீபெரியசுவாமி ஐயன் கோயில். இதனை சொக்கம்பட்டி மற்றும் சுற்றுப்புற மக்கள் “பெரியநாதன்” கோயில் என்றே அழைக்கின்றனர். இக்கோயிலின் அமைவிடம் மிகவும் ரம்மியமான எழில் கொஞ்சும் பிரதேசத்தில் அமைந்துள்ளது. கோயிலின் படிக்கட்டுகளை தினந்தோறும் ஆற்றுநீரானது அலையடித்துக் கழுவிக்கொண்டிருக்க நாமும் இறங்கி கருப்பாநதியாகிய இந்த தெளிவான நீரோட்டத்தில் நடந்துதான் நாம் ஆலயத்திற்குள் நுழைய முடியும். நுழைவாயிலில் சாஸ்தா நம்மை வரவேற்கிறார். இரண்டு பெரிய குதிரை சிலைகளின் மீது பெரியசுவாமி ஐயன் அருகில் பூரணபுஷ்கலையுடன் கம்பீரமாக அருள்கொஞ்சும் முகத்துடன் காட்சியளிக்கிறார். அதைக்கடந்து உட் செல்கையில் நேர்த்தியான கற்கோயில் தென்படுகிறது. கட்டிட அமைப்புகள் பிற்காலப் பாண்டியர் காலத்தவை என்பதை பறைசாற்றுகின்றன. பெரிய கருவறை மற்றும் முன் மண்டபம் கொண்டு அதற்கு முன்பாக சிறு மண்டபத்துடன் அழகாகக் காட்சியளிக்கிறது ஆலயம். மூன்று லிங்கங்கள் கருவறையில் காட்சியளிக்கின்றன. நடுவில் உள்ளதுதான் கருஞ்சிவலிங்கம் என்று சொல்லப்படுகின்ற பெரியசுவாமி ஐயனாவார். இடமும் வலமும் முறையே பூரண புஷ்கலா தேவியர் லிங்க வடிவில் காட்சிதருகின்றனர். 

கல்வெட்டுகள் 
. ••••••••••••••••••••

 இங்கே நான் அறிந்தவரை மூன்று கல்வெட்டுகள் இருக்கின்றன. ஒன்று செம்புலி சின்னணஞ்சாத் தேவர் காலத்தியது இக்கல்வெட்டு இக்கோயிலின் முன் மண்டபத்தின் உட்புறத்தில் அமைந்துள்ள மேற்கூரையில் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொன்று அதே மண்டபத்தில் கீழே படுக்க வைக்கப்பட்ட நிலையில் உடைந்து காணப்படுகின்றது. மற்றொன்று அதே மண்டபத்தில் கோயிலின் பிரதான வாசலின் வலது ஓரத்தில் நின்ற நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. 
செம்புலி சின்னணஞ்சாத் தேவர் கல்வெட்டு. 

1.திரு பணியுஞ் செய்து விண்னோர் முன்வர பொற்.சூயதாவினகும்பாபி செதானென் உ
 2. {பிரி}யமுடன் கருஞ்சவனப் பெரியசுவாமி வெள் விடையோன் டனக்கு அந்தமெல்படிலசனத்தில்
 3. . .ருப்பிலுவர் மாணிக்க வரையான் வெள் செம்புலிதுரைச் சின்னணஞ்சான் சோலமுத்து சுவாமி
 4. . . . .ருத. . . .ன். . .மை . . ங்கி தெக்கல்லக நன்னாடன் வடகரைக்கு வேங்க
 5. {சின்ன}ணஞ்சான் செம்புலி வேள் முத்து சுவாமி செய்தானே கும்பாபிசேகந்தானே உ
 6. . .ன வனாங் கருஞ்சை வனப் பெரிய சுவாமி முக்கண்ணன் றிருப்பணியு முடித்தே எங்
 7. . . னயஞ்செ ஆதித்தவாரம் நன்னாள் துலங்கு சதுர்த்தெசி அத்தமார்சித வேளையிலே
 8. . . என்னு துளாயிரத்திருபத்தாராம் ஆண்டு வசந்தத்து சித்திரை நன்மாஷம் எட்டாந் தேதி…. – என முடிகிறது. 


இக்கல்வெட்டின் கீழே சாசனத்திற்கு முத்திரை போன்று பாண்டிய சின்னமாகிய மீன் மற்றும் செண்டு புடைப்புச் சிற்பமாக பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு மற்றும் அதன் படங்களை கீழே பதிந்துள்ளேன். மூன்று கல்வெட்டுகளில் இரண்டை நானும், ஒன்றை மேலப்பனையூர் திரு.ஐயா. கரு.ராஜேந்திரன் அவர்களும் வாசித்தோம் அவற்றை நாங்கள் வாசிக்கும்போது எங்களுடன் கடம்பூர் -சொக்கம்பட்டி வாரிசுதாரர்கள் திரு. Ra Ja @ தென்கரை மகாராஜ பாண்டியன் திரு. பராக்கிரம பாண்டியன். திரு. விவேக் பாண்டியன் அவர்கள் உடனிருந்தனர். 

கல்வெட்டு செய்தியும், விளக்கமும்
 • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • 

மேற்கண்ட கல்வெட்டில்,வடகரை அரசராகிய சின்னணஞ்சாத் தேவரவர்கள்,… “முத்து சுவாமி” “செம்புலி வேள் முத்துசுவாமி” “வேள் செம்புலி துரை” “பொருப்பிலுவர் மாணிக்க வரையான் சோல முத்து சுவாமி “ “தெக் கல்லக நன்னாடன்” “வடகரைக்கு வேங்கன்” – எனும் சாசனத்தொடர்களால் குறிக்கப்பெற்றுள்ளார். முத்து சுவாமி எனும் தொடரை நோக்கும்போது நமக்கு பாண்டியனின் ஞாபகம் வராமலிருக்காது.அதற்கேற்ற வண்ணமாக குற்றாலத்தில் வடகரையாதிக்க பதியார்கள் முத்துப்பூணூல் -முத்தாரம் -முத்துக்கடகமணிந்த கோலங்களில் காட்சியளிப்பது போன்றே இங்கும் அவர்கள் வம்சத்து “செம்புலி வேள் முத்துசுவாமி சின்னணஞ்சாத்தேவர்” ஆலயத்தின் முன் மண்டபத்தின் இடதுபக்கத் தூணொன்றில் முத்துப்பூணூல் மற்றும்அதே இதர அணிகளுடன் கரம் கூப்பி வணங்கின காட்சியில் தோற்றமளிக்கிறார். அடுத்ததாக “அந்தமேல்படிலசனத்தில் பொருப்பிலுவர் மாணிக்க வரையான் சொல முத்துசுவாமி” எனும் சாசனத்தொடரானது அந்தமிலாத உயர்ந்த சிகரங்களையுடைய மாணிக்க மலையினையும் அதனுடைய சோலை வனங்களையும் உடைய முத்து சுவாமி” என்கிற பொருளைத்தருகிறது. இது பொதிகை மலையே என்பது திண்ணம். மேலும் “தெக்கல்லக நன்னாடன்” என்ற குறிப்பை சிலர் நோக்குங்கால் அவர்கட்கு புதுக்கோட்டை அருகிலுள்ள கல்லகநாடு ஞாபகத்திற்கு வந்து செல்லும். ஆனால் தென் பாண்டி நாடாகிய திருநெல்வேலிச் சீமையிலும் ஒரு பகுதி கல்லகநாடு என வழங்கிய விபரங்களை கல்வெட்டுகளில் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, .. சங்கரநயினார் கோயில் தாலுகா, வீரசிகாமணியிலுள்ள குடைவரைக் கோயிலின் தூண் ஒன்றில், 


ஜடாவர்மன் சுந்தரசோழ பாண்டியன்{1028-29 AD} காலத்திய கல்வெட்டு {No;40 -AR no;40-1908 -ASI.SII volume xxv }
 4………………………இராசராசப்பா 5.ண்டி நாட்டு முடிகொண்ட சோழவளநாட்டு 6.கல்லக நாட்டு பிரஹ்மதேயம் வீரசி{காமணி}யா 7.ன வீரவிநோதச் சருப்பேதி ம {ங்கலம்} – என்று சங்கரன்கோவில் வீரசிகாமணிப்பகுதி கல்லகநாடு என்ற பெயருடன் விளங்கியதை தெளிவாகச் சுட்டுகிறது. பெரியசுவாமிஐயன் கோயிலின் கல்வெட்டானது அக்கோயிலுக்கு சின்னணஞ்சாத் தேவரவர்கள் கும்பாபிஷேகம் செய்து திருப்பணி செய்ததைக் குறிப்பிடுகிறது. அடுத்ததாக “கருஞ்சவனப்பெரியசாமி” எனும் சாசனத்தொடர் நம்மை ஈர்த்தது . கருஞ்சை -கருஞ்சி என்பது கருநிறச் சிறகுகளையுடைய வண்ணத்துப்பூச்சி இனவகைகளைக் குறிக்கும். அப்படியான வண்ணத்துப்பூச்சிகள் நிறம்பிய வனப்பகுதி என்பது இதற்குப் பொருளாகும். அப்பெயராலேய இக்கோயிலின் இறைவனும் வழங்கப்படுகிறார். சொக்கம்பட்டி அரசர்களின் பள்ளிப்படையாகவே இந்த ஆலயம் விளங்கியிருக்கக்கூடும் என்று கருதத்தோன்றுகிறது. ஏனெனில் பெரியசுவாமி தேவர் என்ற பெயரில் சொக்கம்பட்டி அரசர்கள் வாழ்ந்துள்ளனர். பெரியநாதன் -பெரியசுவாமி போன்றன மக்களால் மன்னர்கள் வழங்கப்படும் போக்கே ஆகும். எடுத்துக்காட்டாக அரண்மனை சுவாமிகள் என்றும், சாமிக்கூட்டத்தார் என்றும் ராஜவழியினர் தெற்கில் வழங்கப்படுகின்றனர். சிவகங்கை -ராமநாதபுரம் போன்ற ராஜ சந்ததியினர் இவ்வாறே இன்றுவரை பொதுமக்களால் அழைக்கப்படுகின்றனர் . 

இக்கல்வெட்டின் காலம் அக்கல்வெட்டின் கூற்றுப்படி கொல்லம் ஆண்டு 926 ஆகும். அதன்படி அதன் ஆங்கில ஆண்டு 1751 . இக்கல்வெட்டின் மூலம் பொதிகை மலைக்கு உரியவன்- முத்துக்குரியவன் -தென் கல்லகநாடுடையவன் என வழங்கிய பாண்டியர்சந்ததியினர் வடகரைக்கு வேங்கனாகிய சொக்கம்பட்டி அரசர்களே என்பது நிரூபணமாகியுள்ளது. ………..மீண்டும் பிறகு சந்திக்கிறேன்! நன்றி! 1.பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற கல்வெட்டாய்வாளர், உயர்திரு. கரு.ராஜேந்திரன் அவர்கள். 2. கடம்பூர் -சொக்கம்பட்டி வாரிசுதாரர்கள் திரு. விவேக் பாண்டியன் திரு. தென்கரை மகாராஜ பாண்டியன் திரு. பராக்கிரம பாண்டியன் புகைப்படங்கள் உதவி: திரு. செங்கல்வராயன். {வெங்கடேஸ்வர ஐயங்கார் பேக்கரி -காளகஸ்தி} 
-அன்பன்; கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன் கல்வெட்டு●

வடகரையாதிக்கமாகிய சொக்கம்பட்டி அரசின் கடைசி அரசருள் ஒருவரான ஸ்ரீராஜமான்யஸ்ரீ கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் அவர்கள் பற்றிய செய்திகளும் வரலாற்றுச் சான்றுகளும் மிகவும் குறைவாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மன்னரைக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்று, சில மாதங்களுக்கு முன்பாக நாங்கள் தென்காசிப் பாண்டியர் பற்றிய தேடுதல்களில் ஈடுபட்டிருந்த பொழுது, சொக்கம்பட்டி கருப்பாநதிக்கரை அருகிலுள்ள பெரியநாதன் கோயில் என மக்களால் வணங்கப்பெறும் பெரியசாமி ஐயன் கோயிலின் முன்நுழைவு மண்டபத்தின் இடது ஓரத்தில், கீழே சாய்க்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது.  

27 வரிகள்  கொண்ட இக்கல்வெட்டின் இறுதிப்பகுதி உடைந்து காணப்படுகின்றது.  இதனை படியெடுக்காமல் நான் படித்து அன்று பதிவு செய்தபின் முறையாகத் தொல்லியல் துறையிடம் தெரிவித்துப் பின்னர் அது, மத்திய தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வாளர்களால் முறையாகப் படியெடுக்கப்பட்டது. இனி அச் சாசனத்தொடரை நாம் பார்ப்போம். 










கல்வெட்டு
""""""""""""""""
1. ௵௶யஎ௵
2. பரிதாபி௵
3. உத்தராயண
4. மான நிர்ஷ
5. மாக ஆனி௴
6. யச ம்தேதி சுக்கிரவா
7. ரமுஞ் சுக்கில ப
8. ட்ச நவமியு
9. மசுத நட்செ
10.த்திர முஞ் சித்த
11.யோகமு பய
12.கரணமும் விரி
13.ச்சிகலக் க
14.னெமு மார்ச்சுதவே
15.ளையுங் கூடின சு
16.ப தினத்தில் பூர
17.ணவல்லி சமே
18.தப் பிரசுதிசுர
19.ரும் பூரணா பு
20.ட்கலா சமேத
21.மகாசாத்தா
22.வுக்குஞ் சொ
23.க்கம்பட்டி ஆதிக்
24.கத்துக்கு அரசராகி
25.ய கருணாலய வ
26.லங்கைப்புலிப்
27.பாண்டி{யன்}
19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கல்வெட்டில் அது இருக்குமிடமாகிய அக்கோயிலின் கடவுளர் ,
"பூரணவல்லி மற்றும் பிரசுதிசுரர்"- எனவும்,
 "பூரணபுட்கலா -மகாசாத்தா" -எனவும், 
வழங்கப்பெறுகின்றனர்.  சொக்கம்பட்டி ஜமீன் ஸ்ரீராஜமான்யஸ்ரீ கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் இக்கல்வெட்டில். ..
"சொக்கம்பட்டி ஆதிக்கத்துக்கு 'அரசராகிய' கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன்"- என்றே வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 
●கருணாலய வலங்கைப்புலி    பாண்டியன் பற்றிய செய்திகள். 
இவருக்கு "அனந்த சுந்தர கருணாலய வலங்கைப்புலி பாண்டியன்" என்றும், "சோமசுந்தரபாண்டியன்"-என்றும் வெவ்வேறு பெயர்களும் உண்டு. 
இவர் 1859ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி மன்னராகப் பதவியேற்றார். இவர் பற்றிய சில செய்திகளை நாம் இப்போது காண்போம். 
சொக்கம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஊர். அதனால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதும் போவதுமாக இருந்துள்ளது .இதே போல ஒரு புலி அட்டகாசம் செய்து வந்ததைக் கண்டக் கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன் புலியை அடித்துக் கொன்று விடுகிறார் .அதைப் புலவர் இவ்வாறாக பாடுகிறார்,...                    
"தம்புலியான மடப்புலியே !                        தடிக்கம்பால் அடிபட்டாயே !                        எங்கள் முப்புலி துரைப்புலி 
வீரப்புலி கொண்ட புலி கருணாலய வலங்கைப்புலி கைக்கம்பால் அடிபட்டு இறந்தாயே "
என்று புகழ்ந்து பாடியுள்ளார் .                            
இந்த பாடல் வரிகள் சொல்லும் உண்மைக்குச் சான்றாக  ஒரு சிலை ஒன்று புலியைக் குத்திக்கொல்வது போன்ற தோற்றத்தில் இதே கோயிலில் ஆற்றடி ஓரமாக அமைந்துள்ளது அச் சிலை கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் சிலையாகவே இருக்க வேண்டும். அந்த சிலைக்கு தனியாக கோயிலில் அறை எழுப்பப்பட்டு இன்று வணங்கப்பெறும் சிலையாக உருமாறியுள்ளது. அதன்படத்தையும் கீழே பதிவிட்டுள்ளேன். 
கடைசி அரசர் தம் வாழ்நாட்களை  அரண்மணையின் ஓரிடத்தில் கழித்துக்கொண்டிருந்தார். அவர் வேதமந்திரங்களை உச்சரித்துக்கொண்டு ஒரு வேதாந்தியைப்போல,.. 
"வாழ்க்கை நிலையாமையுடைத்து"  
எனக்கூறி ஒரு சந்நியாசியைப்போல வாழ்ந்தார் என கலெக்டர் எழுதியுள்ளார். {பேசும் ஆவணங்கள் } 
பிற்காலத்தில்சொக்கம்பட்டியின் மிகப்பெரிய அரண்மணைக் கொத்தளங்களில் கற்றாழையும், இண்டும், இசங்கும், ஆமணக்கும் முளைத்துக்கிடந்தன, அங்கே பன்றிகளும், நாய்களும், கழுதைகளும், வாசம் செய்தன, அரண்மணையின் பெரிய வாயிற்படிகளின் அருகே உள்ள கேணியில் பலர் நீர் இறைத்துக் கொண்டிருந்தார்கள், பல ஏக்கர் பரப்பளவுள்ள அந்த அரண்மணையைச் சுற்றிலும் மண்சுவர்கள் இடிபாடுகளுடன் காணப்பட்டன, சில சிலைகள் அங்கே நடுகற்களாகத்  தரையில் புதைக்கப்பட்டிருந்தன, என்றும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அரண்மனை பராமரிப்பின்றி சீர்கேடு அடைந்ததால் 
கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன் தமது குற்றாலம் பங்களாவாகிய "வலங்கைப்புலி விலாசம்" வசம், வாசம் செய்து, தனது இறுதிநாட்களை கழித்துவிட்டு 1892 ல் மரணமடைந்தார். என தனது பேசும் ஆவணங்கள் நூலில் எஸ்.எஸ்.பாண்டியன் அவர்கள் தெரிவிக்கிறார்.
                அன்பன். கி.ச.முனிராஜ்வாணாதிராயன் !

திருவிதாங்கூர் அரசரும் சின்னஞ்சாத்தேவரும் இனைந்து
கொடுத்த கல்வெட்டு:
====================================================
வருடம்:16-ஆம்னூற்றாண்டு:
இடம்:ஜம்தக்னீஸ்வரர் கோவில்:

வடகரை மன்னரும் - திருவாங்கூர் மன்னரும் சேர்ந்தளித்த தானம்

"சாலிவாகன சகாப்தம் 1665 ன் மேல் செல்லா னின்ற கொல்லம் 919 சுவாமி சமதகினி யீசுவரா திருவிடையாட்டம் சிறுகாலைச் சந்திக் கட்டளைக்கு திருவிழா பிறத்துக்குமாக விட்டது சங்கு சேருவைக்காரன் உபயமானதைத் திருத்தும் நந்தவன பிறமாகவும் இராசாவய்யனவர்கள் விட்டுக் கொடுத்ததும் தோப்பு அஞ்சு இலுப்பை மரந் தோப்பும் பனந் தோப்பும் சங்கரநாறாயண பிள்ளை சக்கரையப்ப பிள்ளை நற் குத்தாலம் பிள்ளை கண்ணாயிர முதலியார் அம்பலவாண முதலியார் ஆறுமுகத் தேவரிவர்கள் திருதாயி மிதிலுள்ளார்க்கு நிதி நிக்ஷேப சல தரு பாஷாணங்களும் திருவிழா வாய சுவாமிக்கென்று ஸ்ரீ பால மார்த்தாண்ட வற்மகுல றாஜா அவர்களும் சின்னைஞ்சாத் தேவர் அவர்களுமாக தலத்தார் குலசேகரப் பட்டர் கையில் தானமும் செய்து ராசகரத்தில் எளப்பிச்சு செய்ய தற்ம பத்தாவாக்கி சங்கரலிங்க முதலியாரை கட்டளையிட்ட படியினாலே இந்த தருமத்துக்கு யாதாமொருத்தர் விக்கினஞ் செய்தாலும் முதலை அபேஷித்தாலும் சிலவழித்தாலும் கெங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற தோஷத்தில் போவாறாகவும்"

விளக்கம்.

கி.பி.1743ல் கிளாங்காடு ஜமதக்னீஸ்வரர் கோயிலுக்கு அதிகாலையில் செய்யப்பட வேண்டிய பூஜைகளுக்காகவும், திருவிழா நாட்களில் வழங்கும் பிரசாதத்திற்காகவும் சங்கு சேருவைக்காரன் விட்டிருந்த நிலத்தை நந்தவனப்புறமாக மாற்றி விட்டு, இலுப்பை மரத் தோப்பு, பனந்தோப்பு உள்ளிட்ட மேலும் உள்ள தோப்புக்கள் உள்ளிட்ட நிலங்கள் மற்றும் சங்கரநாராயணப் பிள்ளை, சக்கரையப்ப பிள்ளை, நற்குத்தாலம் பிள்ளை, கண்ணாயிர முதலியார், அம்பலவாண முதலியார், ஆறுமுகத் தேவர் இவர்கள் தந்த நிதி உதவிகளுடன், திருவாங்கூர் மன்னர் பால மார்த்தாண்ட வர்மாவும், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் ஆதிக்கம் பெற்றிருந்த வடகரை மன்னர் சின்னைஞ்சாத் தேவரும் இணைந்து, கோயில் தலத்தாரான குலசேகரப்பட்டரின் கையில் தானமளித்தனர் ( நீர் வார்த்து தானமளித்தல்). மேலும் அரண்மனையில் சுவாமியை வைத்து வழிபாடு செய்தல் முதலிய நடைமுறை சரியாக நடக்க வேண்டியமைக்காக, இந்த கோயிலுக்கு சங்கரலிங்க முதலியாரை தர்மகர்த்தாவாக நியமித்தும் இருவரும் கட்டளையிட்டுள்ளனர்.

மேலும் இந்த தருமத்திற்கு யாரும் இடையூறு செய்யவோ, தானமளித்ததை அபகரித்தல், அபகரித்துச் செலவழித்தல் ஆகியவை செய்தால் அவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் என்றும் சாசனம் தெரிவிக்கிறது.

இந்த சூலக்கல்வெட்டு கோயிலுக்கு வெளியே, சரியாக நுழைவாயிலுக்குச் செல்லும் வழியில் வலதுபுறம் உள்ளது.

இந்தச் செய்தியுடன் இணைப்பான இன்னொரு செய்தியாக ஏற்கனவே திருவாங்கூர் மன்னரும் வடகரை மன்னரும் இணைந்து தென்காசி கோயிலில் பராக்கிரம பாண்டியன் சிலைக்கு முன்பாக தானமளித்ததை கூறும் பட்டய நகல் ஒன்றும் நம்மால் பதிவிடப்பட்டது. அந்த பட்டயத்தில் வரும் ராமச்சந்திர வர்மா என்பதும் பாலமார்த்தாண்ட வர்மாவாகவே இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

தரவு:-

தென்னிந்திய கோயில் சாசனங்கள். பக்: 873- 874.

மெக்கன்சி சுவடிகள் D. 3742.

சாசனம்: 947.

TAS:33/ vol- VII. 


சேரனாக வர்மாவும் பாண்டியராக சின்னஞ்சாதேவரும் தந்த கல்வெட்டு




Vadakarai aathikkam a story of chokkampatti zamin

 





 








 

அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்)

 #அம்பொன்நாட்டு_தேவர்கள்


மதுரை கோச்சடை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வில்லாயுதமுடைய அய்யனார் , முத்தையா சுவாமி திருக்கோயில்.
இருளாண்டி தேவர் மகன் கட்டமுத்துத்தேவர் சிலை
சக்கரவர்த்தி ஜாதி என்று அம்பனேரி மறவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் .
கோச்சடை முத்தையா கோயில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில் கோயில் 10 தேவர் வகையறா குலதெய்வம் கோயில் .
1 :- கருப்பையாத் தேவர் வகையறா 2 :- கட்டமுத்துத் தேவர் வகையறா
3 :- இருளாண்டித் தேவர் வகையறா
4 :- மாயாண்டித் தேவர் வகையறா
5 :- காசித் தேவர் வகையறா
6:- சுப்பையாத் தேவர் வகையறா
7 :- துரைசாமித் தேவர் வகையறா
8 :- குருநாதத் தேவர் வகையறா
9 :- சாமிநாதத் தேவர் வகையறா 10 :- முத்துத் தேவர் வகையறா ..








மனுடவியல் ஆய்வாளர் #LouisDumont (French Anthropologist) தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மறவர்களை ஆராய்ந்து அவர்களது வாழ்வியல் மற்றும் பழமை பற்றி பல ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்
தென்காசி மற்றும் நெல்லை பகுதிகளிள் சில அக்காலத்தில் கிளுவை நாடு என்றே அழைக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடபட்டுள்ளது.அக் கிளுவை நாட்டில் உள்ள மறவர்கள் வரலாறு மற்றும் பிரிவுகளை அவர் ஆய்வாக தொகுத்துள்ளார் அப்பிரிவுகள் யாதெனில்
1-அம்பனேரி மறவர்
2-கொண்டையன் கோட்டை மறவர்
3-செம்பநாட்டார் மறவர்
4-அனில்கோட்டை மறவர்
5-கொத்தாலி மறவர்






இதில் குறிப்பாக நாம் அம்பநாடு அம்பனேரி மறவர்கள் பற்றியும் அவர்களது வாழ்வியல் மற்றும் வரலாற்றை பற்றியும் காண்போம் ஏனெனில் இவர்களை பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்பில்லை !!.

அம்பொன்நாடு(அம்பநாடு) என்பது பண்டைய காலத்தில் வைகை ஆற்றங்கரை ஒட்டி (கோச்சடை) மதுரையை தலைமையாக கொண்டு இயங்கிய நாடு அங்கு ஆதிக்கம் செலுத்தி வாழ்ந்த மறக்குடிகளே அம்பனேரி (அம்பொன்நாட்டு) மறவர்கள் இவர்கள் உப்புகோட்டை என்ற கோட்டை முறையை சார்ந்தவர்கள் என்றும்
இவர்களும் #பாண்டியர்கள்_மரபு வழித்தோன்றலாவே ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இவர்கள் கொத்து மற்றும் கிளை வழி 8 கொத்தும் 8 முதல் 16கிளைகள் இருந்துள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது அவை யாதெனில்
(1)சென்னல் கொத்து-(சுத்தமான நீரில் வாழ கூட மீன் )
(2)வட்டி கொத்து
(3)காடை கொத்து
(4)கருணண் கொத்து
(5)மண்ணாதி கொத்து
(6)உசுபு கொத்து
(7)வன்னி கொத்து
(8)பொது கொத்து
மேலும் கி.பி 13 நூற்றாண்டு இறுதியில் பாண்டியர்கள் தென்காசிக்கு நகர்ந்த போது அதை தொடர்ந்து அம்பனேரி மறவர்களும் அங்கு நகர்ந்ததாகவும்,
பண்டைய ஊத்துமலை பகுதிகள் மற்றும் பல பகுதிகள் இவர்கள் ஆதிகத்திலும் ஆட்சியிலும் பல நூற்றாண்டு இருந்துள்ளதாகவும்
பிற்காலத்தில் அவைகளிள் கொண்டையன்கோட்டை மறவர்கள் ஆதிக்கம் செலுத்தியதாக ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
சிவகங்கை அரசர்களும் கௌரியர்,வடகரைபுலி,வைகைவளநாடன்,பொதியமாலையுடையோன்,சந்திரகுலதிலகன் என்ற பாண்டிய மரபினரே
கவுரியன்:

இதுவும் பாண்டியனின் திருநாமங்களில் ஒன்றுதான்.இவர்களை கவுரியர் என்று கூறுவர்.அதுவும் கவுரி சீவல்லப பாண்டியன் சடையவர்ம பாண்டியனுக்கு பின் ஆண்டுள்ளனர்.
சிவகங்கை அரசர் "கவுரி வல்லபர்" என்றும் "பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன்" என்ற பட்டம் பெற்றவர் தம்மை சந்திர வம்சம் என கூறுகிறார்.

சசிவர்ணத்தேவர் முதல் வெள்ளையர் ஆட்சிவரை சிவகங்கை ஆண்டவர்களின் பட்டியல் பின்வருமாறு, 1. 1728 - 1749 - முத்து வீஜயரகுநாதகெளரி வல்லப உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத கெளரி வல்லப முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 - 1783 - கெளரி வல்லப வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1841 - 1848 - கெளரி வல்லப உடையணத்தேவர்
5. 1801 - 1829 - கெளரி வல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்
6. 1829 - 1831 - கெளரி வல்லப உ.முத்துவடுகநாதத்வேர்
7. 1831 - 1841 - கெளரி வல்லப மு. போதகுருசாமித்தேவர்
8. 1841 - 1848 - கெளரி வல்லப போ. உடையணத்தேவர்
9. 1848 - 1863 -கெளரி வல்லப மு.போதகுருசாமித்தேவர்
10. 1863 - 1877 - ராணி காதம நாச்சியார் போதகுருசாமி
11. 1877 - கெளரி வல்லபமுத்துவடுகநாதத்தேவர்
12. 1878 - 1883 - கெளரி வல்லப துரைசிங்கராஜா
13. 1883 - 1898 - கெளரி வல்லப து. உடையணராஜா
எனவே கவுரியர் என்ற பட்டத்துக்கு ஏற்ப சிவங்கங்கை ஆண்ட மன்னரும் பாண்டிய வழித்தோன்றல்கள் தான்.

சசிவர்ண தேவர் திருவாரூர் வெள்ளாளர்களுக்கு தந்த செப்பேடு 




காசிப கோத்திரம் கொண்ட சந்திர குல திலக பாண்டியர்(கௌரியர்)

சிவகங்கையை ஆண்ட கௌரி வல்ல பெரிய உடையார் தேவர்  பல ஊர்களிலும் பல ஆதினங்களுக்கும் கோவில்களுக்கும் வழங்கிய செப்பேடுகளில்

சூரிய குல துங்கன் சந்திர குல திலகன் கிருஷ்னாவதாரன்  காசிப கோத்திரன் புனல்பிரளயநாடன் பாண்டியவளநாடன் பொதிகைமாமலையுடையான்,வைகையாருடையான்

"வெள்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பெளவ மிரங்கு முன்னுறை"
-(அகம்:கடுவன் மள்ளனார்)
சேதுவாகிய திருவனை இராமாஸ்வரம் பாண்டியருடையது. சேதுவுக்கு பாண்டியரே பேரரசாதல் இங்கு தெரிகின்றது


இந்த கவுரியரே சிவகங்கை கவுரி வல்லப பெரிய உடையன தேவர்.

மீனக்கேதனன்(கொடியோன்),வியாக்கர(புலி) கேதனன்,குக்கிடகேதனன்,விற்கேதனன்,அனுமகேதனன்,கெருடக்கேதனன்,சிம்மக்கேதனன்,அன்னகேதனன்,பூலோக தெய்வேந்திரன், இரத்தின கீரீட சிம்மாசனபதி என குறித்துள்ளார்.

இந்த செப்பேடுகள் அரசால் அங்கிகரிக்கப்பட்ட என் கொண்ட செப்பேடுகள் இந்த செப்படுகளில் பல ஊர்களை பல மடங்களுக்கும் பலருக்கும் தானமாக கொடுத்துள்ளனர் சிவகங்கை அரச மரபினர்.












நன்றி:
தமிழ் நாடு தொல்லியல்துறை

நன்றி :
ஆவணம் இதழ் 
மேலும் சில தகவல்களுடன் அடுத்த பதிவில் காண்போம்
Anthropology On The March
சங்க கால மறவர்
மறவர் கதைப்பாடல்

நன்றி: திரு.தெற்குமாசிவீதி குணா
**அன்புடன்** விக்னேஸ் தேவன்