Tuesday, March 25, 2014

தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறமாணிக்கர் பெருவஞ்சி



பகை வேந்தருக்கு உரிமையான நாட்டகத்தே புகுந்து மண்ணினைக் கைக்கொள்ள முயல் கின்ற செயல் வஞ்சி படலம் எண்கினறது.பிறரது நாட்டை அடிமைப்படுத்த தம் நாட்டை காக்க உறுதிமிக்க மறவர்கள் ஆற்றும் செயலே வஞ்சியாகும்.இதில் பெருவஞ்சி,கொற்றவள்ளை,மாராயவஞ்சி,மழபுழவஞ்சி,கொடிவஞ்சி,..என பல வஞ்சிகள் உள்ளன.
முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியன் நிறுவிய மறமானிக்க ஈஸ்வர நாயனார் ஆலையம்




புதுக்கோட்டை மறவர்கள் சேதுபதி மறவர் என்ற வாள்கோட்டை மறவர் என்று திருச்சி மானுவேல் hemmingway கூறுகிறார் ஆக செம்பி நாட்டு மறவர்கள்
ஏழு கிளைகளில் பிச்சா மரக்கால் கிளை மட்டும் உண்டாம்
7

பெருவஞ்சி:

"முன் அடையார் வளநாட்டை பின்னருமுடன்று எரிகொளீ இயன்று"(புறப்பொருள் வென்பாமாலை:21) பகை மன்னரது வலிகுறைந்த போயின நிலையிலும்,தன் முன்னே வந்து பணிந்து சேராதாராக,அவரது வளமிக்க நாட்டினை வஞ்சி வேந்தன் பின்னரும் கோபித்தவனாக அவனது நாட்டை எரியூட்டி அழிப்பது பெருவஞ்சி ஆகும்.
பாசறை நிலை:
"மதிக்குடைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லம் மறந்துறப்பவும் பதிப்பெயரான் மறவேந்தன் பாசறை யிருந்தன்று"(புறப்பொருள் வென்பாமாலை:20)
நிறை மதியினை போன்ற தனது கொற்றக்கு குடையின் பகை மன்னரை எல்லம் தம் மறத்தின் கன் பனியவைத்த மறவேந்தனான பாண்டியன் தன் பாசறையை விளக்குவது பாசறை நிலை.

மாராய வஞ்சி:

"மறவேந்தனிற் சிறப்பெய்திய விரல்வேலோர் நிலையுரைத்தன்று"(புறப்பொருள் வென்பாமாலை:10) போர் மறத்தையுடைய வஞ்சி வேந்தனாற் சிறப்புகளை அடைந்தவரான,வெற்றி வேலோரான மறவர்களது நிலையை விளக்குவது 'மாராயவஞ்சி' ஆகும் சிறப்புகள் சிறப்புகள் ஏனாதி,காவிதி முதலிய பட்டங்களும்,நாடும் ஊரும் பெறுதல் 'மாராயம்' என்பது அரசனால் செய்யும் சிறப்பு. விழுப்புன் பட்ட வீரனுக்கு செய்யும் செயலே 'மாராய வஞ்சி' ஆகும்.

மழபுல வஞ்சி:

பகைவரது நாட்டை பாழ்படுத்தி கொள்ளையிடுவது மழபுழ வஞ்சி.
179. பருந்து பசி தீர்ப்பான்!
 பாடியவர்: வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம்.
 பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்
 திணை: வாகை துறை: வல்லாண் முல்லை
 ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென, ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை மலர்ப்போர் யார்?’ என வினவலின் மலைந்தோர் விசிபிணி முரசமொடு மண்பல தந்த திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன், படை வேண்டுவழி வாள் உதவியும், வினை வேண்டுவழி அறிவு உதவியும், வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத், தோலா நல்லிசை, நாலை கிழவன், பருந்துபசி தீர்க்கும் நற்போர்த் திருந்துவேல் நாகற் கூறினர், பலரே.

பொருள்:
இதில் மறவரே பாண்டியருக்கு படை வேண்டுதற்கு வாள் உதவியும்,வினை வேண்டினால் அறிவுதவியும் அளித்து வந்தனர் என கூறுகின்றது.

பாண்டியர் படை அனிகளில் மறவர் படையும் ஏழகப்படையுமே முதன்மையான படையாகும். ஏழகப்படை என்பது ஏழு+அகம் ஏழு அகப்படையாகும். இந்த அகப்படையில் பங்குபெற்றது அகம்படியர் மக்களே.பாண்டியரது படைகளில் மறவர்,அகம்படிய மக்களே பிரதானம். மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டிய தேவன் கல்வெட்டில்,"புக்கிலந்து தாக்கி விருதர் மூக்கிழந்து முகம்ழிய மறப் படையுடன் எழுக படை" என குடுமியான் மலை கல்வெட்டு கூறுகிறது.
குலோத்துங்க சோழனின் குடுமியான்மலை கல்வெட்டுகளில்"பாண்டியரது மறவர் படையையும் ஏழகப்படையையும் வென்றதாக" க.என்.(163,166) கூறுகிறது.இரண்டாம் இராஜேந்த்ரனின் சிவகங்கை சோழபுரம் பகுதி கல்வெட்டில்"பாண்டிய மறமடக்கிய இராஜேந்த்ர சோழ மங்கலம்" என பெயரிட்டதாக கல்வெட்டு கூறுகிறது.

"படிக்காக்கும் தங்கவிகை பார்வேந்தர் தன்கண்மனி,முடிகாக்கும் செங்கோன்மை முறைகாக்கும் வடமேரியல் கயல் காக்கும் மறவர் கையின் வளைதடியே"-(வாளெழுபத்:தருமபுத்திரர்)

"மறவாளேந்திய நிலவிற்திருமகன் நெடியோன் முடத்திருமாறன்"(மதுரைக்காஞ்சி)

மதுரை சிறிய பாலம் அருகே ஒரு தூம்பு கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கபட்டுள்ளது அரிகேசரி பராங்குச மறவர் மா சுந்தரபாண்டியன்(7-ம் நூற்றாண்டு)

வடிவம்பலம் நின்ற பாண்டியர் தோன்றல் காற்று எனக்கடிதுகொட்பும் வளமிகு மறமைந்தர் தோள் முறையான் வீறுமுள்ளவும்(மதுரை காஞ்சி:45-50)

கரும்பு ஆர் கண்ணிப் பெரும்புகல் மறவர் கடுங்களிறு ஓட்டலின் கானுனர் (மதுரைக்காஞ்சி:595)

மறவர்களை பாண்டிய படைகளில் அழைத்தல்:
வில்லை கவை இகனைதாங்கு மாற்பின் மாதங்கு எழுந்தோள் மறவர் தம்மின் கல் இடிந்து கட்டிய(மதுரை காஞ்சி:730)

சுந்தரபாண்டிய தேவர் தலைமையில் சென்ற படைப்பிரிவுகளில் சில பொன்னமராவதி,விராச்சிலை பகுதிகளில் டைப்பற்றாக தங்கியது.இந்த படைப்பற்றின் ஊர்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் புதுக்கோட்டை மானுவலில் உள்ளது. பொன்னமராவதியில், குருந்தன் பிறையிலும்,விராச்சிலையிலும் இன்றும் அந்த படைப்பற்றின் மறவர் குடும்பங்கள் இருந்து வருகின்றன.

கி.பி.1219-ல் குலோத்துங்கன் இறந்த பின்னர்,இரண்டாம் இராசராசன் முடிசூடிய சில திங்களில் சுந்தர பாண்டியன் பெரும் படையை திரட்டிக் கொண்டு சோழ மண்டலத்தின் மீது படையெடுத்து வந்து இச்சோழ மன்னனைப் போரில் வென்று நாட்டை கைப்பற்றி கொண்டான். இப்படையெழுச்சியில் சோழரின் பழைய தலைநகரங்களான தஞ்சை,உறையூரும் பாண்டிய நாட்டு மறவர் படைகளாளும் ஏழகப்படை வீரர்களாலும் கொளுத்தப்பட்டன.பல மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் ஆடலரங்களும் மணிமண்டபங்களும் இடிக்கப்பெற்றன. நீர் நிலைகளும் அழிக்கபட்டன.(சோழன் கரிகாற் பெருவளத்தான் என்பவன் தன் மீது பாடிய கடியலூர் உருத்திரங்க கண்ணனார் என்ர புலவருக்கு முற்காலத்தில் பரிசாக வழங்கப்பட்ட ஒரு மண்டபத்தை ஒன்றுதான் சோழ நட்டில் இடிக்கபடாமல் விடுப்பெற்றது என திருவெள்ளாறு(புதுக்கோட்டை) கல்வெட்டு ஒன்று கூறுகின்றது



இனி, இப்போர் நிகழ்ச்சிகல் தோல்வியுற்ற இராசராசன்,தன் உரிமைச் சுற்றத்தினருடன் தலைநகரை நீங்கி,வேறிடஞ் சென்று கரந்துரை நிலை எய்தினான். வாகைசூடிய சுந்தர பாண்டியன் அந்நாளில் பழையாரை சென்று ஆயிரம் தாள் மண்டபத்தில் வீரபிசேகம் செய்து கொண்டான்.
                                       
பின் பொன்னமராவதி என்ற தன் நாட்டில் உள்ள தன் அரன்மனையில் சிலகாலம் தங்கியிருந்த காலத்தில் சோழனுக்கு சில தூதுவர்களை அனுப்பி அவனை அழைத்து சமாதானம் பேசி அவனது நாட்டை அவனுக்கே அளித்து கப்பம் கட்டி நாடாள ஆனையிட்டு சோழனாட்டை அனையிட்டான். இதன காரனமாக சோழனுக்கு சோனாட்டை வழங்கிய "சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டிய தேவர்" என திருநாமம் கொண்டான். (பிற்கால சோழர் வரலாறு) இந்த செய்தி பொன்னமராவதியில் உள்ள ஒரு கோவிலிலும் வெள்ளாறு கோவிலிலும் கல்வெட்டாக உள்ளது.இந்த பெருவஞ்சிப்பாடலும் தஞ்சை மற்றும் உறந்தையை மறவர்கள் செந்தழல் கொழுத்திய செய்தியும் பின்பு பாண்டியனின் படைப்பற்றில் ஒரு பகுதி மறவர்கள் இப்பகுதியில் குடியேறினர். இவர்கள் தம்மை "ஒல்லையூர் மதுரை மறவரோம்" என கல்வெட்டுகள் கூறுகின்றது.

பாண்டியர் படைபற்றுகள்:


பாண்டியர் படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை க.என்க.என்(354,727,743),மலையாலங்குடி க.என்(402,403),பெருங்குடி க.என்(364,712).இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர் க.என்(393).இது இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிரது விரையாச்சிலை பாண்டியர் படைப்பற்றில் மறவர்களே ஊரவையர்களாகவும்,அரையர்களாகவும் ஆளும் வர்கத்தினராக செயல்பட்டுள்ளனர்.இதன் கல்வெட்டுகளில் குறிக்கும் அரசமக்களாகவும் நாடாள்பவர்களாகவும் கூறும் கல்வெட்டுகளில்.மாறவர்மன் குலசேகரபாண்டியதேவன்(க.என்.395,565) மற்றும் விரையாச்சிலை மாறவர்மன் குலசேகரபாண்டிய தேவன் கல்வெட்டுகளான க.என்(346,421,455,534) குறிக்கிறது.



சுந்தரபாண்டித்தேவரின் படைகளில் பெருமளவு இந்த பகுதிகளில் படைபற்றாக தங்கியது.இவர்கள் இன்றும் இப்பகுதியில் வாழ்கின்றனர்.இந்த பாண்டியர் படைப்பற்று முழுவதுமாக மறவர்களே வாழ்கின்றனர்.இவர்களை இங்கு படைபற்று அம்பலம் அல்லது படைபத்து அம்பலம் என வழங்குகின்றது.இவர்கள் இப்பகுதியில் முழுவதுமாக வாழ்கின்றனர்.
                                
இதில் சுந்தரபாண்டியத் தேவர் தனது படை மறவர்களை(மறமாணிக்கர்) பாடிய புலவர் ஒருவருக்கு மறச்சக்கரவர்த்தி பிள்ளை என பட்டம் வழங்கி அவருக்கு தூத்தூர் என்ற ஒரு ஊரினை பரிசாக வழங்கினார் என்ற செய்தி இங்கு கானக்கிடைகின்றது.இங்கு "மறச்சக்கரவர்த்தி" என்பது மாறவர்மன் சுந்தர பாண்டிய தேவரை குறிக்கும்.

                             
மறச்சக்கரவர்த்தி பிள்ளை என்பவரால் எழுதப்பட்டதாக கருதப்படும் "பெருவஞ்சி" எனும் நூல் பற்றி பொன்னமராவதி கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு பரிசாக தூத்தூர் எனும் கிராமம் வழங்கப்பட்டது.இந்த படைபற்று தலைவர்களை தான் மறமானிக்கர் என்னும் மறவர் மானிக்கம் என அழைக்கபடுகிறது.
One of the records of Maravarman Sunarapanya I found in the temple of Cholesvara at Pon-Amaraviati, Tirumayam Taluk, Tirchchirapalli District is dated in the 11+1st year (=1127-28 A.D.) It refers to the title Marachchakravarti-pillai conferred on Tiruvarankulam-udaiyar by the group of people called Maramanikkar of Ponnamarapati inn Puramalai-nadu for his reciting the Per-vanji and records the grant of tax-free lands for the purpose of reciting verses in praise of the rerumal (god) of this place. It may be inferred from the title borne by this chief that he must have belonged to the same group the Per-vanji which may be the same as Peru-vani is a theme describing the setting fire to an anemy's country as referred to in a Tamil grammatical work called Puraporrul -venba-malai. Another record (No.18) of this king is dated in the year 13+1 (=1229-30 A.D.) It records a royal grant of the villages sevur and Munjaikkudi described as Vallakurruva-koduvatkani in Puramalainadu, as tax-free (iraiyili) devadana for the nambimar of the temple and for the daily offering to god. Alagapperumai-vinnagar-alvar of ponna marapati in the same nadu. It is not unlikely that this temple might have been named probably after its builder Alagapperumal, who was a brother of the queen Maravarman Sundarapandya I. (A.R.Ep., 1973-74, No. 152 and Introduction, p. 18).

பிறகு அங்கு ஒரு கோயிலும் இப்படைபற்று மக்களால் கட்டப்பட்டது.அது அழக்பெருமை வின்னகர் ஆழ்வார் கோயில் என்னும் அரிவீசுரமுடைய அய்யனார் கோவில் ஆகும்.அழகம்பெருமாள் என்பது சுந்தரபாண்டியத் தேவர் அல்லது அவரின் மைத்துனரின் பெயராக இருக்கலாம்.
                         

மறவர்களுக்கு கோத்திரம் என்ற அமைப்பு என்றுமே கிடையாது கிளைகள் மட்டுமே உண்டு. ஆனால் பொன்னமராவதி பாண்டிய படைபற்று மறவர்களுக்கு மீனாட்சி கோத்திரம் என்று மீனாட்சி அம்மன் கோத்திரத்தை கூறுகிறார்கள்.

இந்த வஞ்சி பாடல் உறையூரையும்,வல்லத்தையும் தஞ்சையும் போரிட்டு கொளுத்திய மறவரின் போரின் வன்மையை இது பாடுகின்றது.இதற்கு ஆதாரமாண கல்வெட்டு ஒன்று பொன்னமரவதி புறமலைநாட்டு கோவிலில் உள்ளது.



நன்றி:முத்துராஜா(வழக்கறிஞர்)

விபரம்: பிற்க்கால சோழர்கள் வரலாறு,பாண்டியர் வரலாறு(டி.வி.சதாசிவ பண்டாறத்தார்)
மட்டியூர் என்பது இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது.
(Ins.298 of 197-28)
Inscriptions of Pudukkottai state.No.166.
என். சேதுராமன், பாண்டியர் வரலாறு, ப. 154. 30. The Hindu, 17. 8. 2003. 31. IPS: 735. 32. IPS: 459; என். சேதுராமன், மு. கு. நூல், ப. 194. 33. IPS: 460. 34. IPS: 685. 35. IPS: 792. 36. IPS: 872. 37. IPS: 873. 38. IPS: 967. 39. IPS: 687. 40. IPS: 692. 41. IPS: 764. 42. புதுக்கோட்டை மற்றும் தென்-இந்திய கல்வெட்டு அராய்ச்சி-க.ரா.சீனிவாசன்,194,1946, தென்பாண்டிய செப்புபட்டய வரலாறு.-சென்னை. சுப்ரமனிய அய்யர் "பழங்கால இந்திய அரசாங்கத்தின் அடித்தலம்" புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு,சோழ அரசியல் ஆவனம்-சுப்புராயலு.

Monday, March 17, 2014

திருவாடானை பாண்டியர்கள்

(அஞ்சுகொத்து மறவர்கள்)
உ.மீனாட்ச்சி துனை
"காரார் குழலி பவள செவ்வாய்ச்சி
கயல்விழிச்சி,மாறாத காலம் தானை சாய்தவள்
திரிசூலி மீனாள் பாரேழ் பலசேர் மறமன்னர்
போற்றும் பைரவி யாழ்"-கொற்றவை மீனாட்சி

"மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் முத்து"(அகம்:27)

"மறம்கெழு தானை அரசருள்ளும்
அறம் கடப் பிடித்த செங்கோலுடன் அமர்
மறம் சாய்ந்து எழுந்த வலன் உயர் திணிதோள் பலர்
புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன்"(அகம்:338)

"திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்"(அகம்:142)

"திருவீழ் நுன்பூன் பாண்டியன் மறவன்"(புறம்:179)"
அச்சுதராயர் விஜயநகர அரசராக இருந்தார். அப்போது விஸ்வநாத நாயக்கர் மதுரை மண்டலேஸ்வரராக இருந்த காலம் அனேகமாக (1534-1534)  ஆக இருக்கலாம்.


மதுரையை ஆண்டுகொண்டிருந்த துருக்கர்களை விரட்டிவிட்டு நாயக்கர்கள் திரும்பி சென்றுவிடுவார்கள் என நினைத்திருந்த பாண்டிய அரசமரபினருக்கோ அதிர்ச்சி. வந்த தெலுங்கு தளபதிகள் மதுரையில் நிலையாக புதிய அரசை அமைக்கவேண்டுமென விரும்பி அதற்குரிய பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.


மேலும் பல குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் மறக்குல மக்களை பாழ்படுத்திக்கொண்டிருந்தது.  
கிழக்கே மிக வலிமை வாய்ந்த மறவர் அரசாட்சியான  [போகலூரில் இருந்தது] மன்னர் ஜெயதுங்க தேவரை (சேதுபதி]யை விஸ்வநாத நாய்க்கன் தாக்கி ஆயிரமாயிரம் மறவர்களையும் படுகொலை செய்தான். அதில் இருவர் மட்டுமே தப்பினர் அவர்கள் தான் கண்கானும் நாச்சியாரும் அவரது சகோதரர் சடையக்க தேவரும்.. இவர்கள்  யாழ்பாண ஆரிய சக்கரவர்த்தி நல்லூரில் தஞ்சமடைந்தனர்.

அச்சுதராயரின் அப்யுதம் என்னும் நூலில் வடமொழி நூல் இதனை உறுதிப்படுத்துகின்றது. "மதுரா மகேசம் மறவாய தத்வம்"
இந்த அச்சுதராயர்  தான் உதய மார்தாண்ட வர்மனிடம் இருந்து பாண்டிய நாட்டின் பகுதிகளை மீட்டு சடையவர்மன் சீ வல்லப பாண்டியனுக்கே  அந்த பகுதியினை வழங்கி பாண்டியரின் மகளைத் திருமணமும் செய்து கொண்டான். 
"மேலும் முன்பு நமக்கு செய்த நன்மையை பாராது நம்மோடு சோர்வு பட்டு இருந்த எழகத்தாரிடமும் மறவ சாமாந்தரான இராச இராச கற்குடி மாராயன் அஞ்சுக்கோட்டை நாடாள்வானையும் வெள்ளாற்றுக்கு வடக்கே போகபன்னி" 

என குலசேகரன் கல்வெட்டு  கூறுகின்றது          S.I.I.I.Vol.3,p.212(Tamil nadu Ramanathapuram Inscriptions)
அஞ்சுக்கோட்டை நாடாள்வான்- மானக்கவசன் மறக்குல பாண்டியன்


கி.பி.12 ஆம் நூற்றாண்டின் அஞ்சுகோட்டை நாடாழ்வார் கல்வெட்டு
இடம் –இராமனாதபுரம் மாவட்டம்,திருவாடனை வட்டம்,ஆனந்தூர் அருகில் உள்ள அருள்மிகு திருவாளுவ ஈசுவரன் கோயில் நுழைவாயில் நிலையின் மேல் இக்கல்வெட்டு காணப்படுகின்றது.
செய்தி – 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரியணை தொடர்பாக இலங்கை மன்ன்னுக்கும் சோழ அரசன் இரண்டாம் இராசாதிராசனுக்கும் மூண்ட பெரும்போரில் பங்கேற்ற குறுநிலத் தலைவர்களுள் குறிப்பிடப்பட்ட அஞ்சுகோட்டை நாடாழ்வார்களில் ஒருவரின் மனைவி இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்.இக்கல்வெட்டு சிதைந்துள்ளது.
1 . சுவஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீவீரபா[ண்டிய]தேவற்குயாண்டு......திருக்கானப்பேர்க்கூற்றத்து
2 . சாத்தனூர் வாளுவ ஈச்வரமுடைய நாயனார்க்கு திருப்படி மாற்றுள்ளி
3 . ட்ட நிமந்தங்களூக்குக் காவன் கங்கை கொண்டானான அஞ்சுகோட்டை    நாடாழ்வார் தேவி
4 . ...வாளுவநம்பனான மங்கையர்கரசியார் பழையனூர் நாடாழ்வார்களான அரையர்கள் பக்கல் காரா
நன்றி-ஆவணம்-1993,ப.26


மதுரை ஆண்ட அஞ்சுக்கோட்டை பாண்டியன் மானக்கவசனை நரசநாயக்கன் வீழ்த்தினான்



அச்சுதனை அழைத்து பாண்டிய நாட்டை மீட்டதால் சடையவர்மன் சீ வல்லப பாண்டியன்(1534-1534) இறந்த காலம் எடுத்தவன், பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன் என பட்டம் கொண்டான். 
இந்த பட்டம் தற்போது சிவகங்கை மன்னர் கௌரி வல்லப தேவரிடம் உள்ளது.
ஆதியில் மதுரையாண்ட மறவர்களை அப்யுதம் என்ற நூல் இவ்வாறு குறிப்பிடுகின்றது. அதாவது காந்தம் மானக்கவச கொற்கை வேந்தன் என்ற பாண்டியனையும்.மானபூசன் என்ற பாண்டியனை பற்றியும் நூலில் அச்சுதராயர் குறிப்பிடுகின்றார்.

ஆனால் சிலர் மதுரையை ஆண்டது வானாதிராயரே என கூறுகின்றனர். மாவலி வானாதிராயர்கள் பாண்டினுக்கு அடங்கிய சிற்றரசுகளாக இருந்து.பாண்டியரை வீழ்த்தி "பாண்டிய குலாந்தகன்""மதுராபுரி நாயகன்" என பட்டம் புனைந்ததாக ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வெட்டு கூறுகின்றது. இவர்களை "மதுரை ஆண்ட மகதேசன் வாணன்". எனவும் கூறுகின்றது. 
இது எப்போதெனில் பாண்டியனுக்கு பின்,(1431-1451)  விஜயநகர வேந்தர்களுக்கு கீழ் வானாதிராயர்கள் மதுரையை ஆண்டனர் என்றும். அதன் பின் விஸ்வநாத நாயக்கனின் தகப்பன் நாகம நாயக்கன் வானாதிராயர்களை அகற்றி அவர்களுக்கு "அழகர் கோவிலிருந்து மானா மதுரை வரை" மட்டும் தந்து ஆள வைத்ததாக கூறுகின்றனர். 

இவர்களிடம் அச்சுதராயரும்,விஸ்வநாத நாயக்கனும் சண்டை செய்தது கிடையாது. 

வானாதிராயரான இவர்களை "மதுராபுரி ஆண்ட மகதேச வாணன்" என்று தான் கல்வெட்டில் கூறியுள்ளது. 

பாண்டியர்
-----------------
பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)
மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்
MARAVARS ARE KSHATHRIYAS OF STOCK OF PANDYA,CHOLA,KERALA
Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai
மறவர் குல பாண்டியன் மானக்கவசன்
திருவாடானை பாண்டியர்கள்
கவுரியன்(பாண்டியன்)

I— SOURCES OF VIIAYANAGAR HISTORY.
[Price, 4 rtipes 8 annas.\
SOURCES OF VIJAYANAGAR HISTORY
SELECTED AND EDITED EOK THE
UNIVERSITY
BY
S. KRISHNASWAMI AYYANGAR, m.a.,
Professor of Indian History and Archceology and Fellow of the
University of Madras.
PUBLISHED BY THE UNIVERSITY OF MADRAS.
1919. 
https://archive.org/details/sourcesofvijayan00krisrich
அச்சுதராய அப்யுக்தம் சொல்லும் நரச நாயக்கர் மானபூசனன் என்னும் மறவனாகிய பாண்டியனை வீழ்த்தி மதுரையை கைப்பற்றிய செய்தி.

மானபூசனன் மானக்கவசன் இவை யாவும் தென்காசிப்பாண்டியரின் பெயர்கள் மற்றும் கொற்க்கை வேந்தரான பாண்டியர்கள்.

மானபூசனப் பாண்டியன் = மானத்தை அனியாக அனிந்த மறக்குல பாண்டியன்

தின்னை கயவர்களின் கூற்றும் பொய்யாகிப்போனது.
பாண்டியன் மாணபூசனனை வாணாதிராயர் என்னும் பொ ய்யை உறைக்கும் தின்னையின் செயல்களும் பொய்யாய் போனது.
மதுரையை ஆண்ட மானபூசனன் என்னும் மறவனே அன்றி வாணாதிராயர் அல்ல. இந்த பொய்யர்களுக்கு விஜயநகர வரலாறு அச்சுதராய அப்யுக்தம் "மதுரா மகேசம் மறவாய தத்வம்" மறவனையே பாண்டியன் என்கின்றது.

Thinnai
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=80603319&format=html&edition_id=20060331
சான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும
எஸ். டி. நெல்லை நெடுமாறன், அ. கணேசன் 
கி.பி. 14ஆம் நூற்றாண்டிலிருந்து பாண்டிய அரச வம்சத்தவரும் அவர்களின் உடன் கூட்டத்தாரும் திருநெல்வேலிப் பகுதியை, குறிப்பாக தென்காசி, கரிவலம் வந்த நல்லூர், கயத்தாறு ஆகிய ஊர்களை மையமாக வைத்தே தமது ஆட்சியைத் தொடர்ந்தனர். 15, 16ஆம் நூற்றாண்டுகளில் மறக்குல அகம்படிய சமூகத்தவரான மாவலி வாணாதிராயர்களின் தலைநகரமாக மதுரை மாறிப் போயிற்று. இதற்கான ஆதாரம் திண்டிமகவி என்பவரால் இயற்றப்பட்ட 'அச்சுதராய அப்யுதம் ' என்ற சமஸ்கிருத நூலில் உள்ளது (மறவாய தத்வாம் மதுரான்ஸ ஷாகே). 


இது உன்மையில் எப்படி இருந்தது என்றால்,
Achyuta-Raya-abhyudayam begins with his coronation, when
that son was anointed in the Yauva-Rajya (heir apparentcy) at the
same time. This authority may be followed as being the nearest
to Narasa, among the works that describe his early career. After
the affair against the Sultan of Bidar, he is said to have carried on
the campaign against the Telugu country. This was very likely
in the company of Saluva Narasimha against the Gajapati of
Kalinga and the Bahmani Sultan in the north. Then he is said to
have gone to the south against the Chola country. It may be that
in this part of the campaign as well he accompanied his master,
but there are specific achievements ascribed to him in this
campaign which are not mentioned in the various accounts relating
to Saluva Narasimha. He is said to have marched against
Madura, defeated the Chola, perhaps killed a Pandya, who is
called Manabhusha in one, and simply Marava in anotherHe is
then said to have marched northwards to Seringapatam where he
defeated the Heuna, governor or general, at the place, and took
possession of the island, having constructed a bridge, when the
river was in floods, to cross it. He is then said to have marched
westwards from there through a few places which are not identi-
fiable, to Gokarna on the West Coast. His having gone to
Ramesvaram might have been in the company of Saluva Nara-
simha or by himself alone. According to the order of campaigns
set forth in this account he must have been on the banks of the
Godavari in 1475 with his master. It may be then that he marched
southwards in the company of his master. The circumstances
necessitating a campaign against Madura must then have arisen,
and he must have been deputed on that commission.
அச்சுதராய அப்யுகதம்
கூறும் தென்காசி பாண்டியன் மானபூசனன் என்னும் மறவனை பற்றி
"மதுரா மகேசம் மறவாய தத்வம்"


"மானபூசனன்" என்னும் ஐடிலவர்மன் பராக்கிரம பாண்டியனையே இந்த நரசநாயக்கன் வென்றான். "மானபூசன்னை" துரத்திய பிறகு நரசநாயக்கன் மதுரையை உறங்காவில்லிதான் திருமாலிஞ்சோலை வாணாதிராயருக்கு அளித்தான் என சரித்திரம் கூறுகின்றது. இதன் பிறகே மதுரை வாணாதிராயர் வசமானது.(பாண்டிய  நாட்டில் வாணாதிராயர்: தொல்லியல் துறை இயக்குனர் வெ.வேதாச்சலம்.)


எனவே மானபூசன்னன் என்னும் மறவனை வென்றே மதுரையை கைப்பற்றினான் நரசநாயக்கன். எனவே மதுரையை ஆண்டது வாணாதிராயர் அல்ல.

ஆனால் கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி என்னும் முதுமொழிக்கு ஏற்ப பல அரசுகள் மறவரில் தோன்றின. இருக்கு வேளிர் பல கல்வெட்டு மறவர் என வந்துள்ளது. சேர அரசர் பழுவேட்டரையர், மலையமான் , தொண்டைமான்,விழுப்பேரரையர் இவர்களுடன் வாணர்களும் மறக்குடியினரே. இவர்கள் மறவரில் ஒரு அங்கமே.


Of these Narasimha
was famous for his heroic deeds even from his youth. He
captured the fort of Manava (Manuva ?) Durga from its Muham-
madan ruler and gave it back to him. He laid a bridge across the
Kaveri and captured the town of Seringapatam. He then marched
against Madura and, defeating and killing its Marava ruler in a
battle, captured the place. He then defeated in battle a chief called
Konetiraja who opposed him with his elephant hordes. He made
the city of Vidyaoura his capital. He had three queens who were
called Tippamba, Nagamamba and Obamamba. Of these by his
wife Tippamba he got a son called Vlra-Narasimha, by Naga-
mamba Krishna Raya and by Obamamba, Achyuta Raya.

ACHYUTARAYABHYUDAYAM lOQ
But the Parijatapaharanam dedicated to Krishnaraya says that Narasa killed
the Chola. We cannot say which of the versions is correct.

t The ruler of Madura is according to this account said to have submitted to
Narasa without fighting and to have made him valuable presents. But the copperplates
of his successors and the Achyutarayabhyudayam give a different version. According to
the Achyutarayabhyudayam he captured Madura after killing in battle its Marava ruler.
Again inscriptions say that he captured it from a king called Manabhusha. This Mana-
bhusha has been identified with Arikesari Parakrama Pandya surnamed also as Mana-
bharana and Manakavacha of the Tenkasi Pandyas. The Achyutarayabhyudayam again
says that Narasa defeated a chief called Konetiraja who opposed him with his elephant
hordes. We do not know who this chief was. Konetiraja is perhaps a corruption of the
title Konerinmaikondan which is one of the titles of Perumal Parakrama Pandyadeva
alias Kulasekhara. (Travancore Archaeological Series I, p. 104.) But he succeeded to
power only in SS. 1464 or AD. 1542-3. Therefore the term Konetiraya of the Achyuta-
rayabhyudayam cannot refer to him. There were others that have had the same title
and the present reference might be to one of them. No. 259 of 191 1, in Kumbhakonam,
of AD. 1490-I, refers to a Konetiraja of Kanch I
இது ராபர்ட் ஸ்வெல்ஸ் மற்றும் மக்கென்சி பிரபுவால் எடுக்கப்பட்ட திருநெல்வேலி பால்வன்ன நாதஸ்வாமி கோவிலில் உள்ள கல்வெட்டு வழக்கமாக மாறவர்மன் என்றால் மாறபெருமாள் என கல்வெட்டை எளிதாக கூறிவிடுவார்கள் ஆனால் "பெருமாள்" என்னும் பெயர் முன்னாடியே வந்துவிட்டது.

கல்வெட்டு வாசகம்:

க.என்:
268/1908 வருடம்:1574 மன்னன்:கோனேரி இன்மை கொண்டான் பராக்கிறம பாண்டியன்

செய்தி:  "திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மைகொண்ட பெருமாள் சீவல மறவர்  குனராமனான பாண்டிய குலசேகர தீட்சிதர்" திருக்காலுடைய தம்பிரான் தீட்சிதருக்கு நிலங்களை அளித்தார் என வாசகம் கூறுகின்றது.

மாறவர்மன் என்றாலும் மறவர் பெருமான் என்று தான் அர்த்தம். மறவரை தவிர பாண்டியநாட்டு பூர்வீக குடி யாருமில்லை.


இடம்:செந்தலை தூன் கல்வெட்டு
தெற்கு தூன் முகம்:
ஆண்டு : 8-ஆம் நூற்றாண்டு
மன்னன்: பெரும்பிடுகு முத்தரையன்

செய்தி:
மறப்படை மீனவன் வல்லரன்
பல்லவன் சேனைகண்று புறப்படுமாறு
....பெருங்களிறுக்......


விளக்கம்:
மறப்படையுடைய பாண்டியனை எதிர்க்க வல்லமை கொண்ட பல்லவன் தன்
சேனைகளுடன் தன் யானை மீது அமர்ந்து செல்கிறான்.


மறப்படையுடையவனுக்கு தலைவன் யாராக இருப்பான் மறவனாகவே இருப்பான்.
இருந்தாலும் சில ஆதாரங்களை முன் வைப்போம். எனவே மறப்படைக்கு தலைவனான பாண்டியனும் மறவனே ஆவான்.

மறப்படை என்பதும் மறவர் படையே இதற்க்கும் ஆதாரம் கூறுகிறோம்.

Since the campaign of Kumara Kampana, Madura seems to 
have been at least nominally under the empire. The two famous 
brothers Lakkanna and Madanna were respectively governors of 
Madura and the Chola country under Dgva Raya II. The former 



10 SOURCES OF VIJAYANAGAR HISTORY 

had for his sphere of office ' the Lordship of the Southern Ocean * 
along with the governorship of Madura when he was promoted 
from the middle division, Deva Raya's brother-in-law Saluva 
Tippa taking his place there. What happened in the Pandya 
country after Lakkanna left Madura to go to headquarters is not 
quite clear. There are inscriptions of a few chieftains whose 
titles were Vanadi Rayar and their inscriptions range from A.D. 
1453 to 1476 or thereabouts. In all likelihood the province of 
Madura was organized by Lakkanna, and these Bana chieftains 
whose original homes should have been in the North Afcot district 
were put in charge of various localities as sub-governors under 
him. They perhaps attempted to make themselves indepen- 
dent when the troubles in the empire assumed great dimensions 
under Virupaksha. It may be something like this that called for 
the active intervention of the imperial general Narasa Nayaka. 
There is another alternative possible ; it may be that the Pandyas, 
who had practically retired into the Tinnevelly district by now, 
attempted to regain their former position in the Madura district. 
This would account for the defeat of the Pandya king Manabhusha 
as some of the inscriptions state. We have a Manabharana among 
the Pandyans whose descendants were associated with Tenkasi, 
a city founded by one of them. What provision he made for carry- 
ing on the administration of Madura after he left, we have no 
means of knowing. But obviously there was no trouble in that 
frontier till we come to late in the reign of Krishnadeva Raya. 
 மதுரை மகேசன்(சிவன்) மறவாய தத்வம்" என தென்காசி பாண்டியரையே குறிப்பிட்டுள்ளது. விஸ்வநாதனின் போரும் தென்காசிப்பாண்டிருடனும்,                              
கயத்தார்,திருவாடானை பாண்டியனுடன் தானே ஒழிய வானாதிராயரிடம் அல்ல.


பாண்டியன் செந்தமிழன் கல்வெட்டு இதோ

 பாண்டியன் செந்தமிழ் தேர் சுந்தர பாண்டியருக்கு




எனவே நாம் குறிப்பிடும் திருவாடானை,தென்காசி, கயத்தார் பாண்டியர்கள் வாணாதிராயர்கள் அல்ல. 
அவர்கள் நேர்வழி பாண்டியரே. மாவலி வானாதிராயன் கலவரம் பிற்காலத்தில் வீரப்ப நாயக்கர்(1570-1572) காலத்தில் தான் நடைபெற்றது. (இவர் விஸ்வனாதனின் பேரன் ஆவார்.)

வாணாதிராயருக்கும் திருவாடானை பாண்டியருக்கும் எந்த சம்பந்தமில்லை.
மானாமதுரைக்கும்  திருவாடானைக்கும் சுமார் 100.கி.மி இருக்கும்

எனவே அச்சுதராயர் பிரபந்தங்கம் கூறும் "மதுரை மகேச மறவாய தத்துவம்" என்பது கொற்கை பாண்டியன் "மானக்கவசன்"மானம் காத்த[வன்] மறவர் தலைவனே,மானபூசன் என குறிப்பிடப்படுவதும் பாண்டியரே.

 அஞ்சுக்கோட்டை பாண்டியரின் பெரும்போர்:ஆனால் பாண்டிய மரபின் மற்றோர் பிரதான உட்பிரிவான திருவாடானை பாண்டிய்ர்கள் விஜயநகர மதுரை ஆக்கிரமிப்பை அகற்ற தொடர்ச்சியாக போரிட்டு வந்தனர்.

அவர்களின் மாபெரும் படைத்தலைவனான அஞ்சுகோட்டை நாடாள்வானும்(அஞ்சுகோட்டை நாட்டு மறவர் அம்பலம்) வளமாவூர் நாட்டு அம்பலமும் (வளமாவூர் நாடாள்வானும்) படைதலைமை தாங்கி நாயக்க படையை எதிர்த்து வந்தனர்.


Maravars are the pandiyars in Dutch Records whose dutch army face the the tenkasi pandian as the maravar king in Dutch Record



நிலமை சிக்கலாகவே விசுவனாதன் விஜநகர ராயரின் உறவினரான இராமராஜ விட்டலர் என்ப்வர் தலைமையில் வந்த பெரும்படையால் திருவாடானை பாண்டியர்களை அடக்கினார்".
 இருந்தாலும்- 10 ஆண்டுகளுக்கு மேல் விட்டலன் மதுரையில் புதிய அரசை பலப்படுத்தி பாதுகாக்க தங்கினான்.

பாண்டியரின் வரலாறு சற்று காலம் முன்னே:

மாறவர்மன் சீவல்லப பாண்டியன் மகனான சடையவர்மன் குலசேகரன் 1162 நெல்லையில் இருந்து அரசாண்ட காலம். தொடர்ந்து பாண்டிய வாரிசுரிமை காண கலகங்கள் உண்டாயின. இதனால் மறக்குலங்களிடையே ஆட்சி நிலை பேரழிவை சந்தித்தது. மதுரையாண்ட பராக்கிரம பாண்டியனை எதிர்த்து மதுரையை கைப்பற்ற இவர்கள்(திருவாடானை பாண்டியர்கள்) தொடர் முயற்சி செய்துவந்தனர்.




இவரின் உறவினரான அஞ்சுக்கோட்டை நாடாள்வான்,கற்குடி மாறாயன் ஆகியோர் இவருக்கு பெரும் துணையாக போரிட்டு வந்தனர்.


கி.பி. 1167 ஆம் ஆண்டளவில் சடையவர்மன் குலசேகர பாண்டியன் சோழ மன்னன் இராசாதிராசனிடம் உதவி பெற்று திருச்சிற்றம்பமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் படையினைப் பெற்று சிங்களப் படைகளுடன் போரில் ஈடுபட்டான். தொண்டி,பாசிப்பட்டினம் ஆகிய ஊர்களில் போர் நடைபெற்று இலங்கைப் படையே வெற்றியினை ஈட்டியது.காஞ்சியை அடுத்துள்ள ஆர்ப்பாக்கத்தில் உள்ள கல்வெட்டின்படி சோழ மண்டலம்,கொங்கு மண்டலம் ஆகிய ஊர்களில் வாழ்ந்த மக்கள் இலங்கைப் படையினரால் அச்சம் அடைந்தனர் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இராசாதிராசன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்குப் போர் உதவியாக தனது படைத் தலைவனான பெருமான் நம்பிப் பல்லவராயன் மூலம் சிங்களப் படைகளை அழித்தான்.சிங்களப் படைத்தலைவர்கள் இருவரையும் கொன்று தலைகளை மதுரைக்கோட்டை வாயிலில் வைத்ததாகக் கருதப்படுகின்றது.இதன் பின்னர் சடையவர்மன் குலசேகர பாண்டியன் தலைமையில் ஆட்சி நடைபெற்றது.இவற்றினை அறிந்த சிங்கள மன்னன் பராக்கிரம பாகு கோபம்கொண்டு சோழனையும்,பாண்டியனையும் தாக்கச் சமயம் பார்த்திருந்தான்.சடையவர்மன் குலசேகர பாண்டியனை நண்பனாக்கிக் கொள்ள பரிசு பல அனுப்பி அவனது நட்பைப்பெற்றான்.
சோழனது உதவியை மறந்து சிங்கள மன்னனுடன் நட்புக் கொண்ட சடையவர்மன் குலசேகர பாண்டியன் அவனுடன் மணத் தொடர்பு கொள்ளவும் செய்து,சோழனுக்கு பிடிக்காத செயல்களையும் செய்யத் தொடங்கினான்.சோழனுக்குத் தொடர்புடைய இராசராசக் கற்குடி மாராயன்,இராச கம்பீரன் அஞ்சுக்கோட்டை நாடாள்வான் ஆகிய படைத்தலைவர்களை வெள்ளாற்றுக்கும் வடக்கே போகுமாறு செய்து பின் மதுரை வாயிலில் இருந்த இலங்கைப் படைத் தலைவர்களின் தலைகளை நீக்குமாறும் உத்தரவு பிறப்பித்தான்.

இவற்றை அறிந்த சோழன் இராசாதிராசன் குலசேகர பாண்டியனைத் தண்டிக்க நினைத்து பராக்கிரம பாண்டியன் மகனான் வீரபாண்டியனுக்கு மதுரையினை அளிக்க நினைத்து தன் அமைச்சன் வேதவனமுடையான்,அம்மையப்பன் அண்ணன் பல்லவராயன் ஆகியோருக்கு ஆணையிட்டான்.இம்மூவரின் பெரும்படையின் தாக்குதல்களால் சடையவர்மன் குலசேக பாண்டியன் போரில் தோற்று மறைந்து வாழ்ந்தான்.கி.பி. 1168 ஆம் ஆண்டளவில் ஆட்சியினை ஏற்ற சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1175 ஆம் ஆண்டளவில் நன்றி கெட்டதனால் ஆட்சியினை இழந்தான்.

இப்பக்கம் பராக்கிரம பாண்டியருக்கு ஆதரவாக சிங்கள படைத்தலைவன் இலங்காபுர தண்டநாயகனும் தமது படைகளுடன் தொண்டி,பாசிபட்டினம்,கடலாடி முதலிய பகுதிகளில் பெரும் போரிட்டனர். சோழரின் உதவியில் அஞ்சுகொத்து மறவர்கள் போரிட்டனர். இதில் குலசேகரன் அரியணை ஏறினான். ஆனால் நன்றிமறந்து சோழர்களோடு உறவைப் பேண வேண்டும் என விரும்பி தமது உறவினரான அஞ்சுக்கோட்டை நாடாள்வானை வெள்ளாற்றிற்கு வடக்கே விரட்டினான். 



அதற்கு பின்பும் திருவாடானை பாண்டியர்கள்(அஞ்சு கொத்து மறவர்கள்) தங்களின் வேர்களை அஞ்சுகோட்டை பகுதிகளில் புதுப்பித்து இப்பகுதியின் குறுநில அதிபர்களாக இருந்து வருகின்றனர்.

திருவாடானை பாண்டியர்கள் பாண்டியர்களின் ஐந்து பிரதான உட்பிரிவுகளில் பிரதான உட்பிரிவை சார்ந்தவர்கள். இவர்கள் தங்களை ஐந்துகொத்து மறவர்கள்(பஞ்ச பாண்டியர்கள்) என்பர். 

இவர்களின் தாலி ஐம்படைத்தாலியாகும். இதில் ஐந்து வட்ட புள்ளிகள் உண்டு. இதை பாண்டியன் நெடுஞ்செழியன் அணிந்ததாக வரலாறு உண்டு. 

"................................................. தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே! பால்விட்டு
அயினியும் இன்று அயின்றனன்"
"மாலை அணிந்தருக்கிறான்; ஆனால் ஐம்படைத் தாலியைக் களையாது இருக்கிறானே! பால் இல்லாத உணவு இன்றுதான் உண்டிருக்கிறான்." என்று புலவர் சொல்லும் போது பதின்ம வயது வரை ஒரு சிறுவன் ஐம்படைத் தாலி அணிந்திருக்கும் நிலையை நுணுகி அறிகிறோம். பெரியவனாகிய பிறகு ஐம்படைத்தாலி களையப் படுவதும் கூட இங்கு குறிப்பால் உணர்த்தப் படுகிறது. 

இன்றைக்கும் இந்த குடும்பங்கள் சிறப்புடன் வாழ்கின்றனர். திருவாடானை,ராஜசிங்க மங்கலம் பகுதிகளில் மட்டும் இந்த பாண்டிய ஐந்துகொத்து மறவர்கள்(பஞ்ச பாண்டியர்கள்) வாழ்கின்றனர். ஐந்து கோட்டை நாடாள்வானின் குடும்பம் அஞ்சுக்கோட்டை என்ற ஊரில் மிக்க புகழ் பெற்று விளங்குகிறது. இவர்களின் உறவினர்களான வளமாவூர் நாடாள்வானின் குடும்பமும் வளமாவூரில் இன்றும் சிறப்புற்று வாழ்கின்றனர்.
சீமாறன் சீவல்லபத்தேவர் என்கிற பாண்டியனை கிபி.835 இல் முடிசூடினான் "பார்முதாலாண்ட பஞ்சவர்(ஐந்து கொத்து) குலமும் ஆர் கெழுவைவேல் அவனிய சேகரன்"


இவரின் தந்தையான வரகுண தேவரை

"புர்குழற் தேவியை பரிவுடன் கொடுத்த பெரிய அன்பின் வரகுனதேவரும்"
-திருவிடைமருதூர் மும்மனிக்கோவை.

கி.பி.845.இல் தெள்ளாற்றுபோர் நடைபெற்று தமது மறவர் படையுடன் ஸ்ரீவல்லப தேவர் நந்திவர்மபல்லவனிடம் போரிட்ட செய்தியும் கிடைக்கிறது.

1081-இல் குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தியில் பாண்டியர் ஐவரையும் கொன்றதாக குறிப்பு ஒன்று காணப்படுகின்றது. மார்கோபோலா மற்றும் இஸ்லாமிய பயனி வசாப்பின் குறிப்புகளில் பாண்டியர் ஐவரில் ஒருவர் முறையே "சுந்தரப்பாண்டியர்" எனற பட்டத்தில் ஆண்டதாக குறிப்புகள் உள்ளது.

இன்றை திருவாடானை ஐந்துகோட்டை நாடாள்வார்:இதில் ஒரு பிரிவே திருவாடானை பாண்டியர். இப்போதும் ஐந்துக்கோட்டை நாட்டு அம்பலக்காரரின்(நாடாள்வான்) மகன்சரவணன் அஞ்சுக்கோட்டை ஊராட்சித்தலைவராக இருக்கிறார்.


இதற்கு ஆதாரமாக இலங்கை நூலான சூலவம்சம் அஞ்சுகொத்து  மறவர்களுடன் இணைந்து பராக்கிரம் பாண்டியனுக்கு எதிராக போரிட்டனர் கூறுகின்றது.

பராக்கிரம பாண்டியனின் வம்சம் காரண மறவர்களாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.இதற்கு ஆதாரமாக "மதுரை காரணவரான பராக்கிறம பாண்டியத் தேவர்" என இவர் அறியப்படுகின்றார்.(சதாசிவ பண்டாறத்தார்-பாண்டியர் வ்ரலாறு)

"அஞ்சுக்கோட்டை நாடாள்வானை வெள்ளாற்றுக்கு வடக்கே போகப்பண்ணி"-என குலசேகர பாண்டியன் கல்வெட்டு கூறுகின்றது. வெள்ளாற்றிற்கு வடக்கே சென்ற அஞ்சுக்கோட்டை நாட்டுத்தலைவர்(நாட்டு அம்பலம்) நாடாள்வான் குடும்பம் அடம்பூர்,தீபத்தூர் உள்ளிட்ட ஏழு ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சுமார் ஒன்றறை லட்சம் பேர் உள்ளதாக தெரிகின்றது.

மானம் காத்த மறவன் கடுங்கோன் பாண்டியன்:

பாண்டியனை "மறக் கடுங்கோன்" என கூறிய களப்பிர செப்பு பட்டத்தை எத்தனைபேர் எத்தனை ப்ரயத்தனம் செய்து மறைத்துள்ளனர் என இங்கு சில ஆதாரங்களின் மூலம் முன் வைக்கின்றேன்.
களப்பிரருக்கு பின் மதுரை ஆண்டது மறவனே என மெக்கன்சி கையெழுத்து பிரதியும் கூறுகின்றது. 

மெக்கன்சி கையெழுத்து பிரதி:
காலகண்ட சோழன் வல்லத்திலிருந்த கோட்டையை கட்டினான். எப்படி என்றால் மறவர் பாண்டிய வங்கிசத்தை ஆண்ட களப்பிர காராள வெள்ளாளரை குத்திப்போட்டு அவர் 14 பட்டம் 608 -வருடங்கள் மறவர் பாண்டியனாக ஆண்ட பின்பு,வடுக நாயக்கர் மறவரை துரத்திப்போட்டு மதுரை,திருச்சிராப்பள்ளி,தஞ்சை எல்லம் நாயக்கரின் வசமாகி போனது.

ஈனவே மெக்கன்சி குறிப்பிடும் காராள(களப்பிர) வெள்ளாளனை வீழ்த்திய மறவனே கடுங்கோன் பாண்டியன்.



தளவாய்புர செப்பேடு கூறும் கதிர்வேள் தென்னன் பாண்டியனை கடுங்கோனை 
"கற்றறிந்தோர் திறல் பரவக் களப்பாளரை களை கட்ட மற்று இரண்டோன் மறக்கடுங்கோன் மானம் போர்த்தருளிய கோன்"
இந்த மானம் காத்தான்,அடைக்கலம் காத்தான்,ஆபத்துக்காத்தான் முதலிய பட்டங்கள் மறவனுக்கு மட்டுமே உண்டு.  நிறைய கோவில் மற்றும் பட்டயங்களிலும் இந்த காத்தான் எனற பெயர் வரும்.(எ-டு)ஆபத்து காத்த பூலித்தேவர்,அடைக்கலம் காத்த விஜயாலயத்தேவன், தாலி காத்த ரகுநாத சேதுபதி,.... இன்னும் நிறைய உள்ளது.

பாண்டியன் "மறவர் மகனா" அல்லது மற்றவர் மகனா?

பாண்டியனின் மெய்கீர்த்தியில் வரும் செய்தியை மறைத்து திரித்து எழுதிய செப்புபட்டைய சான்றோர்? யார் என தெரிய வில்லை.
ஆனால் மறவரின் வரலாற்றை எப்படியெல்லம் மண்தோண்டி புதைக்கின்றனர் என இதில் இருந்து தெரிகின்றது.



வேள்விக்குடி சாசனம்:(நெடுஞ்சடை பராந்த பாண்டியன்)

மானம் பேர்ந்த தானை வேந்தன் நெடுங்கா மன்னர் ஒளி நகர் அழித்த கடுங்கோன் தென்னன் ம(ற்)றவர்க்கு மகனாகி மகதீலம் பொது நீக்கி".(வேள்விக்குடி சாசனம்)

பாண்டியன் தன் தந்தைக்கு மகனாக இருப்பானா அல்லது மற்றவனுக்கு மகனாக இருப்பானா. அந்த நிஜ வாசகம் என்ன வாக இருக்கும்?

"கடுங்கோன் தென்னன் மறவர் மகனாகி மகதீலம் பொது நீக்கி".
இப்போது படித்து பாருங்கள் இது பொருந்து கிறதா அல்லது 
அந்த மரியாதைக்குரிய நபர் பிரதி எடுத்த வாசகம் பொருந்துகிறதா?

இது ஒரு இடத்தில் அல்ல வேள்விக்குடி செப்பேடு,தளவாய்புரம் செப்பேடு,சீவரமங்கல செப்பேடு,சின்னமனூர் செப்பேடு என பல செப்படுகளில் வருகின்றது..


சில அறிவாளிகள் முற்போக்குவாதிகள்,நடுநிலையாளர்கள்,புனைவு வரலாற்று ஆசிரியர்கள்(பிராடுகள்) சிலர் இந்த மற்றவன் என வரும் தொடர் "மாறவர்மன் (அ) மாறன்" என்ற வார்த்தையாக தான் இருக்கும் என வாதிடுவர். அந்த புண்ணியவான்களுக்கு கண்ணில் சுடு எண்ணெய் தான் ஊற்றி பார்க்க வேண்டும்.

ஏதோ கற்பனைக்கதை கூறுகிறோம் என கருத வேண்டாம். சங்கத்தமிழ் கூறும் சிங்கதமிழ் பாண்டியரின் அடைமொழியை"
.......................................................................................................................................................................................................
"மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் முத்து"(அகம்:27)

"மறம்கெழு தானை அரசருள்ளும்
அறம் கடப் பிடித்த செங்கோலுடன் அமர்
மறம் சாய்ந்து எழுந்த வலன் உயர் திணிதோள் பலர்
புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன்"(அகம்:338)

"திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்"(அகம்:142)

"திருவீழ் நுன்பூன் பாண்டியன் மறவன்"(புறம்:179)"

............................................................................................................................................................................................................

"எத்திறத்து மிகலழிக்கு மத்தயானை மாறவர்மன் ம(ற்)றவர்க்கு,மருவினியவொரு மகனாகி மன்மகளை 
மறுக்கடித்து"(வேள்விக்குடி சாசனம்)

இந்த வரிகளில் வரும் மாறவர்மன் மற்றவனா?.
அந்த நிஜ வரியில் "எத்திறத்து மிகலழிக்கு மத்தயானை மாறவர்மன் மறவன்" என தான் வருகின்றது.

"செழியன் வான்வன் செங்கோற் சேந்தன் ம(ற்)றவர்க்கு பழிப்பின்றி வழித்தோன்றி"(வேள்விக்குடி சாசனம்)." 
இதில் வரும் நிஜ செய்தி இது தான் "செழியன் வானவன் செங்கோற் சேந்தன் மறவர்க்கு பழிப்பின்றி வழித்தோன்றி"(வேள்விக்குடி சாசனம்).

"செழியன் பாண்டியன் செங்கோன் சேந்தன் மறவனின் முறையான வம்சாவளியில் தோன்றியவன்" என கூறுகின்றது.

இந்த வரி மிக நகைச்சுவையாக இருக்கும் "உதயகிரி மத்திய துறுசுடர் போலத் தெற்றென்று திசை நடுங்க ம(ற்)றவன் வெளிப்பட்டு......நெல்வேலி செருவென்றும் தடையாத பரவரைப் பாழ்படுத்தும்."
இதில் அவர் மலைமீது எழும் சூரியன் போல திசை நடுங்க மற்றவன் வெளிபட்டானாம்.
"உதயகிரி மத்திய துறுசுடர் போலத் தெற்றென்று திசை நடுங்க ம(ற்)றவன்
வெளிப்பட்டு"(வேள்விக்குடி செப்பேடு).

லை மீது எழும் சூரியனைப்போல் திசை நடுங்க மறவன் வெளிபட்டான் என்பது தான் பொருந்தும்.பின்ன மற்றவன் எனவா பொருந்தும் இந்த மற்றவன் என்ற சொல்லே இங்கும் எங்கும் இது போல வரிக்கு பொருந்தாது.

"அரிகேசரி யசமசமன் ஸ்ரீ மாறவர்மன் ம(ற்)றவர்க்கு மகனாகிக் கொற்றவேல் வலனேந்தி"(வேள்விக்குடி செப்பேடு).
தெளிவு: 
அரிகேசரி ஸ்ரீ மாறவர்ம மறவனின் மகனாகி கொற்ற வேல் வலனேந்தியவன்".

"கொங்கர்கோமான் கோச்சடையன் ம(ற்)றவர்க்கு புத்திரனாய் மண்மகளது பொருட்டாக மத்தயானை செலவுந்தி மானவேல் வலனேந்தி"
தெளிவு:
கொங்கர்கோமான் கோச்சடையான் மறவனின் புத்திரனாய் மண்மகளது பொருட்டாக மத்தயானை மீது வேலுடன் சென்றவன்.

"மான வெண்குடை மாறன் ம(ற்)றவர்க்கு மகனாகி மாலுருவின் வெளிப்பட்டு"
தெளிவு:
மான வெண்குடை மாற மறவனுக்கு மகனாகி மாலுருவின் வெளிப்பட்டு.
மானம் காத்த மறவன் என தானே சொல்வழக்கு பல உள்ளது.

நேரியர்கோனெடுஞ்சடையன் ம(ற்)றவன்றன் ராஜ்யவற்சரம் மூன்றாவது.
தெளிவு:
நெடுஞ்சடையன் மறவனின் ராஜ்ய அவசரம்(கட்டளை).
இதனுடன் வேள்விக்குடி செப்பேடு முடிவடைகிறது.

 சின்னமனுர்ச் செப்பேடு:( மூன்றாம் இராஜசிங்கம் பாண்டியன்(900-919)

மகாபாரதன் தமிழ்படுத்தி மதுராபுரிச் சங்கம் வைத்தும்.....
பல்லவனை புறம் கண்ட பராங்குசன் பஞ்சவர் தோன்றலும்
ம(ற்)றவர்க்கு பவுத்திரினாயின மன்னர் பிரானிசசிங்கனுங்க்(சின்னமனுர்ச் செப்பேடு)...
தெளிவு:
மகாபரத்தை தமிழ்படுத்தி மதுரை தமிழ் சங்கம் வைத்து பல்லவனை புறம் கண்ட
பராங்குசன் பஞ்சவர் தோன்றலான மறவனுக்கு புத்திரனான இராஜசிங்கம் பாண்டியன்.

மன்னர்க்கோன் வரகுணவர்மனும் ம(ற்)றவர்க்கு கிளையனான மனுசரிதன் வாட்சடையோன் பொற்றடம்பூன்(சின்னமனுர்ச் செப்பேடு)...
தெளிவு:
மன்னன் வரகுணவர்மனான மறவன் கிளையாளனான மனு(சூரிய மைந்தன்) பொண்பூண்டவனான ஸ்ரீ பார்தகன்.
அந்த செப்புப்பட்டைய ஆய்வாளரை பார்த்து நான் கேட்கும் கேள்வி இது தான்? எங்களது வரலாறை மண்தோண்டி புதைக்க இவ்வளவு ஆர்வமா? பெரியவரே? நீருக்குள் விடும் மூச்சு நிச்சயம் வெளியே வந்தே தீரும். எந்த ஒரு மனிதனாலும் முழுமையான பொய்யையும்,திரிபுகளையும் பொதுவில் கூற முடியாது. அனைவரிடமும் சிக்கிக் கொள்வர்.
மறவன் பாண்டியனை மற்றவனாக்கிய பொருந்தா இணையை பொருள் தரா வார்த்தை இங்கு எங்கணம் வரிகளுக்கே பொருந்தவில்லை எனில் வரலாற்றுக்கு எங்கணம் பொருந்தும்.
மறவனின் வரலாற்றை ஒரு 'ற்' அதிகம் சேர்த்தால் மாற்றிவிட முடியுமா என்ன?
"ஆயிரம் காகம் சூழினும் ஒரு கல்லெறிய அத்தனையும் பறந்து போகும்"
. எத்தனை பேர் எங்களது வரலாற்றை மறைத்தாலும் புதைக்க நினைத்தாலும் அது தானாக விருட்ச்சமாக வெளிக்கிளம்பும்.

நாடாள்வார் என்பது யாரை குறிக்கும்:
இது முற்காலத்தில் ஊரின் தலைமையோ அல்லது அந்த பகுதியின் தலைமையையோ குறிக்கும் பேரரசுக்கு கட்டுப்பட்ட அரசின் அதிகாரிக்கு வழங்கப்பட்ட பட்டமாகும். இது பிற்பாடு நாட்டார் என்றும் நாட்டுஅம்பலம் (அ) நாட்டாண்மை(நாடாளுமை) போன்ற பதவி பெயராக மறுவியது இது.
 மறவரும் கள்ளரும் அரையர் பட்டத்தை போலவே நாடாழ்வான் பட்டங்களில் அதிமாக காணப்பட்டனர் சிவகங்கை,இராமநாதபுரம்,புதுக்கோட்டை பகுதிகளில் வாழ் மறவருக்கு இது அதிகமாக குறிக்கப்பட்டுள்ளது. 
இதில் புதுக்கோட்டை மாவட்டம் விராய்ச்சிலை மறவர்களில் மட்டும் 
அதளையூர் நாடாள்வான்,அரசு மிகா நாடாள்வான், ஏழகபடை மிகா நாடாள்வான், கன்னிறைந்தான் இராசசிங்க நாடாள்வான்,கல்வாயில் நாடாள்வான், சோணாடு கடலாண்ட நாடாள்வான் மற்றும் இள மறவரில் செருத்திமலை நாடாள்வான்,திருக்கொடுங்குன்ற நாடாள்வான், கொடும்பை நாடாள்வான் என கல்வெட்டே உள்ளது. இது போக நிறை அரையர் பட்டத்திலும் காணப்பட்டனர் என ஆதாரப்பூர்வமான கல்வெட்டு தெரிவிக்கின்றது. கள்ளரில் முடிகொண்ட சோழ நாடாள்வான்,குலோத்துங்க சோழ நாடாள்வான்,அம்புகோவில் நாடாள்வான் முதலிய நாடாள்வான் என்ற பட்டங்களிலும் காணப்பட்டனர்.
இன்னும் காவிரி வடதமிழகத்தை எடுத்துக்கொண்டால் பார்க்கவ மூப்பனார்களுக்கும்,உடையார்களுக்கும் நாடாள்வான் சீமை நாடாள்வான் அல்லது (சீமை நாட்டார்) என்ற பெயர்களிலே கல்வெட்டு செப்பேடு அதிகமாக காணலாம். காவிரியின் வடபுறத்திலிருந்து எடுத்துக்கொண்டால் இவர்களை மட்டுமே நாடாள்வானாக இனம் காண முடியும்.

இது போக முத்தரையர் மக்களிலே நாட்டு அம்பலம் போன்ற அடுக்குகளில் நிறைய காணப்படுகின்றனர். இவர்களில் நாட்டார் பட்டம் பெற்றோரை இனம் காண இயல்கிறது.
இன்றும் நாட்டார்களாக நாட்டம்பலங்களாக,நாட்டாண்மைகாரர்களாக உள்ள தலைவர்களுக்கு சிவகங்கை,புதுக்கோட்டை,தஞ்சை,இராமநாதபுரம் முதலிய மாவட்டங்களில் அந்த அந்த கோயில்களில் பல கரைக்காரர்கள்(கரையாளர்கள்)கரை அம்பலக்காரர்கள் முன்னிலையில் அவர்களுக்கு நாட்டு அரசு கட்டி,பரிவட்டம்,வாள் முதலிய சின்னம் வழங்கி எந்த கோவிலில் நாட்டு அரசு கட்டுகிறார்களோ அந்த இறைவனின் திருநாமத்தை நாட்டார்(நாடாள்வார்)களுக்கு சூட்டி மரியாதை செய்வது வழக்கம். இதில் அவர்கள் பணக்காரர் ஏழை என்று பார்ப்பதில்லை பரம்பரை பரம்பரையாக அந்த அம்பல நாட்டரசு மரியாதையினை எந்த சூழ்நிலையிலும் பெற்று வந்துள்ளனர்.

இதில் இன்றைய மறவர்,கள்ளர்,உடையார்,முத்தரையர்கள் இன்றும் எண்ணற்ற நாட்டம்பலங்களாக இருந்து வருகின்றனர். 
இதில் திருநெல்வேலி மறவர்களுக்கு இந்த நாடாள்வ பட்டம் மறைந்து பிற்பாடு பாளையக்காரர்கள் என்ற பெயர் தொற்றி கொண்டது. இருந்தாலும் நாட்டார் என்ற வழக்கு அங்கு (நாட்டாண்மைக்காரர்) என்ற வேறு பதத்திலும் தொடர்கின்றது.
இன்று நாடற்ற ஒரு கூட்டம் தன்னை நாடாள்வானாக அடையாளம் காட்ட முற்படுகின்றது. 
நாம் மேலே காட்டியுள்ள எண்ணற்ற ஆதாரங்களில் ஏதாவது ஒரு நாடு அதற்கு மரியாதை பெறுபவர்களாக அந்த கூட்டத்தில் ஒருவரையாவது காட்ட இயலுமா?.

இவர்கள் மரத்தை கட்டித்தான் ஆண்ட வரலாறு இருக்குமே தவிர மண்ணை ஆண்டதற்கு வரலாறு இருக்காது. வேண்டுமானால் இவர்கள் மரத்திலேரி இலங்கையில் தாவி சிங்கள மக்களில் இனம் கண்டு தங்களை நாடாண்டவன் என கூறினால் தான் உண்டு தமிழகத்திலும் தமிழ் மக்களிலும் அது காண கிடைக்காது

இறுதிப்பாண்டியரின் ஐவரில் ஒருவரின் வம்சம் இவர்களே:
திருவாடானப்பாண்டியர்களின் குறிப்புகளில் குசேல்தேவர்(குலசேரத்தேவர்),சொண்டாபாண்டித்தேவர்(சுந்தரபாண்டியத்தேவர்),இருளப்பத்தேவர் ஆகிய பாண்டியரின் புதல்வர்கள் குறிக்கப்படுகின்றனர்.
அச்சுதராயரின் அப்யுதம் என்னும் நூலில் வடமொழி நூல் இதனை உறுதிப்படுத்துகின்றது.
எனவே அச்சுதராயர் பிரபந்தங்கம் கூறும் "மதுரை மகேச மறவாய தத்துவம்" என்பது கொற்கை பாண்டியன் 
"மானக்கவசன்"(மானம் காத்த[வன்] மறவர் தலைவனே),மானபூசன் என குறிப்பிடுவது பாண்டியரே.
அதாவது மதுரையாண்ட மறவர்களை வென்றதாக இன்நூல் குறிப்பிடுகின்றது. அதுவும் திருவாடானை பாண்டியர்கள் தான் அச்சுதராயரே எதிர்த்து போர் புரிந்தது.
 அஞ்சுக்கோட்டை நாடாள்வார்கள்(அஞ்சுகொத்து மறவர்கள்) 'ஆனிமுத்து' என்ற தெய்வத்தை வணங்குகின்றனர்.இவர்களின் உறவினர்களான வளமாவூர் நாடாள்வாண்கள் "துர்க்கையை(கன்னி பகவதி) வழிபடுகின்றனர்".பழந்தமிழ் தெய்வமே கொற்றவை அதன் சக்கரமே(வளரி) ஆகும்.
இன்றும் திருவாடானை ஆதி ரத்தினேஸ்வரர் கோவிலில் அஞ்சுக்கோட்டை நாடாள்வார்களுக்கு முதல் மரியாதையும் அரச மரியாதையும் தரப்படுகின்றது.  அஞ்சுக்கோட்டை தலைவருக்கு இங்கு பாண்டியராக முடிசூட்டப்படுகின்றது. 
"வன்கண்ணன் வாள்மாறன் மால்யானை தன்னுடன் வந்து என் கண் புகுந்தான் இரா" என்பது மன்னன் பாண்டியனை பற்றி காதலுற்ற மகளிர் பாடுவதாக "முத்தொள்ளாயிரம்" என்னும் சங்க கால நூலில் இடம்பெற்ற பாடல் வரி அது. மன்னன் பாண்டியனின் பட்டப்பெயர்கள்: *மாறன் *வழுதி *தென்னவன் *பாண்டியன்... என்பதாகும். மேலே பாடலில் "வன்கண்ணன்" என மன்னன் பாண்டியன் குறிக்கப்படுகிறான். சங்க கால நூல்களை ஆயும்பொழுது மறவன்தான் வன்கண்ணன் என புலப்படுகிறது. ஆக மன்னன் பாண்டியன் மறவன் என்பது மறைக்கவோ திரிக்கவோ முடியாத உண்மை. 'வன்கண்ணன் வாள்மாறன்' என்பதற்கு 'கொடுமையாளன் வாளேந்திய பாண்டியன்' என்பது அர்த்தம். "வலிமுன்பின், வல்லென்ற யாக்கைப், புலிநோக்கின்- சுற்றமை வில்லர், சுரிவளர் பித்தையர், அற்றம் பார்த்து அல்கும் - கடுங்கண் மறவர்" என பாலைக்கலி சொல்லும் கலித்தொகைப் பாடல் வரி அது. இக்கடுங்கண் மறவர் புறநானூற்றுப் பாடலில் "..கவிகண் நோக்கிற், செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்" (புறநானூறு, பாடல் எண்.3) என புலவர் இரும்பிடர்த் தலையாரால் மன்னன் பாண்டியனை பாடுங்கால் மறவர் குறிக்கப்படுகிறார். "உடற்கவசம் வேண்டும் என்று எண்ணாதவன்; வேலும் வாளும் ஏந்தி போர்முனையில் நிற்பவன் மறவன்" என்பதை 'பதிற்றுப்பத்து' என்ற சங்க நூலின் ஆறாம் பத்து பாடல் எண். 52-இல் புலவர் காக்கைப் பாடினியார் பாடிய வரிகள்: "மெய்புதை அரணம் எண்ணாது, எக்கு சுமந்து, முன்சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்". புறநானூற்றுப் பாடல் எண். 377 இல் புலவர் உலோச்சனார் வில்போர் புகழ் மறவரை "கதழிசை வன்கணினர்" என குறிப்பிடுகிறார். ஆக மறவர் ¤ கொடுமையாளர் ¤ கொடிய பார்வை விலைவிப்பவர் என்பதாக *கொடுங்கண் மறவர் (கலித்தொகை) *வன்கண் ஆடவர் (புறநானூறு) *வன்கணினர் (புறநானூறு) *வன்கண்ணன் (முத்தொள்ளாயிரம்) என குறிக்கப்படுகிறார் மன்னன் பாண்டியன் மறவனே என்பதை சங்க நூல் முத்தொள்ளாயிரம் பாடல் "வன்கண்ணன் வாள்மாறன்" என்று மன்னன் பாண்டியன் (மாறன்) பற்றி பாடப்பட்டதின் மூலம் அறியலாம். வன்கண்ணன் மறவன் ஆவான். சங்க கால நூல் முத்தொள்ளாயிரத்தில் மன்னன் பாண்டியனை அடைமொழியிட்டு பாடியிருப்பதை ஆழ்ந்து நோக்கும்பொழுது மன்னன் மறவனே என்பது உறுதிப்படத் தெரிகின்றது. அவ்வடைமொழிப் பெயர்கள்: *மற வெம்போர் மாறன் *மறம் கனல் வேல்மாறன் *கூர் ஆர்வேல்மாறன் *கதிர்வேல் மாறன் *வேல் மாறன் *மன்பொரு வேல்மாறன் *குருதிவேல் மாறன் *புலா அல் நெடுநல்வேல் மாறன் *வன்கண்ணன் வாள்மாறன் *செங்கண் மாமாறன் *மாமாறன் *வயமாறன்... இம்மொழியில் வரும் "மாறன்" என்னும் மன்னன் பாண்டியனின் பட்டப்பெயர், "மறவன்" என்பதின் திரிபாகவே இருக்கவேண்டும் எனவே கருத முடிகின்றது! மறவர் மறவன் அதாவது மறவரின் தலைவன் எனப் பொருள்படும்படி மாமறவன் என அழைத்திருக்கலாம் என்பதையும் மாமாறன் என்னும் சொல் தெளிவு செய்கின்றது. மாமறவன் என்பதே காலப்போக்கில் மாமாறன் எனவும் மாறன் எனவும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். 
தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறவர் பற்றிய செய்தி பாண்டியனுக்கும் பாண்டிய மறவர்களான மறமானிக்கருக்கும் "பெருவஞ்சி" பாடிய புலவர் ஒருவருக்கு "மறச்சக்கரவர்த்தி பிள்ளை" என பட்டம் தந்துள்ளான். "சோனாடு கொண்ட சுந்தரபாண்டிய தேவன்" இங்கு மறச்சக்கரவர்த்தி என்பது சுந்தரபாண்டிய தேவனையே குறிக்கும்.
பாண்டியர் படை மறவர் படையும் ஏழகப்படையும் தான்.

மூவேந்தர்களுக்கும் மறம் பாடிய புலவர்கள். மறம்பாடுதல் யாருக்கு பாடுவார்கள் மறவேந்தருக்கு தானே.


 தமிழ்நாட்டில் முக்குலத்தோரை தவிர தேவர்மார்கள் என யாரையும் அழைக்கபடுவதில்லை எட்கர் தர்ஸ்டன் மறவர்களே தேவர்கள் என குறிப்பிடுகின்றார் இன்றைக்கும் அதுவே தொடர்கிறது இன்று வேறு சில ஈனர்கள் தங்களுக்கு பட்டம் இருக்கிறது என்று கூறுகிறார்கள் ஆனால் அந்த இனத்தவர்களை அந்த ஊர்களில் தேவமார்கள் என அழைக்கிறார்களா? என்பதே நம் கேள்வி.?


இன்று நம் மக்களின் வரலாறுகளை மறைக்கும் அந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் முதலான பல முற்போக்கு வியாதிகளுக்கு நான் கூறும் செய்தி இதுவே, எனவே மாமறையோன் வள்ளுவர் குறளுக்கு தகுந்தார் போல்,

"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்"- 
 அந்தணர்களும்,அறம் நிறைந்தவர்களின் நூல்களுக்கும் ஆதியாய் நின்றது மன்னவனின் நீதி தவறாத செங்கோல் தான்.
எனவே எவர் திரித்து கூறினாலும்  வலிமை என்னும் நீதி அறத்தின் கண் அது பொய்யாக்கப்படும்.
இந்தப் பெருமையைப் பேணுவோம், 
நமது சரித்திரத்தை காப்போம்.
வாழ்க தமிழ்! வெல்க வீரத்தமிழர்! 

ஆதாரங்களும் சான்றுகளும்:
தொகு
பாண்டியர் செப்பேடுகள் பத்து . சென்னை மாகாணம்: இந்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சு, சென்னை அரசாங்கம் ஆகியோர் உதவியுடன் வெளியிடப்பட்டது. 1967. முனைவர் கோமதி நாயகம் (2007). தமிழக வரலாறு (சங்ககாலம் முதல் இன்று வரை). இராஜ பாளையம்: கங்கா பதிப்பகம். பக். 54 - 69. இரா.கலைக்கோவன், மு.நளினி. தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொகுதி 1. சேகர் பதிப்பகம். இரா.கலைக்கோவன், மு.நளினி. மதுரை மாவட்டக் குடைவரைகள் (தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் 2). டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம். நன்றி:டி.வி சதாசிவ பண்டாறத்தாரின் "பாண்டியர் வரலாறு" அஞ்சுக்கோட்டை நாடாள்வான்(44.இவ்வரலாறு பிற்கால சோழர் சரித்திரம் இரண்டாம் பகுதியில் நன்கு விளக்கப்பட்டுள்ளது). பகுதிஏ.இந்திய,நெ.014(வட திருவாலங்காட்டு கல்வெட்டு),46.இவ்வெள்ளாறு பாண்டிய நாட்டின் வட எல்லையில் அறந்தாங்கி வழியாக ஊடிக் கடலில் கலக்கும் ஆறாகும். சதாசிவ பண்டாரத்தார் "பாண்டியர் வரலாறு"

நன்றி: 
உலகை படைத்து எமை ஆளும் ஆதி அன்னை கொற்றவை மீனாட்சியின் தாள் பணிந்து
இவர்களுக்கு எனது சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்:

உயர்.திரு.வழக்கறிஞர் முத்துராஜா அவர்கள், தம் வாழ்நாளில் எண்ணற்ற மறைக்கப்பட்ட உண்மையான வரலாறுகளைத் தேடி,திருவாடானை,கயத்தார்,தென்காசி பாண்டியரை இனம் அறிந்து தந்த அவர் தேடல் மிகப்பெரியது. அவர்களுக்கு என முதல் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 
எனக்குப் பல ஆதாரப்பூர்வமான தகவலை வழங்கிய இனிய நண்பரான திரு.காலிங்கராயத் தேவருக்கும் எனது நன்றிகள். 

-இவர்களுடன் நானும்
(செம்பியன் அரசன்)......தேடல்களின் தொடர்கதையாய்...........