Saturday, July 6, 2013

திருவிதாங்கூர் கலகம்

சான்றோர் என்ற ஒற்றைச் சொல் பற்றி

இது மறவர்,வன்னியர் போன்று வீரரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பண்புப்பெயர் ஆகும்.பலதரப்பட்ட மக்களும் மூவேந்தர் படைப்பிரிவில் பங்குபெற்ற நிலையில்,வீரர்கள் இந்த சொற்களால் அழைக்கப்பட்டனர்.இது தனிப்பட்ட இனத்தைக் குறிப்பதற்கான மரபுச் சொல் கிடையாது.எனவே,சான்றோர் என்பதை ஒரு தனி இனத்தைக் குறிப்பதாகக் கொள்ளக்கூடாது.

நெடுங்குடி கோவில் பாண்டியர் கல்வெட்டுகளில். சாணார் வருகின்றனர். 

"ஆயர் சாணார் இடயர் போன்ற சமுதாய்த்தவரும்"...........

சாணார் என்பது நட்டாச்சி செய்த நாடார்களாம் ஆனால் 14-ஆம் நூற்றாண்டு சங்கரங்கோவில் பராக்கிறம பாண்டிய தேவர் கல்வெட்டில் நாடார் என குறிப்பிடாது சாணார் எனவே குறிப்பிடுகின்றது. இதில் சாணாருக்கும் பறையருக்குமான சண்டையில் பாண்டியர் அழித்த தீர்ப்பை பற்றிய கல்வெட்டு. எஸ்.இராமசந்திரன்,பிரவாகன் இவர்கள் கூறட்டுமே எங்கே பாண்டிய நாடார் என உள்ளது.

தற்காலத்தில் நாடார் இனமக்கள் தங்களின் சாதிப்பெயரான சாணார் என்பது சான்றார் என்பதிலிருந்து வந்ததாக உருவகப்படுத்திக் கொள்கின்றனர்.இதையே உண்மையாகக் கொண்டாலும்,அவர்கள் சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்ததற்கான ஆதாரம் ஏதும் கிடையாது.ஏனெனில் சங்க கால திணைநிலை மற்றும் திணைநிலை சாராத இனங்களில் அவர்களின் அடையாளம் கிடையாது.சங்கப் பாடலில் குறிப்பிடக்கூடிய சான்றோர் என்ற சொல்லுக்கும்,இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
கரிகால சோழனின் இலங்கைப்படை எடுப்பின் போது அங்கிருந்து பன்னிரண்டாயிரம்  ஈழமக்களைச் சிறைப் பிடித்து வந்ததாகவும் கல்லணையைக் கட்ட இவர்களைப் பயன்படுத்தியதாக ஆதாரங்கள் காணப்படுகின்றது.பிறகு பல்லவ மற்றும் இடைக்காலத்தில் ஈழவர் என்ற மக்கள் காணப்படுகிறார்கள்.பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இலங்கையின் மீது தமிழகத்திலிருந்து படையெடுப்பு நடந்தது.அப்படையெடுப்பில் பலர் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.அதேபோல்,இராசராச சோழன் இலங்கை மீது படையெடுத்தான்.சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் இலங்கை மீது படையெடுத்து பலரை கைது பண்ணி இங்கு கொண்டு வந்தான்.இவ்வாறான படையெடுப்புகள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள்தான் ஈழவர் என்று சொல்லக்கூடிய நாடார் இனமக்கள்.படையெடுப்பில் கைது செய்யப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டவர்களில் பலர் படை வீரர்கள் இருந்தார்கள்.அவ்வாறாக வந்தவர்தான் ஈழச்சான்றோன் என்று சொல்லக்கூடிய ஏனாதிநாதர்.அவர்  பயிற்சி கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.மற்ற மக்கள் ஆற்றுக்குக்கரை அமைத்தல்,படையெடுப்பின்போது கொடி சுமந்து செல்லுதல் மற்றும் கள் இறக்குதல் போன்ற பணியில் ஈடுபட்டார்கள்.பெரும்பாலான மக்கள் கள் இறக்குதலில் ஈடுபட்டனர்.இதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன.இன்றுவரை அது தொடர்கிறது.

வீரர் என்ற வகையில் ஏனாதிநாதர் போன்றோர் சான்றோர் என அழைக்கப்பட்டார்கள் என்பதற்காக,அது சான்றோர் இனம் என்றும்,அவர்கள்தான் தமிழகத்தின் உண்மையான மூவேந்தர் இனம் என்றும் சொல்வது உண்மையில் தமிழகத்தின் வரலாற்றைத் தலைகீழாக திருப்ப ஆர் எஸ் எஸ் காரர்களின் சதி போல் தெரிகிறது.இதன் அடிப்படையிலேயே'சத்திரியர்-பார்ப்பனர் கூட்டணி'ஆட்சி பண்டைய தமிழகத்தில் நடந்ததாக கதை அளப்புகள். 




1921 ஆம் ஆண்டிலிருந்து நாடார் இனமக்களின் பெரியமனிதர்கள் தங்கள் இனத்தை போலியாக உயர்த்திக்கொள்ள பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.இதைப் பற்றி பல வரலாற்று அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அப்படி வந்த ஒரு சொல்தான் தாங்கள் சத்திரியர் இனம் என்றும்,நாடார் என்ற பட்டம் சாணாருக்கு நாடாள்வான் என்பதிலிருந்து வந்தது என்ற புழுகுகளும்,நாடாள்வான் என்றால் சாணார் தான் என்ற எவ்வித ஆதாரமற்ற பொய்யுரைக்கும் காரணமாக அமைந்தது.ஆனால் இலங்கை வழக்கின்படி இம் மக்களாகிய சாண்டார் மற்றும் நளவர் எனப்படுகின்றனர்.இவர்கள் தமிழகத்தில் குடியேற்றப் பட்ட காலத்தில்  சாண்டார் என வழங்கப்பட்டு அதுவே பின்னர் சாணார் என மருவியது.எந்த ஒரு சாண்டாரும் நளவரும் அதற்கு சமமாக சாணார்(சாண்டார்) எனவும் நாடாவி(நளவர்) என்றும்  வழங்கப்பட்டனர்.ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களின் குடியேற்றம் நடைபெற்று தமிழ் மட்டுமே தெரிந்த இனமாக நம்மிடையே மாற்றப்பட்டும் கூட கேரளத்தின் வர்ணாசிரம கொள்கைக்காரர்களால் (ஈழத்து ஜாதிய வழக்கின் படி) சாண்டார்களும் மற்றும் நாடாவிகளும்(சாணார்,நளவர்) என்பதால் அடையாளப்படுத்தப்பட்டனர். பார்த்தாலே தீட்டு என்று பெரும் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். அதிலிருந்து போராடி விடுதலை பெற்று மேலும் சாணார் என்ற உண்மைப் பொருளுடைய ஆதி அடையாளத்திலிருந்தும், நாடாவி என்றழைக்கப் படாமல் இருக்க வேண்டியும் (ஈழ) நாடார் என்று இனமாக அழைத்துக் கொள்ள விளைந்து அன்றைக்கு வெள்ளைக்கார மத அரசியலாளர்களின் ஆதரவும் பெற்று சாதித்துக் கொண்டனர்.அதற்கு சான்று காண்பிப்பதாகக் கூறிக்கொண்டு (பொய்யாக) நாட்டார் நாடாள்வார் என்று இருந்த பூர்வீக தமிழ் இனத்தவர்களின் அடையாளங்களை சிறிதும் கூசாமல் சாணார் ஆகிய தம்முடையதாக பறைசாற்றிக் கொண்டனர்.நாட்டார்,நாடாள்வார் என்று உள்ள கள்ளர் மறவர் போன்ற சத்திரிய சாதிகளின் பட்டங்களையும் அப்பட்டம் சார்ந்த அன்றைய குறுநில மன்னனையும் அரசு உயர் அதிகாரிகளையும்  சாணார்கள் என்று எவ்வித ஆதாரங்களின்றி இன்று வரை கூறிக் கொண்டுள்ளனர்.

சரித்திரத்தின் உண்மைப் பக்கங்களை அழிக்கவும் உண்மையான தங்களின் வரலாற்றை மாற்றி இலங்கையில் இருந்து தொடரும் தங்கள் (சாண்டார்)சாணார் என்ற இன அடையாளத்தை முழுமையாக அழிக்கவும்,மாற்றவும் வரலாற்றில் பல போலியான புனைவுகள் உருவாக்கப்பட்டது. (இன்றைய இலங்கைவாசிகளுக்கும் கூட விஷயங்கள் நன்கு தெரியும் என்பது மறைக்க முடியாத உண்மை).


The Durave or toddy tapper castes are related to the Ezhavas of Kerala or the Nadar or Tamil Nadu. Mangala Samaraweera, former Minister of Foreign Affairs, one time member of the ruling Sri Lanka Freedom Party and fired by President Rajapakse belongs to the Durave caste.

Caste And Exclusion In Sinhala Buddhism

மங்கல சமரவீரா என்னும் வெளியுறவுதுறை சிங்கள அமைச்சர் துருவர் சமூகத்தினர் என கூறுகின்றது கொழும்பு. இவர் தமிழகத்தில் நாடார் மற்றும் ஈழவர் வகுப்பர் என கூறுகின்றனர்.

http://www.infolanka.com/org/srilanka/cult/54.htm

துருவர் சமூகம் என்ற இலங்கை சாதியரில் சாணார் ,பணிக்கர் என்ற பெயர் உள்ளது 
ஆனால் துருவர் இலங்கை "தொல்லை காது" என சொல்லும் இனமாகவும் உள்ளனர்.
துருவர் சாணாரை போல் இலங்கையை ஆண்ட சாதி என சொல்கின்றனர்  

The Durava - toddy tappers or royalty?

Another important Durava name Nanayakkara could also be said to mean 'Chief of the elephants'. Other hereditary Durava names connected to the elephant include Alige, Kandege and Panikkalage. Be as it may, the contentions of Nevill regarding the connection of the Durava to the Nagas have been supported by a number of Durava scholars including James Bastian Perera, the author of the Nitiratnavali (1914), Richard De Silva, the author of Lamani Raja Kulaya (1995) and more recently Nandanapala Cumaranatunga, the author of Indo- Lanka Ethnic Affinities (2001). Perera even went on to claim that the Nagas were in Kelaniya in the time of Totagamuve Sri Rahula as evident in the following stanza from the Selalihini Sandeshaya.


Malavara Kavsekara, the composer of the Rabel Asna and the famous poetess Dona Isabel Cornelia Senaratna Perumal alias Gajaman Nona. How is it then that the Portuguese designated the Durava as Chandas and labelled them as 'toddy tappers', a designation that has stuck to this day.



கனகசபை பிள்ளை என்ற ஒரு கற்பனைவாதியின்  வில்லவர் மீனவர் என்ற 
கட்டுரையை மடைமாற்றி எஸ்.ராமச்சந்திரன் நாடார் தான் வில்லவர் என எழுதிவிட்டுள்ளார் 
இதற்க்கு ஆதாரமாக துளு நாடடில் பில்லவா என்னும் ஜாதி காட்டப்படுகிறது.

கன்னடத்தில்  பால் ---->ஹாலு 
                           பெண் ----->ஹென்னு 
                           புலி -------->ஹுலி 
 என பகரத்துக்கு ஹ கரம் உச்சரிப்பார்கள் அது போல் ஈழவா என்னும் மலையாள 
இனத்தை பில்லவா என உச்சரிக்கின்றனர்.
ஈழவரை  வில்லவர்களாக மாத்தி எழுதி வருகின்றனர்  
                                                             Tulu Billava or Ilava




Billava.—The Billavas are the Tulu-speaking toddy-drawers of the South Canara district. It is noted, in the Manual, that they are “the numerically largest caste in the district, and form close upon one-fifth of the total [244]population. The derivation of the word Billava, as commonly accepted in the district, is that it is a contraction of Billinavaru, bowmen, and that the name was given as the men of that caste were formerly largely employed as bowmen by the ancient native rulers of the district. There is, however, no evidence whatever, direct or indirect, to show that the men of the toddy-drawing caste were in fact so employed. It is well known that, both before and after the Christian era, there were invasions and occupations of the northern part of Ceylon by the races then inhabiting Southern India, and Malabar tradition tells that some of these Dravidians migrated from Īram or Ceylon northwards to Travancore and other parts of the West Coast of India, bringing with them the cocoanut or southern tree (tenginamara), and being known as Tīvars (islanders) or Īravars, which names have since been altered to Tīyars and Ilavars. This derivation would also explain the name Dīvaru or Halepaik Dīvaru borne by the same class of people in the northern part of the district, and in North Canara. In Manjarabad above the ghauts, which, with Tuluva, was in olden days under the rule of the Humcha family, known later as the Bairasu Wodears of Kārakal, they are called Dēvaru Makkalu, literally God’s children, but more likely a corruption of Tīvaru Makkalu, children of the islanders

ஈழப்பூட்சி :- ஈழவர்கள் கள் இறக்குவதற்குச் செலுத்தும் வரி.
இவ்வரி செயல்படுத்த ஊர்தோறும் பல நிலைகளில் அரசு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்தம் பணிகளை வேறொரு கட்டுரையில் பின்னாளில் காணலாம். மேற்கண்ட பல வரியினங்கள் பல்லவர்களின் செப்பேடுகளிலும் அவர்களைத் தொடர்ந்து தமிழ்மண்ணை ஆட்சி புரிந்த சோழர்களின் செப்பேடுகளிலும் காணலாம்.தென்னை, பனை மரங்களிலிருந்து சாறு இறக்கவும், பனைவெல்லம் செய்யவும், பாக்கு விற்கவும் வரிகள் செலுத்தப்பட்டன.  
http://thesamnet.co.uk/

கோவியர் நளவர் சாண்டார் என்கிற சாதிகள் தமிழ் நாட்டில் கிடயாது./
சாண்டார் சிங்களவர்தான்.சாண்டார் (சான்றார்/சாணார் இப்பொழுது நாடார்) தமிழ்நாட்டில் அதிகளவில் மரமேறுகிறார்கள். கோவியர் சவம் காவுவதற்கு ஆந்திரக்காரர்ளால் கொண்டு வரப்பட்டவர்கள்.
சோழமன்னன் இலங்கையை வெற்றி கொண்டபோது 12000 சாண்டார்களைச் சிறைப்பிடித்து அவர்களைக்கொண்டு தமிழ்நாட்டில் காவிரி அணையைச் செப்பனிட்டான்.
துட்ட கைமுனுவின் மகன் சாலியா சண்டாள(චණ්ඩාල) பெண் மீது காதல் கொண்டதும் பின்னர் மணம் முடித்ததும் அதனால் துட்டகைமுனு “சண்டாள” என்பவர்களை அனுராதபுரியிலிருந்து துரத்தியதாகவும் மகா வம்சம் கூறுகிறது. அந்த சண்டாளர்கள் வளமில்லாத வடக்கு நோக்கி வந்து குடியேறியிருக்கலாம் என்பதே தற்போதுள்ள அனுமானம்
சண்டாளனாக பிறந்த ஒருவன் ஏழுபிரவிகளை கடந்தாலொழிய அவன் வீடுபேறு இயலாது என்கின்றது வேதம்.


Saliya – Asokamala

King Dutugamunu had a son named Saliya Raja Kumara. He was an intelligent Prince and conducted many meritorious deeds. This young Prince, fell in love with a beautiful Chandala girl named Asokamala. Prince Saliya was told that he would not be able to become the King, if he continues his love affair with Asokamala. Prince Saliya’s love for Asokamala was greater than his desire for the kingdom. Against the wishes of the country, he married Asokamala without any regard to the throne.

(Author’s Note: Mahavamsa Tika gives a greater description of Saliya-Asokamala love story. According to Tika, Saliya and Asokamala were husband and wife in a previous life. During King Dutugamunu’s time, Saliya was born as son of King Dutugamunu while Asokamala was born as a Chandala girl in the city. One day while Prince Saliya was walking in a forest of Asoka trees, he heard a song sung by a beautiful voice. When he followed the voice, he saw a pretty damsel plucking Asoka flowers. Saliya Raja Kumara fell in love with the girl immediately, [not knowing that she was her wife in a previous life] and they got married. Some consider the rock statue in Isurumuniya depicting lovers, known as “Isurumuni lovers” to be of Saliya Raja Kumara and Asokamala). Author’s Note: Mahavamsa account of Saliya-Asokamala story was extremely brief, probably was a distraction for Mahathera Mahanama. (Author of this portion of Mahavamsa).


இவ்விதமான பண்டைய நாட்களின் தங்களின் வம்சம் வந்த கதைகளை மறைக்க வேண்டி தற்போதும் கூறிக்கொண்டுள்ள சமத்கார பொய் தான் தாங்கள் சத்திரியர் இனம் என்பது.
இன்றைக்கும் என்றைக்கும் பஞ்சமர் பார்ப்பார் என்னும் உயர்வு தாழ்வு செய்யும் வர்ணாசிரமக் கொள்கைகள் தேவையேயில்லை.
ஆயினும் போலியான இன உயர்வு வேண்டி தமிழக வரலாற்றையே மாற்றி எழுதவும் துணிந்து அதற்காக பொய்யில் சிறந்த புழுகினிப் புலவர்களின் பொய்யுரையால் தமிழ் நாட்டின் பண்டைய வரலாற்றை திருத்தி எழுதுவதென்பது மிகப்பெரிய சரித்திரப் பிழையாகும்.

நாடார்கள் எயினர் மரபினரா?

நாடார்கள் எயினரோ எனவும் சில யூகங்கள் உள்ளது. பெரிய புராணத்தில் "எண்டிசையும் ஏறிய சீர் எயின்மூதூர் எயினனூர். "அப்பொற்பதியில் ஈழ குலசான்றார் ஏனாதி நாதர்". என எயினர்கள் வாழும் எயினனூரில் ஈழவர் குல சாண்றாராக ஏனாதிநாதர் அவதரித்தார்.மழவராயர் என்றால் மழவர் தலைவன் என அர்த்தம்.பல்லவரையர் என்றால் பல்லவர்தலைவன் என அர்த்தம். அதைப்போல் ஏனாதினாதர் என்றால் எயினர் தலைவன் என அர்த்தம். மலையாள ஈழவர்களும் தங்களை எயினர் மரபினர் எண்கின்றனர். கிருஷ்னகிரி மாவட்டத்தில் எயினர் கல்வெட்டு அதிகமாக கிடைக்கின்றது. அதில் ஒரு கல்வெட்டு.:


உழைக்கும்  கொத்தடிமைகளாக உழை சாணார் பற்றிய கோப்பெரு சிங்கன் கல்வெட்டுகளில் வரும் 
உழை சாணார் :



வரிசை எண் 1.

கல்வெட்டு அமைந்துள்ள இடம்:
 விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், கல்லுமடை கிராமம் திருநாகேசுவரமுடையர் கோயில் தென்புறக் கல்.

கல்வெட்டு :
* ஸ்ரீ கோனோற்றமை கொண்டான் பருத்திக்கு
டிநாட்டு பாப்பார சான்றார்க்கும் பாற்குடி
களுக்கும் பிரமதேய கிழவர்க்கும்
‘கேரள சிங்க முத்தரைய’னாயின ‘மகாதேவன் மரு
தன்’ சாழ நாட்டு திருப்பாலை ஊர் தேவருக்கும்....”

க.என்.86/1973 ல்
"எயில் நாட்டு ராஜன் அடியான் ஈழசான்றான் எயிநாட்டு காமுண்டன் கலிஞ்சிறை புக்கு காணிக்கும் பூ மிக்குமாக பட்டான்"

நாடார்கள் தங்களை "காளிபுத்திரர்கள்" என   பத்திரம் எழுதிகிறார்கள் சங்ககால எயினர்கள் காளியை வணங்கினர் என பாடல் உண்டு.

எனவே நாடார்கள் எயினர் மரபினரா எனவும் கேள்வி உள்ளது.
திருவிதாங்கூர் தோள் சீலைக் கலகம் எது உண்மை?  எது பொய்?

************************************************************************
https://marshalnesamony.wordpress.com/2012/09/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88/

அண்மையில் (டிசம்பர் 2010) திருவாளர்கள் எஸ். இராமச்சந்திரன் மற்றும் அ.கணேசன் போன்றவர்களின் கூட்டு முயற்சியால் “தோள் சீலைக் கலகம்:  தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூல் என்ற தோரணையில் வெளிவந்ததைக் காண நேர்ந்தது.  இதில் தெரிந்த பொய்கள்தான் என்ன? தெரியாத உண்மைகள்தான் என்ன? என்பதற்கு திட்டவட்டமாக விளக்கங்கள் எதுவும் காணப்படவில்லை
தவிரவும், ‘தோள்சீலைக் கலகம்’ என்ற மக்கள் போராட்டம் தென் திருவிதாங்கூரில் 1859 முதல் 1922 வரை பல்வேறு நிலைகளில் நாடார் சமுதாயத்திற்கும், நாயர் சமுதாயத்துக்கும் இடையில் நடந்தது ஆகும்.  இது குறித்த ஆய்வு நூல்கள் பல பிரசுரமாகியிருந்தாலும், 1975-ல் திரு.ஆர்.என். இயேசுதாஸ் அவர்கள் ஆய்ந்து எழுதி பிரசுரித்த “A people’s Revolt in Travancore”  என்ற நூல்தான் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று (Authoritative book).   இந்நூல்லில் தரப்பட்டிருக்கின்ற நிகழ்வுகளை எதிர்த்தோ, தாங்கியோ ஒரு நூலை எழுதி மேலே குறிப்பிட்டிருக்கின்ற ஆசிரியர்கள் வெளியிட்டிருந்தால் அதில் பொருள் இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு இந்த போராட்டத்தின் நோக்கங்களை திருவிதாங்கூருக்கு வெளியில் நடந்தவைகளுடன் ஒப்பிட்டு உண்மை, பொய் என்று விமர்சனம் செய்திருப்பது  பொருத்தமானதாக இல்லை
திருவிதாங்கூர் என்ற இந்து மன்னர் நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவு வரை நிலைத்து இருந்த சமுதாய கோட்பாடுகளை இவர்கள் ஆய்ந்தறிந்தால் மட்டுமே இங்கே உயர் இந்துக்கள் என்று தாங்களாகவே வகுத்துக் கொண்ட நம்பூதிரிப் பிராமணர்களும், நாயர் தறவாட்டுக்காரர்களும், வெள்ளாளப் பண்ணைகளும் இழிவு அல்லது தாழ்ந்த இந்துக்களின் மேல் அடித்தேற்றியிருந்த சமூகச் சீர்கேடுகளை அறிந்து கொள்வதற்கு இயன்றிருக்கும்.  தீண்டாமை, காணாமை, நடவாமை போன்ற கோட்பாடுகள் ஆழமாக பதிந்திருந்த நாடு இந்தியாவில் திருவிதாங்கூர் மட்டும் தான் என்பதை இவர்கள் உணர வேண்டும்.





“நாடார் அல்லது ஈழவ இனத்தைச் சார்ந்த ஒருவன் பிராமனிடமிருந்து 36 அடி தூரத்திற்கப்பாலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திற்கப்பாலுமே நிற்க முடியும். புலையர் இனத்தைச் சார்ந்த ஒருவனுக்கும், பிராமணனுக்குமிடையில் இருக்க வேண்டிய குறைந்த அளவு தூரம் 96 அடியாகும்.  புலையன் ஒருவன் நாயர் இனத்தைச் சேர்ந்தவனிடமிருந்து 60 அடி அகன்று நிற்க வேண்டும்.  நாயடி அல்லது புலையன் ஒருவனை ஒரு பிராமணன் பார்க்க நேரிட்டால் அவன் தீட்டுப்பட்டவனாகக் கருதப்படுவான்.  இங்ஙனம் தீட்டுப்பட்டவன் ஆற்றிலோ, குளத்திலோ மூழ்கி நீராடி தன்னைச் சுத்தீகரிக்க வேண்டும்”.
(A. Sreedhara Menon – Social and cultural History of Kerala – 1979 – Page 68 – as quoted by Dr. Ivy Peter)
இது போன்ற சாதி கட்டுப்பாடு பிரிட்டீஷ் இந்தியாவில், குறிப்பாக சென்னை மாகாணத்தில் இருந்ததுண்டா? இருந்திருந்தால் திரு.எஸ்.இராமச்சந்திரன் ஐயருக்கு தெரிந்திருக்குமே. இத்தனை வருணாசிரமக் கொடுமைகள் நிறைந்திருந்த திருவிதாங்கூர் என்ற “தெய்வத்தின்றே” நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது மார்பகத்தை மறைத்து, மானமாக வாழ்ந்திருக்க முடியுமா?  என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நிலை தென் தாலுகாக்களான அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை போன்ற தாலுகாக்களில் நிலையில் இருந்தது என்பது உண்மை.

“Before the introduction of Protestant Christianity in Travancore, the Women, excluding women of the Brahmins, were prohibited from covering their bosoms”.
(R.N. Yesudhas – A people’s revolt in Travancore – 1975 – Page – 71)
அதே வேளையில் தென்திருவிதாங்கூர் நாடார்கள் இந்த கோட்பாட்டிலிருந்து விடுதலை வேண்டி, புரோட்டஸ்தாந்து கிறிஸ்தவம் இங்கே அறிமுகம் ஆவதற்கு முன்பே கலகம் செய்து வந்துள்ளனர் என்பதும் உண்மையே,

“The Nadars of South Travancore, who had migrated from the Pandiya country, had been agitating for the right to cover the bosoms of their women even before the arrival of the potestant missionaries”  (Ibid – Page – 3)
குறிப்பு : திருவிதாங்கூரில் ‘நாடார்’  என்பது ஒரு சமுதாயத்தின் பெயர் அல்ல.  திருவிதாங்கூர் மன்னர்களால் சில சாணார் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்று (title  அல்லது பட்டம்) ஆகும்.

“The word Nadar is also used as a title.  The titles Thiruppapur Nadar, Udaya Marthanda Nadar, Nagamani Marthanda Nadar etc were grantned to some facilities of Shanars by the ancient kings of Travancore”.  (Nagam Aiya – Travancore State Manual Vol.II – Page 393)
இதிலிருந்து என்ன புலனாகிறது.  அகஸ்தீஸ்வரத்து ‘நாடான்கள்’ என்று தங்களை உயர்த்தித் திரிகின்றவர்களின் பெண்களும் தங்களது மார்பகங்களை மறைப்பதற்கு இந்த திருவிதாங்கூர் தர்ம பூமியில் உரிமையில்லை என்பதைத் தானே காட்டுகிறது.  அவர்களும் கலகம் செய்திருக்கிறார்கள்.  ஆனால் மேல் சாதி இந்துக்களின் (இங்கே வெள்ளாளர்கள்) ஆதிக்கத்தை அவர்களால் தகர்த்தெறிய இயலவில்லை என்பதும் உண்மை.  அவர்களுக்கு துணை நிற்பதற்கு அன்று பிரிட்டீஷ் (சென்னை) மாகாணத்தில் வாழ்ந்த நாடார் சமுதாயம் முன் வரவில்லை.  அது ஏன்? உங்கள் ஆராய்ச்சி வட்டத்திலிருந்து இது ஏன் விடுபட்டு போனது.  மாறாக அகஸ்தீஸ்வரத்து நாடார் குல பெண்கள் 18 முழச் சேலையால் அவர்களது உடலை, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை மூடியிருந்தனர் என்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கூறியிருப்பதன் நோக்கம்தான் என்ன?  சந்திரியநாடான், சாணாரநாடான் என்ற பிரிவினையை மீண்டும் நாடார் சமுதாயத்தில் உருவாக்குவதற்குத்தானே இந்த முயற்சி. கால்டு வெல்லார் கூறியிருப்பது போன்று, இவர்களுக்கு சிந்தித்துப் பார்ப்பதற்கான திறன் குறைவு என்பதால்தானே நீங்கள் இருவரும் இப்படியொரு கடைவிரித்துள்ளீர்கள்?
“மார்பை மூடாமல், கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருந்த ஒரு இளம் பெண்ணை எப்படியோ பார்த்து விட்டார் அய்யா.  அண்ணாவிபோல் எழுந்து அவள் பின்னால் போய், பிரம்பால் அவள் முதுகில் ஒன்று வைத்தார்… எத்தனை மட்டஞ்சொல்லியிருக்கேன்* என் முன்னையே மூடாம வந்திருக்கியே மக்கா”.

சூத்திரர்கள்
===========
இந்திய அரசாங்கத்தின் புதுக்கோட்டை மானுவலில் சொல்லப்பட்டது யாதெனில் வலங்கை மற்றும் இடங்கையை சார்ந்த தொழிலாலர்கள் மற்றும் கைவினைகலைஞர் என்ற இடங்கை வலங்கை பிரிவுகளில் உள்ளவர்களே சூத்திரர் என குறிப்பிடுகின்றது. வலங்கை இடங்கை பிரிவு இரண்டுமே சூத்திரர் தானாம் அரசாங்க அறிக்கை.
இந்த இடங்கை வலங்கை பிரிவுகளில் வீரர்கள் இல்லை ஆனால் இன்றை நாளில் பூஸ்ட்,ஹார்லிக்ஸ்,பெப்சி முதலிய வணிக மையங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்சர் செய்வது போல் தான் இந்த இடங்கையை சார்ந்த கம்மாளர்களும் வலங்கையை சார்ந்த செட்டியார்களும் வீரர்களுக்கு ஸ்பான்சர் செய்வர். அதையே இடங்கை படைவீரர்கள் வலங்கை படைவீரர்கள் எனப்படுவர். அந்த இரு வீரர்களும் சூத்திரர் அல்ல. சூத்திரரின் ஸ்பான்சரில் அரசருக்கு  பனி புரியும் வீரர்கள்.

வலங்கை இடங்கை பிரிவு இரண்டுமே சூத்திரர் என்கையில் வலங்கையைசத்திரியர் நாங்க வலங்கையில்  குடி சத்திரியர்னு சொல்லிகிட்டு திரிந்தால் அது அறியாமை.

(பொன்னீலன் – மறுபக்கம் – 2010 – பக்கம் – 232)
இதும் எதை காட்டுகிறது.  சாமித்தோப்பில் அய்யா முத்துக்குட்டி சாமியார் காலத்திலும் பெண்கள், இளம் பெண்கள் உள்ளடக்கம் மார்பகங்களை மறைக்காமல்தான் இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது அல்லவா?  தவிரவும் கன்னியாகுமரி ரயில்வே நிலையம் அருகில் திரு.குமரிஅனந்தனால் நிறுவப்பட்டிருக்கின்ற கலையரங்கை நீங்கள் இருவரும் சென்று பார்த்து வர வேண்டும்.  அங்கே, அய்யா முத்துக்குட்டிசாமியை அவரது தாயாரும், மனைவி பரதேவதையும் தொட்டில்பாடையில் சுமந்து திருச்செந்தூர் முருகன் சன்னதிக்கு செல்லுகின்ற காட்சியை ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தங்களது மார்பகங்களை மறைக்காமல் தான் செல்லுகின்றனர்.  முத்துக்குட்டிசாமி அவர்களின் காலம் கி.பி. 1808 – 1851 வரை ஆகும். அவர் காலத்திலும் அகஸ்தீஸ்வரத்து நாடார் குலப் பெண்கள் தங்களது மார்பகங்களை மறைத்திட இயலாமல்தான் இருந்துள்ளனர் என்பதை மேலே சுட்டப்பட்ட நிகழ்வுகள் சான்றளிக்கிறது.  இப்பொழுது கூறுங்கள் இவர்கள் எல்லாம் 18 முழச் சேலைகளைக் கட்டி, மாறாப்பு இட்டு தங்கள் மார்பகங்களை  மறைத்திருந்தனர் என்பது உங்கள் கற்பனை அல்லது முத்துக்குட்டிசாமியார் நாடார் அல்ல பனையேறிச் சாணான் என்று* கூறுவீர்களா? உங்களால் கூறுவதற்கு தெம்பு உண்டா? முதலில் திருவிதாங்கூரில் நிலவி வந்த சமுதாய நிலையை சரியாக கற்றாpந்துவிட்டு ஆய்வு நூற்களை எழுத முயற்சியுங்கள். பிரிட்டீஷ்காரர்கள் ஆளுகின்ற சென்னை மாகாணத்தில் காணப்பட்ட சமுதாய நிலையின் வரலாறை ஒப்பிட்டு எழுதுவது தவறானது ஆகும்.  அங்கே நாடார் பெண்கள் 18 முழ சேலையால் முந்தாணை வைத்துக் கட்டி தங்களது மார்பகத்தை மறைத்திருந்தனர் என்பது முற்றிலும் உண்மை.  நாடான் வீட்டுப் பெண்களும், சாணான் வீட்டுப் பெண்களும், பறையன் வீட்டுப் பெண்களும், வெள்ளாளன் வீட்டுப் பெண்களும், பிராமணன் வீட்டுப் பெண்களும் சுதந்திரமாக தங்கள் மார்பகங்களை சேலையால் மறைத்திருந்தனர் என்பதில் இரண்டு கருத்தில்லை.  அதை மிஷனறிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.  ஏனென்றால் அங்கேயும் ஆங்கிலேயர் ஆட்சி இருந்தது.  அதனால் தான் அந்த சுதந்திரம் அனைத்து பெண்களுக்கும் கிடைத்திருந்தது
பொதுவாக, தமிழகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் திருவிதாங்கூர் என்ற இந்து தேசத்தின் ஆட்சிமுறை, பண்பாடு போன்றவைகள் எத்தகையது என்று அறியாதவர்களாகத்தான் காணப்படுகின்றனர்.  இந்த வகையில் இந்த சவர்ணர்களின் அதாவது உயர் இந்து ஆட்சியாளர்களின் உடை அலங்காரங்கள்தான் என்ன?  என்பது இவர்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளது.  திருவிதாங்கூரில் “மேலாடை”, அல்லது “Upper cloth” என்பதை மலையாளிகள் “மேல்முண்டு” என்றே அழைக்கின்றனர்.  நாயர் பெண்கள் இன்றும் இந்த மேல் முண்டை சில சமயச் சடங்குகள் மற்றும் திருமணச் சடங்குகளில் கடைபிடித்து வருகின்றனர்.  இவர்கள் சாதாரணமாக மூன்று முண்டுகளை பயன்படுத்துகின்றனர்.  ‘உடுமுண்டு’ அதாவது உடுத்திக் கொள்ளுகின்ற முண்டு (வேஷ்டி – ஒற்றை அல்லது இரட்டை), மார்பு துண்டு, அதாவது மார்பகங்களை மறைக்கின்ற கச்சை போன்ற வேஷ்டி, அதற்கும் மேலாக தோளோடு தோளில் இட்டு மறைக்கின்ற “மேல்முண்டு” அதாவது அங்கவஸ்திரம் போன்ற வேஷ்டித்துண்டுகளாகும்.  நம்பூரிப் பெண்கள் பொதுவாக மார்புமுண்டு அணியாமல், மேல்முண்டால் மார்பகங்களை இலைமறைவு காய்மறைவாக போர்த்திக் கொள்வர்.  இதை சித்தரிக்கின்ற வகையில் வரலாற்றாசிhpயர் சங்கை எஸ்.சாமுவேல்மேற்றீற் அவர்களின் தர்மபூமி (Land of charity) 1870-யில் பக்கம் 30-ல் படம் ஒன்று தந்துள்ளார். அதை தமிழக வரலாற்று ஆசிரியர்களின்  தகவலுக்காகவும், தெளிவுக்காகவும் மறுபதிப்பாக இங்கே தரப்படுகிறது.  பார்த்து தெளிவுக்காகவும்கொள்ளுங்கள்
நம்பூதிரியும் அவர் மனைவியும்
இதுதான் “தோள்சீலை”யே (மேல்முண்டு) தவிர  தமிழ்நாட்டு அய்யரும், நாடாரும் எண்ணுகின்ற ‘தோள் சேலை அல்ல’.  “தோள்சீலைக்கலகம் – தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்’ என்ற புத்தக முன் அட்டையில் தரப்பட்டுள்ள வரைபடம் போன்று பெண்களின் சேலை (Saree) முந்தாணை அல்ல தோள்சீலை என்பதை உணர்ந்து திருத்திக் கொள்வது சிறப்பு.  இந்த அடிப்படை வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் அதை விமர்சிப்பது அறிவீனமல்லவா?
திருவிதாங்கூர் நாட்டு இராணிகள் கூட இந்த மேல்முண்டை (தோள் சீலை) அணிவது இல்லை.  இதை திருவிதாங்கூர் வரலாற்றை விரிவாக எழுதின நாகம் ஐயாவின் முதல் பாகத்தில் பக்கம் 520-ல் காணலாம்.  தவிரவும் இவருக்கு முன்பு (1878-ல்) திருவிதாங்கூர் வரலாற்றை அதன் தொன்மைக்காலம் தொட்டு எழுதிய திரு.பி.சங்குண்ணிமேனன் கூட ராணி கவுரிலெட்சுமிபாய் (பக்கம் – 362) மற்றும் ராணி பார்வதிபாய் (பக்கம் – 383) மற்றும் இளையராணி ரூக்மணிபாய் (பக்கம் – 389) போன்றோர்களின் ஆடை அலங்காரமும், கீழ்முண்டு, மார்பு முண்டு, மேல்முண்டு (Upper Cloth) என்றுதான் காணப்படுகின்றது.  இந்த முறைதான் உயர் சாதி இந்துக்கள் அன்று அணிந்து வந்த ஆடை அலங்காரம்.  இந்த முறையில் இழிவு சாதி இந்துக்களும், மதம் மாறின கிறிஸ்தவர்களும், ஆடை அணிக்கூடாது என்பது மரபு ஆகும்
நு}லின் 191-ஆம் பக்கத்தில் திரு. சிவந்தி ஆதித்த நாடான் மேல் ஆடையாக கோட்டையும், கீழ் ஆடையாக வேட்டியும் மற்றும் தலைப்பாகையுடன் காட்சி தருகிறhர். இவர் ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இவர் 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதில் வேறு கருத்திருக்க முடியாது.  இது சுமார் கி.பி. 1910-க்குப் பிறகேயாகும் என்று கருத வாய்ப்புண்டு.  இவருக்கு முன்பே, திருவிதாங்கூரில் அதுவும் தலித் சமுதாயத்தில் சீர்த்திருத்த கிறிஸ்தவத்தை தழுவிய முதல் தலித் குடும்பத்தில் உபதேசியாக பணியாற்றிய திரு.சி.மாசில்லாமணி அவர்கள் கோட்டும் கொம்பன் மீசையுமாகக் காணப்படுகிறhர்.  பார்க்க படம் 2. (Church History Travancore – by C.M. ஆகூர் – 1901 – பக்கம் – 1113).  இவர் திரு. C.M. ஆகூரின் தந்தை ஆவார்.  இவர் கி.பி. 1833-ல் பிறந்து, நாகர்கோவில் செமினறியில் கல்வி கற்று 1852 தொட்டு 35 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு 1898-ல் மறைந்தார்கள். எனவே திரு.சிவந்திஆதித்தன் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கோட்டு அணிந்தவர் என்ற பெருமை சுநஎ.சி.மாசில்லாமணிக்கு உண்டு. ஏற்றுக் கொள்ளுகிறீர்களா? அவரின் உருவப்படம் இங்கே தரப்படுகிறது
மாசில்லாமணி உபதேசியார் (1833 – 1898)
தவிரவும் 1864 நவம்பரில் நெய்யூர் மெடிக்கல் மிஷனில் ஒரு மருத்துவ கல்வி நிலையம் தொடங்கப்பட்டு அதில் ஏழு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் தலைப்பாகையுடன் கோட்டு சூட்டு அணிந்து கம்பீரமாக காட்சி தருகின்றனர்.  அந்தப் படத்தையும் இங்கே தரப்படுகிறது
இவைகள் எதைக் குறிக்கிறது என்றால் ஆங்கிலேய மிஷனறிகள் தென் திருவிதாங்கூரிலும், தென் திருநெல்வேலியிலும் கிறிஸ்தவப் பணியுடன் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் தொடங்கிய பிறகே சாணார் சமுதாயம் உட்பட கிறிஸ்தவ சமுதாயத்தவர்கள் கோட்டும், சூட்டும் அணியும் நாகரீகத்துக்கு மாறினர் என்பது வரலாறு.  அந்த வகையில் காயாமொழி நாடான் திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள் அணிந்திருக்கின்ற கோட்டு, ஏதாவது ஆங்கில மிஷனறி அன்பளிப்பாக அளித்ததுதான் என்பதில் சந்தேகமில்லை.  ஏனெனில் இந்தியாவில் கோட்டு சூட்டு தைக்கின்ற தையலகங்கள் அன்று இருந்ததில்லை.  அதற்கான வசதியும் இங்கே இல்லை. எனவே கோட்டு அணிந்தவர் நாடார்களில் இருந்தனர் என்பதும் அவர்கள் ஆட்சியில் நாகரீகத்தை மத வேறுபாடின்றி ஏற்றுள்ளனர் என்பதும் இதனால் ஊர்ஜிதமாகிறது.  இந்த நாகரீக மறுமலர்ச்சியை சாமித்தோப்பு முத்துக்குட்டி சாமிகள் கூட வரவேற்று தன் மக்களுக்கு அறிவுரை அளித்திருக்கிறார்
“… பொதுவாக நாடான்மாருக்கு அய்யாவை பிடிக்காது.  இந்த சாணாச்சாமி ஏற்றுக்காரர்களை ஊழியஞ் செய்யாதே, ஏட்டோலை சுமக்காதே, வரிகட்டாதே, மீன் தின்னாதே, பேய்களைக் கும்பிடாதே, வேதத்தில் சேராதே, ஆனா, வேதக்காரன் மாதிரியே நிமிர்ந்து நில்லு, என்று தூண்டி விடுகிறhன்…”.









(திரு. பொன்னீலன் – மறுபக்கம் – 2010 – பக்கம் – 244)
குறிப்பு்

சாணாச்சாமி :  சாமித்தோப்பு முத்துக்குட்டி சாமியார்.
மீன் தின்னாதே: மீன் தின்றால் அதுவழி புற்றுநோய் பரவுவதற்கு
வாய்ப்பு உண்டு என்பதை உணர்ந்த அவர் அதை
உண்ணவே வேண்டாம் என்றும் கூறியிருக்கலாம்.
தவிரவும் அய்யா ‘சொற்யாசிஸ்’ என்ற ஒருவித தோல்
நோயால் அவதிப்பட்டார்.  இந்த நோய் வந்தவர்கள்
மீன் சாப்பிடக் கூடாது.  அது சாப்பிட்டால் இந்த
நோயின் தாக்கம் அதிகமாகும்.  அதனால் இதை அவர்
அனுபவத்தின் வாயிலாக கூறியிருக்கலாம்
வேதத்தில் சேராதே

வேதக்காரன் மாதிரியே
நிமிர்ந்து நில்லு : சீர்திருத்த கிறிஸ்தவத்தில் சேராதே என்று பொருள்.
ஆனால் சீர்திருத்த கிறிஸ்தவன் மாதிரியே,
சவர்ணர்களால் உருவாக்கி மக்களை வருத்தி வந்த
சமுதாய சீர்கேடுகளை எதிர்க்கின்ற கிறிஸ்தவனைப்
போன்று நீயும் தைரியமாக அவர்களை எதிர்த்து நில்
என்பதாகும்.  இவர் இவ்வாறு சொல்வதற்கு முன்பே
பல்வேறு சீர்கேடுகளை கிறிஸ்தவர்கள் எதிர்த்து
களைந்து விட்டனர். அவைகளில் ஒன்றுதான்
பெண்களின் மார்பகங்களை குப்பாயத்தால் மூடி
மறைப்பது
இந்த அறிவுரையை ஐயா 1840-க்கு முன்பே கூறியதால், கிறிஸ்தவத்தின் நற்பண்புகளுடன் அவருக்கு அபிமானம் இருந்தது என்பது வெளியாகிறது
அய்யா முத்துக்குட்டியாரின் மதக்கோட்பாடு முற்றிலும் சீர்திருத்தக் கோட்பாடு என்று சொல்வதற்கு இல்லை என்றாலும், நிச்சயமாக அது சனாதன ஆகம கோட்பாடு முறை இல்லை என்று முடிவாகக் கூறலாம்.  அவரது பல போதனைகள் சீர்திருத்தக் கிறிஸ்தவக் கொள்கை போன்று உள்ளது.  இத்துடன் இந்து சமய நெறிமுறைகளையும் கலந்து அவரது போதனைகளை வகுத்துள்ளார் என்பது தெள்ள தெளிவு
முதல்நிலைச் சான்றாக அவர் சிலை வழிபாட்டைத் தவிர்த்ததிலிருந்து சீர்திருத்த கிறிஸ்தவத்தை அவர் முன் மாதிரியாக எடுத்துள்ளார் என்று காணலாம். அடுத்தது பூசை முறைகளில் அவர் செய்த இந்து முறைத் தவிர்ப்பு.  சிகப்புப் பூக்கள், சிகப்பு ஆடைகள் தவிர்ப்பு, திருநீற்றால் சைவக் குறியிடுதல், சாமி வலம் போன்றவைகளைத் தவிர்த்ததும், கிறிஸ்தவ முறைதான்,
“பொன்னுமக்கா எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.  தாலி அறுக்காதே, கோலம் குலைக்காதே எண்ணு.  அவன் செத்ததுக்கு நீயா பொறுப்பு… எல்லோரும் கேட்டுக்கிடுங்க. புருஷனைப் பறிகொடுத்தது சங்கடம்தான். அதுக்காக பொம்பளையள அலங்கோலப்படுத்தியது கடவுளுக்கு ஏற்காத கொடுமை.  பூட்டிய தாலியை நீக்கக்கூடாது.  கேக்குவு.




(பொன்னீலன் – மறுபக்கம் – இரண்டாம் பதிப்பு – 2010 – பக்கம் – 233)
இதுவும் கிறிஸ்தவர்களின் கோட்பாடு அல்லாமல் சனாதன கோட்பாடா?
அய்யாவழித் திருமணத்தில் கூட ஆகம முறைகளை களைந்துவிட்டு சீர்திருத்த முறைகளை புகுத்தியுள்ளார் அய்யா.  மாப்பிளையும் பொண்ணும் கீழ்திசை நோக்கி உட்காருவதை தவிர்த்துவிட்டு தென்திசை நோக்கி உட்காருவது சீர்திருத்த முறைதானே?  மணமேடையில் மந்திரம் ஓதுவதற்குப் பதிலாக :
“விவிலியம் நூலை வைத்து வழிபடும் முறையைப் பின்பற்றி, அய்யா வழியினர் ‘அகிலத்திரட்டினை’ வைத்து வழிபடத் துவங்கினர் என்றே எனக்குத்  தோன்றுகிறது.  அய்யாவழித் திருமண முறையில் பாடப்படும் பாடல்முறைகள் எல்லாமே கிறிஸ்தவ முறையின் தாக்கம் என்றே கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை”.



(தமிழ்த்துறைப் பேராசிரியர் இரா. ஆண்டி – என் அனுபவங்கள் – 2002, பக்கம் – 50)
இதற்கு மேலும் சான்று தேவையா ஐயர் அவர்களே*  மேலும் கேளும்,
“என்னை யீடேற்றி இரட்சிக்கும் பெம்மானே


மன்னே பிதாவே மாதாவே யென்தாயே”       (அகிலம் 10 – 409 – 410)
“இன்றுமுதலெ ல்லோரும் இகபரா தஞ்சமென்று

ஒன்று போ  லெல்லோரும் ஒரு புத்தியாயிருங்கோ
காணிக்கையிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ…”
(அகிலம் 12,519, 521)
தவிரவும் பிராமண சமயத்தில் காணப்படுகின்ற திருநீறு பூசுதல், குங்குமப் பொட்டு வைத்தல் போன்ற சம்பிரதாயங்களையும் இவர் களைந்தார்.  இவைகள் அனைத்தும் சீர்திருத்த கிறிஸ்தவத்தின் எச்சங்கள்தனே? ஆகையால் அய்யாவழியை சீர்திருத்த இந்து சமயம் என்று கருதுவதிலும் தவறில்லை.  அது இந்து சமயத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதையும் காணலாம்.  ஆனால் இப்பொழுது அய்யாவழியினர் சிறுகச் சிறுக பிராமண கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு தான் வருகின்றனர்.  சிறிது காலங்களுக்குப் பிறகு ஆரிய தாக்கத்தால் அய்யாவின் சமாதியில் கண்ணாடியையும், குத்து விளக்கையும் அப்புறப்படுத்திவிட்டு சனாதன கோட்பாட்டு கடவுள் ஒருவர் நிலை கொள்வார் என்பதற்கான அறிஞறிகள் இன்று காணப்படுகின்றன. இல்லையென்றhல் நாடார் பதிக்கு அத்வானியும், ஜெயலலிதாவும், இராம.கோபாலனும் மற்றும் இந்துத்துவசாமிகளும் வந்து போவதின் சூட்சுமம் என்ன? என்பதை இப்போது புரிந்து கொள்ளும் தன்மையில் அய்யா வழியினர் இல்லை என்பது உண்மை
அது போன்ற காயாமொழி நாடார்களுக்கு கிறிஸ்தவம்பால் ஈர்ப்பு இருந்தமையால்தான் மேற்கத்திய உடையான ‘கோட்டை’ திரு. ஆதித்திய நாடான் அணிவதற்கு முதற்காரணம்.  அதை நிச்சியமாக கிறிஸ்தவ மினறிமார்கள்தான் இவருக்கு அளித்திருப்பர்.  ஒருவேளை அன்பளிக்காக
நாடார்கள் நாடாண்டவர்கள் என்று கூறுகின்ற இத்தகைய ஆய்வானர்கள், எந்த நாட்டை இவர்கள் ஆண்டார்கள், அந்த நாட்டின் எல்கைகள் தான் என்ன?  என்று எவரும் குறிப்பிடுவதில்லை.  குறிப்பிட அவர்களால் இயலவில்லை.  பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் நாடார்கள் என்று வைத்துக் கொண்டால்கூட, அவர்களது கொடி அடையாளம் நாடார்களுக்குப் பொருத்தமானதாக இல்லை.  “மீனை”க் கொடி அடையாளமாகக் கொண்டமையால் பாண்டியர்கள் ‘மீனவர்கள்’ என்று இப்பொழுதுக் கூறி வருகின்றனர்.  அவ்வாறிருக்க நாங்கள்தான் பாண்டிய மன்னர் பரம்பரை என்று கூறித் திரிவதில் உண்மை எதுவுமில்லை
பாண்டிய நாட்டில் “சாணார்கள்” தீண்டத்தகாதவர்களாகவே நடத்தப்பட்டு வந்தனர் என்று வரலாறு உரைக்கிறது.  பேராசிரியர். கே.இராசைய்யன் எழுதுகிறhர்:-
“As the rulers extented their support to the as cendancy of caste distinctions, the society came to be divided into caste Hindus and the untouchables… worse still the communities the Pallis, the Parayar, the Chakkilyar, the Shanar and who supported the society through their labour, were condemned as untouchables and unapprochables.  The irony was that while they were a detested lot, the food and services that they generated through their manual labour were not considered as polluted.”
(History of Tamil Nadu, Past to Present – 1995 – Page 106)
பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் சாணார்கள் அல்லது நாடார்கள் என்றால் மன்னர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1263 – 1310 – AD) காலத்தில் நிலவிய சாதி முறையில் ஏன் இவர்கள் தீண்டத் தகாதவர்களாகவும், அருகில் வர உரிமை இல்லாதவர்ககளாகவும் (untouchables and unapproachable)   உயர் இந்துக்கள் கருதினர்?  அன்று நாடார்கள் இல்லை சாணார்கள் மட்டும் தான் இருந்தனரா?  சாதி வரிசையில் இவர்கள் பள்ளர், பறையர் மற்றும் சக்கிலியர்களுக்குப் பிறகுதானே வைக்கப்பட்டிருக்கின்றனர்.  அவ்வாறிருக்க நாடார்கள் (சாணார்கள்) எந்த நாட்டை ஆண்டனர்?
தவிரவும், பாண்டிய நாட்டு மக்கள் ஆடை அணிவதிலும் அரை நிர்வாணமாக இருந்தனர் என்று வரலாறு சான்று பகருகிறது
“The garments of the inhabitants were not only simple but also scanty.  This could be expected in a hot country as Pandyamandalam was.  In the opinion of Marcopolo there were no tailors too.  He described the people, whether they were princes or soldiers as going about naked.  Obviously this was because they went about half naked without knowing how to make a shirt or blouse…”
(History of Tamil Nadu – Past to present – Prof: K. Rajayyan, M.A., M.Lit., A.M., Ph.D., – 1995 – Page 107 – under the heading ‘the Pandyas of Madurai’)
அய்யரே! இப்பொழுது சொல்லும்! காயாமொழி திரு. சிவந்தி ஆதித்த நாடானுக்கு “கோட்டு” யார் கொடுத்தார் என்று?  இந்த ஆதித்த நாடான் குடும்பமும் சேரநாட்டுக்காரன் ஆகும்.  அவர்களுக்கு சிறப்பை உருவாக்கியவனும் சேர மன்னன் என்று கருதுவதற்கு இடமுண்டு.










“The Thenthirupperai Thiruppanai Malai’ composed in the seventeenth century, tells about the endowments made by a Cheraking Veerakerala Athithan to the Mahara Nedung Kulaikaathar Temple at Thenthiruperai and informs the temple honours given to the descendants of the Maharaja, who were living in Thenthiruperai.  The descendants of the Athithan Maharaja enjoyed the honour of flagging of the temple car festival by symbolically touching the ropes of the temple car”
(Thoothukudi District Gazatter Vol. –I, 2007 – by Govt. of Tamil Nadu – Page 236)
தவிரவும்,
“ஐப்பசி மாதத்தில் சுபப்பிரமணியனுக்கு (திருச்செந்தூர் முருக ஆலயம்) திருக்கல்யாண உற்சவம் நடக்கும்போது முதல் நாளில் மாப்பிள்ளை வீட்டுச் செலவாகத் திருமாங்கல்யம் செய்து கொடுத்தல், கல்யாண விருந்தும், ஊரடங்க பிராமண போஜனங்கள் ஆதித்த நாடார்களால் நடத்தப்படும்… ஆவணி மாதத் திருவிழா நாட்களில் திருவாங்கூர் மகாராஜாவால் நடத்தப்படும் உற்சவத்தின் இரண்டாம் சேவை ஆதித்த நாடார்களுக்குரியது”



(மரிய அந்தோணி நாடார் – சான்றேhர் வரலாறு – பக்கம் 184)
இந்த ஆதித்தன் வழி வந்தவர்களாக காயாமொழி ஆதித்தன் குடும்பம் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆயினும் இவர்களுக்கு உறுமல்கட்டும், உடைவாளும் அணிவிக்கும் ஜமீன்தார் பட்டமளிப்பு சடங்கு செய்வதற்கு உரிமையில்லை.  அந்த உரிமை நாடாத்தி திருவழதி நாடார் குடும்பத்துக்கு மட்டும் உரியதாகும்.  இந்த குடும்பம் நாடாத்தி ஜமீன் குடும்பம் என்பதால் அவர்கள் இந்த அந்தஸ்தை பெற்றுள்ளனர்.  நாடாத்திகள் என்றால், “நட்ட பாண்டியர்களோடு சினேகம் கொண்ட அத்தியர்” என்பதைக் குறிக்கின்ற நட்டாத்தியர் பாண்டிய சோழ கலப்பு இனத்தவர் ஆவர்.  இவர்களைத் தவிர மற்ற நாடார்கள் எல்லோருக்கும் உறுமல்கட்டும், உடைவாளும் (உறைக்கத்தி) அணியும் உரிமையில்லை.  அத்தகைய உரிமையைக் கொள்ளுகிறவர்கள் ‘கள்ளன்’ ஆவர்.  தங்களை சத்திரியர்கள் என்று கூறிக் கொண்டு ‘பூனூல்’ அணிந்தவர்களும் இந்த சமுதாயத்தில் உண்டு.  இவர்கள் ஆரிய – சந்திரியர்களாக இருக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட விவரச்சுவடி கூறுகின்றது. தவிரவும் இவர்களை ‘நிலமைக்காரர்கள்’ என்றும் கூறுகின்றனர்.  ‘நிலமைக்காரர்கள்’ என்றால் பெரும் நிலம் உடையவர்கள் (Feudal barons) என்று கருதலாம்.  இது அன்று எல்லா சமூகத்திலும் காணப்பட்டது. திருவிதாங்கூரில் இவர்களை “எட்டு வீட்டுப் பிள்ளைகள்” மற்றும் “மாடம்பிகள்” என்றும் கூறினர்.  மக்களிடத்தில் இருந்து வரி பிரிக்கவும், குறிப்பிட்ட இடங்களுக்கு பிரபுகளாகவும் இருந்து அரசனுக்கு தரகன்களாக நின்று வரி பிரித்து வந்தனர்.  இவர்களை மன்னர் மார்த்தாண்டவர்மா முடித்து வைத்தார். இவர்களைப் போன்றே பாண்டிய நாட்டில் காணப்பட்ட நிலமைக்காரர்கள்.  நாஞ்சில் நாட்டில் பறையர்களின் நிலமைக்காரர்கள் “சாம்பான்” என்ற பட்டப் பெயரில் காணப்பட்டனர்.  இன்று அவர்கள் பறையர் சமுதாயத்தில் உயர் குலத்தான் என்று கருதப்படுகின்றனர்.

“The Nilamaikarars lived like barons and adopted several customs and practices of Kshatriyas.  They used to wear sacred thread, used Sandal paste, sacred ash and Kumkum and used to wear dotis with Panchakachcham… They do not merely mean that they were the original kings of the soil, but they are descended from the Ariyan – Kshatriyars”
(Thoothukudi District Gazetter – Govt. of Tamil Nadu – 2007 – Page 240)
ஆரிய வருணாசிரம் அடிப்படையில் ஆரிய மக்களை பிராமணர் (Priest class) சத்திரியர் (நாட்டுப் பாதுகாவலர் – Kings) வைசியர் மற்றும் சு{த்திரர் என்று நான்கு வர்ணங்களாக வகுக்கப்பட்டுள்ளனர்.  அதில் சத்திரியர்கள் இரண்டாம் நிலையில் இருந்தனர்.  ஆனால் தமிழர்களில் அரசன் (King), அர்ச்சகன் (Priest) வெள்ளாளன் (Agriculturist) கைகோலர் (Artisans) என்று வகுக்கப்பட்டிருந்தனர்.  பூனூல் அணிந்து கொண்டால், பிராமணன் அல்லது மன்னர் ஆகிவிட முடியாது
இன்று பூனூல் அணிகிற சமுதாயங்கள் பல உள்ளன.  விசுவகர்மாக்கள் அனைவரும் (கல்லாசாரி, தச்சசாரி, கொல்லன், பொற்கொல்லன் போன்றோர்) பூனூல் அணிகின்றனர்.  இவர்களைத் தவிர சட்டிபானை செய்கின்ற குயவன், பட்டாடை நெய்கின்ற சவுராஷ்டிரன் போன்றோரும் பூனூல் அணிகின்றனர்.  இவர்கள் அனைவரும் சத்திரியர்களா, அல்லது பிராமணர்களா?  என்ன ஐயரே பூனூல் அணிந்த சாணாரை உமது இனத்தான் என்று ஏற்றுக் கொள்வீரா?

“In the Sanhgam and Medieval literature, or in the inscriptions engraved prior to 16th Century, there is no mention of the word Shanar; Also the word Nadan is not referred as a caste name, Nadars claim that they, being one the earliest and largest community to exiot in Tamil Nadu, they are canors, referred profusely in literatures and inscriptions”…
“In 1910, P.V. Pandiyan, son of Sattampillai of Nazarath requested to register the Shanars as Kshatriya Shanrdrors.  The Madras Govt. in 1921 census, recorded, them as Nadars and their occupation as Lords of the soil”
(Ibid – Pages 239 and 241)
எனவே நாடார் அல்லது நாடான் என்ற சொல்லாக்கம் 1921-ல் ஆங்கில அரசால் சாணார்களுக்கு அளித்த பெயராகும். அதையும் ஒரு கிறிஸ்தவனின் வேண்டுகோளைத் தொடர்ந்து கிடைத்த ஈவு ஆகும். ஆனால் இந்த தமிழ் குலத்துக்கு ‘சாணான்’ என்ற பெயர் எப்படி வந்தது என்று யாரும் ஆய்வு நடத்தவில்லை.  அது குறித்து ஐயத்திற்கிடமின்றி எவரும் சொல்லவுமில்லை
தமிழகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்களின் ஆட்சி கி.பி மூன்றாம் நூற்றhண்டில் களப்பிரர்களால் முடிவுக்கு வந்தன.  தென்னகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்கள் பிராமணீயத்தின்பால் அதிக கவர்ச்சி கொண்டு அதை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக செயலாற்றிக் கொண்டிருந்தனர். இந்த பிராமண ஆதிக்கத்தை கி.பி. 250 வாக்கில் முடிவுக்கு கொண்டு வந்தனர் கனப்பிரர் என்ற குல மன்னர்கள். இவர்கள் ஆரியத்தை எதிர்த்து திராவிடக் கொள்கைகளை அமல்படுத்தினர்.  இவர்கள் ஆட்சி காலத்தில் பவுத்தமும், சமணமும் தென்னாட்டில் ஆதிக்கம் கொண்டது. பவுத்தர்களும், சமணர்களும் தென்னாட்டில் பல பள்ளிகளையும், கல்விச்சாலைகளையும் நிறுவி, மக்களுக்கு புதிய கலாச்சாரத்தை உருவாக்கித் தந்தனர்.  இவர்கள் ஆட்சி காலத்தில் ஏராளம் சமண கோயில்களும், பவுத்தவிகரர்களும் நிறுவி, கல்விச் சாலைகள் அமைத்தனர்.  தமிழ் மொழியில் பதினென்கீழ்கணக்கு நு}ற்களும், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலைப் போன்ற பெருங்காப்பியங்களும் அவர்கள் காலத்தில் உருவாயின.  திருக்குறளும் இந்த காலத்தில்தான் எழுதப்பட்டது.  இவர்களின் ஆட்சி கி.பி 575-ல் முடிவுக்கு வந்தது.







(மயிலை சீனி வெங்கடசாமி – களப்பிரர் ஆட்சியில் தமிழகம் – 2001 – பக்கம் – 6)
சேரநாட்டில் சமணக்கோயில்கள் பெருமளவில் காணப்பட்டன.  களப்பிரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு அவைகள் ஆகமக் கோயில்களாக மாற்றினர்  ஆரியப் பிராமணர்கள்.  அவ்வாறு மாற்றப்பட்டவைகளில் முக்கியமானவைகள் நாகர்கோயில் நாகரம்மன் கோயில்; வெள்ளிமலை முருகன்கோயில், திருநந்திக்கரை சிவன்கோயில், சிதறhல்மலைக்கோயில், மார்த்தாண்டம் வெட்டுமணி சாஸ்தா கோயில் போன்றவைகளைச் சொல்லலாம்.  நாகபட்டிணத்தில் இருந்த பவுத்த விகாரை திருமங்கையாள்வார் தலைமையில் இடித்து நொறுக்கி, அதில் இருந்த தங்கத்தால் ஆன முழு உருவப் புத்தர் சிலையை உடைத்து, விற்று காசாக்கி அப்பணத்தைக் கொண்டு _ரங்கத்தில் அரங்கநாதருக்கு கோயில் அமைத்த வரலாறு ஐயர்வாளுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.  சுமார் 3000 சமணர்களை கமுகு மரத்திலேற்றி கொன்று குவித்தனர் இந்த பார்ப்பனர்கள்.  எனவே களப்பிரர் காலத்திலும், அதற்குப் பிறகும் சமணத்தை கடைபிடித்தவர்களை “சமணர்கள்” என்றனர்.  இவர்கள் ஆகம சமயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.  ஆனால் களப்பிரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் ஆரிய சமயம் அரங்கத்திற்கு வந்தது.

“Their exit from political scene represented the return of Brahmanical system, marked by vedic rites, agraharas, caste system, untouchability, neglect of Tamil and persecution of Jains and Buddhist”
(History of Tamil Nadu, Past to Present – Prof: K. Rajayyan, 1995 – Page – 51)
இதற்குப் பிறகு சமணர்கள் என்பவர்களைக் கொச்சைப்படுத்தும் முகமாக பார்பனர்கள் “சாணார்கள்” என்று விளிக்கத் தொடங்கினர்.  “சமணர் காசு” சாணாரக்காசு ஆனது, சமணக்காவு (கணவாய்), சாணார் கணவாய் ஆயிற்று.  அதன் எச்சமாக இன்றும் இந்து நாடார்களிடையே சில சமண கோட்பாடுகள் சிலவற்றைக் கடைபிடிக்கின்றனர்.  பெரிய தெய்வங்களை வணங்குவதைத் தவிர்த்து சிறு தேவதைகளை வணங்குவதும் இவர்களின் கோட்பாடானது.  மங்கலநாண் கட்டுவது, இருப்புக் குழியில் இறந்தவர்களை சமாதி வைப்பது போன்றவைகள் யாவும் இதன் எச்சங்கள் ஆகும்.  ஐயரே சரிதானே?
தமிழக அரசால் 2002-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மாவட்ட விவரச்சுவடி (ழுயணநவவநநசள) யில் மேலும் பல விவரங்கள், நாடார்களைக் குறித்து தரப்பட்டுள்ளன.



“But, as for as Tamil Nadu is concerned there is not a separate community of kshatryars.  Tolkapier equates the word Anthanor to Brahmins, Arasar to Kshtriyars, and vellalas to Sudras though he retains the word Vanigar (Vaisyas) as it is (Govt. of Tamil Nadu, Thirunelveli District Gazetteers – Vol – I.  Page 322)
இதனடிப்படையில் ஆராய்ந்தால் தமிழகத்தில் “சத்திரியர்” என்று ஒரு சாதி இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.  தவிரவும் “நாடார்கள்” என்ற சொல் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.

“Formerly the Nadars were called as Shanars is considered a derogatory term.  There is no mention about this people in the Sangam literature.  But the Nadars have given an explanation that the word San or (rhd]nwhh]) has changed into Shanar.  They were considered as toddy tappers from the Palymyra tree …. (Ibid Page – 333)
இதன் அடிப்படையில் பனை ஏறுகிறவர்கள் அனைவரையும் “சாணார்” என்று வகைப்படுத்த முடியுமா?  முடியவே முடியாது*  பனை ஏறுதல் ஒரு தொழில்.  யார் வேண்டுமானாலும் இத்தொழிலைச் செய்யலாம்.  செய்வதற்கு உரிமை உண்டு
“இந்தத் தொழில் ஒரு தனிப்பட்ட சமுதாயத்துக்கு மட்டும் உரிமைப்பட்டது என்று செய்யப்படுவதல்ல.  தமிழகத்தில், கள்ளர், பணிக்கர், இடையர், கவரைகள், கவுண்டர், கடையர், மகமதியர் போன்றோரும், முதலி, பிள்ளை, நாயிக்கர் என்ற அந்தசுள்ளவர்களும், மலையாள நாட்டில் ஈழவர், தண்டான்கள் போன்றவர்களும் இத்தொழிலில் ஈடுபட்டு வாழ்கின்றனர்.  மதுரை சார்பு நீதிமன்றத்தில் O.S.33,1898 நவம்பர் தாவாயில் மேலே கூறப்பட்ட பல சாதியினர் நீதிமன்றத்தில் ஆஜராகி, தாங்களும் கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.  செங்கோட்டைத் தாலுகாவில் சில பிரதேசங்களில் குறவரும், ஊத்துமலை மற்றும் _வைகுண்டம் தாலுகாவில் சாயர்பூரம் அருகில் பள்ளரும், திருச்செந்தூர் தாலுகாவில் இடையார்குளம் பகுதியில் நவிதரும் பனைத்தொழில் செய்து கள் இறக்குவதாக “நாடார் குல வரலாறு” வாயிலாக உறுதிப்படுத்துகிறது.”


(நாடார் சரித்திரம் (மலையாளம்) – காஞ்சிரம் குளம் கெ. கொச்சு கிருஷ்ணன் நாடார் – 1956 – பக்கம் – 83)
எனவே ஐயர்வாளும், நாடாரும் எண்ணுவது போன்று, பனைத்தொழில் செய்கின்ற ஏனையோரை “சாணான்” என்று வகைப்படுத்த இயலாது.  வேறு வழியின்றி, ஏழ்மையின் காரணமாக பல நாடார்கள் பனைத்தொழிலை ஏற்றிருக்கலாம்.  பனைத் தொழிலை ஏற்றதால் அவர்கள் “சாணாரும்”, கள்ளத் தராசு, கலப்படம், ஆக்கறைத் தொழில்களைச் செய்து பணம் சேர்த்து சமுதாயத்தில் உயர்ந்த ‘சாணான்’ தன்னை ‘நாடான்’ என்றும், சத்திரிய – நாடான் என்றும் விலாசமிட்டுக் கொண்டால் ‘சாணான்’ இழிவு அகன்று விடும் என்று எண்ண வேண்டாம்.   சாணான் என்றும் சாணான்தான்.  இந்தப் பெயர் இழிவானது என்று கருதி, 1921-ல் நாசரேத் மூக்குப்பேரி சட்டாமபிள்ளையின் மகன் திரு.P.ஏ.பாண்டியனின் வேண்டுகோளையும் நாடார் மகாஜன சங்கத்தின்  வேண்டுகோள்களையும், ஏற்று சென்னை மாகாண அரசு (ஆங்கில அரசு) “நாடார்” என்ற பெயரை சாணாருக்கு அளித்தனர் என்பதே வரலாறு. இந்த அரசு ஆணைக்குப் பிறகுதான் “சாணான்” “நாடான்” ஆனான்.  நாம் இதை உணர்ந்து கொண்டாலும் அடுத்தவன் இதை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றhன்
“குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் வாழும் சாணார் என்று ஆரம்பத்திலும் பின்பு நாடார் என்றும் அழைக்கப்பட்ட மக்களையும் வெள்ளாளர்கள் மோசமாகவே நடத்தினார்கள்”.


(நாஞ்சில் நாடன் (க. சுப்பிரமணியன்) – நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை – 2003 – பக்கம் – 85)
இந்த ஆசிரியர் “நாஞ்சில் நாடன்” என்ற புனைப் பெயருடன் எழுதுகிறார்.  அதனால் இவரை ‘நாடார்’ இனத்தான் என்று ஐயரும், நாடாரும் எண்ணி விட வேண்டாம்.  இவர் நாஞ்சில் நாட்டு மக்கள் வழி வெள்ளாம்பிள்ளை ஆவார்.  ‘நாடார்’ என்று மட்டும் எழுதிவிட்டால் அவர் நிம்மதி அடையமாட்டார்.  உங்களை குத்திக்காட்டி எழுதினால்தான் அவர்களின் எழுத்தில் நிறைவு பெற்று விட்டதாக நினைப்பு.   இதை புரிந்து கொள்வதற்கு இயலாத நாடார்களையே (சாணார்) கால்டு வெல்லார் “மந்த புத்திக்காரன்” என்ற உண்மையைச் சொன்னார். அதற்கு அவர் மீது உங்களுக்கு கோபம் ஏன்?  இந்த நூலை எழுதும்போது, திரு.கணேசனை முதல் ஆசிரியராகவும், திரு.இராமச்சந்திரனை இரண்டாம் ஆசிரியராகவும் போட்டிருக்கலாம்.  ஏன் போடவில்லை.  முன்னவர் ஐயர், இரண்டாமவர் “நாடார்”.  மேல்நிலை, கீழ்நிலை என்று பிரித்து தான் தாழ்ந்தவன் என்று எடுத்து இயம்புகின்ற நிலையைத்தான் “மந்த புத்தி” என்று கால்டுவெல் சொன்னாரேத் தவிர நாடார்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு அல்ல என புரியாதது தங்களின் தாழ்வு  மனப்பான்மையைத்தானே சுட்டுகிறது.  இந்த தாழ்வு உணர்ச்சியே ‘மந்த புத்திக்கு’ அடையாளம் ஆகும்
கன்னியாகுமரி சாமித்தோப்பு அய்யா முத்துக்குட்டி சாமியாரை ‘நாடார்’சாமி என்றுதானே அனைவரும் விலாசமிடுகின்றனர்.  பூஜிதகுரு பாலபிரஜhபதி அடிகளார் அவரை “ஐயா – வைகுண்டர்” என்று விலாசமிடுகிறhர்.  ஆனால் இவர் யார்?  உங்கள் பகுத்தாய்வின் அடிப்படையில் இவர் ‘சாணான்’ ஆவார்.  ஏனெனில் இவர் பனையேற்றை தன் தொழிலாகக் கொண்டிருந்தார். இவர் தந்தையார் பொன்னுமாடனும் பனைத்தொழில் செய்தவர் ஆவார்.  இவரது மனைவியார் திருமதி. வெயிலான் (வயலாள் என்ற கிறிஸ்தவப் பெயரை வெயிலாள் ஆக்கினர் என்று நான் கூறினேன்) யாரும் மறுக்கவில்லை.  இவர்கள் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடிக்கு அருகாமையில் உள்ள ஆணைக்குடியில் இருந்து பஞ்சம் பிழைப்புக்காக தென் திருவிதாங்கூர் வந்து பூபாண்டையார் பனந்தோப்பில் குடியமர்ந்து பனைத்தொழில் செய்தார்.  அந்த தம்பதியினருக்கு கி.பி. 1809-ம் ஆண்டு முத்துக்குட்டி பிறந்து, வளர்ந்து தந்தையைப் போன்று இவரும் பனைத்தொழில் செய்தார்.   பிற்காலத்தில் இவர் தீட்சை பெற்று மகான் முத்துக்குட்டி ஆனார்.  அதனால் அவரை ‘சான்றோன்’ என்று பக்தர்கள் அழைத்தனர்.  எனவே சாணான் தான் ‘சான்றோன்’ என்றாகின்றானர்.  ஆனால் ‘சான்றோன்’ என்பதன் பொருள் வேறு.  ஐயர் நினைப்பது போன்று அது ஒரு சாதிப் பெயர் அல்ல*  காண்க திருக்குறள்
“ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் தன் மகனைச்



சான்றேhன் எனக் கேட்ட தாய்”              (குறள் – 69)
‘தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய் அவனைப் பெற்றெடுத்த பொழுதை விட பெரிது மகிழ்வாள்’ என்பது இதன் பொருள் ஆகும்.  அதுவும் அறிவுடையோர் சொல்வதுதான் தாய்க்கு மகிழ்ச்சி தரும்.  ஐயர்வாள் போன்றேhர் சொன்னால் அது மகிழ்ச்சி தருமா?  நாடாரின் தாய் மகிழமாட்டாள்.  திருவள்ளுவர் இங்கே தவறு செய்துவிட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது. நாடான், நாடாண்டவன், நாட்டார் என்று பொருள்படும்படியாக அவர் கூறவில்லை என்று திரு.கணேசன் சாடவில்லையே. அதை இவ்வாறு திருத்தி எழுதலாமே*
“ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் தன் மகனை


நாடான் என கேட்ட தாய்”
என்று மாற்றியமைக்கலாம்.  சரிதானே நாடாரே*
இப்பேர்பட்டவர்களையே கால்டு வெல்லார் ‘மந்த புத்திக்காரன்’ என்றா ரேத் தவிர அறிவுடையேரைப் பற்றி அல்ல.  அறிவுடைய ஐயரை கால்டு வெல்லார் மந்த புத்திக்காரன் என்று சொல்லவில்லையே*  ஏன் அவரும் சேர்ந்து கால்டுவெல்லைச் சாடுகின்றனர்?
திருவிதாங்கூரில் நாயர் சமுதாயத்தை குறித்து ஆய்வாளர் திரு.றா   பின் ஜெப்றி இவ்வாறு கூறுகிறhர்.


“No Nair knows his father” (Robin Jeffy – The decline of Nair Dominence 1979 – Page 108)
உண்மையும் அதுவே.  திருவிதாங்கூரில் மருமக்கள்த் தாய முறையை ஒழிப்பதற்கு முன்பு வரை உடனே நாயர்கள், குறுப்புகள், மேனோன்கள், பிள்ளைகள், தம்பிகள், தங்கச்சிகள் போன்ற நாயர் சமுதாயப் பிரிவுகள் கொதித்தெழுந்து றாபின் ஜெப்றியை தாக்குவதற்கோ, தரக்குறைவாக பேசுவதற்கோ, எழுதுவதற்கோ முன் வரவில்லை.  ஆனால் சாணார்கள் “மந்தபுத்திக்காரர்கள்” என்ற உண்மை பிறவிக்குணத்தை கண்டு, உணர்ந்து எழுதிய கால்டுவெல்லாரை தாக்குவதற்கும், தரக்குறைவாக பேசவும், எழுதவும் துணிந்த சாணார்களை ‘மந்தபுத்திக்காரன்’ என்று அல்லாமல் அறிவாளி என்றா     கூற முடியும்.  நாடார்களின் தோற்றத்தைக் குறித்து எழுதுகிறவர்கள், இவர்கள் பத்திரகாளியின் புதல்வர் என்றுதானே எழுதுகிறhர்கள்.  அதைச் சொல்லி பெருமைப்பட்டும் கொள்ளுகின்றனர்.  ஆனால் சாதித்தோப்பு அய்யா முத்துக்குட்டிச் சாமியார் என்ன கூறுகிறhர்.  பத்திரகாளி குழந்தைகள் பெறுவதற்கு தகுதியற்றவள், அதாவது அலி என்று தானே கூறுகிறhர்.  இதைக் கவனத்தில் கொள்ளாமல், காளிபுத்திரர் என்றுதானே சொல்லுகிறhர்கள்
“… கண்ணான காளி காரிகையே நீ கேளு

தரித்துப் பிறக்கத் தகாதே மாகாளி
மரித்துப் பிறக்காத மாகாளி யேயுனக்கு…”
(அகிலத் திரட்டு அம்மாணை – இரா. அரிகோபாலன் 2000 (இரண்டாம் பதிப்பு) பக்கம் 68
இதிலிருந்து காளி மக்கள் எனப்படுகின்ற ஏழு பேரும் தாய்ப்பால் அருந்தாதவர்கள் என்பதால் அவர்கள் மந்தபுத்திக்காரர்கள்தானே*  தாய்ப்பால் குடித்து வளராத பிள்ளைகள் பொதுவாக மந்த புத்திக்காரர்களாக இருப்பார்கள் என்பது மனிதவியலார் கூறுகின்ற உண்மை.  என்ன அய்யரே சரிதானே? ஒரு வசதி படைத்த நாடான் நடத்துகின்ற IAS அக்கடமியில் கிறிஸ்தவர்களுக்கு பிரவேசம் கிடைப்பது அரிதிலும் அரிது என்பதையும் நாம் உணர வேண்டும்.  கிறிஸ்தவ மிஷனரிகளின் கல்வித் தொண்டைப் பற்றி மேலும் விவரமாக அறிய வேண்டுமென்றhல் நாகர்கோவிலில் இருந்து ஜுலை 2011-ல் வெளிவந்த “சமுதாய சிந்தனை” என்ற சஞ்சிகையைப் படித்து தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள். (செய்தி தினகரன் – நாகர்கோவில் – 01.06.2011 பக்கம் 12)
சவுதி அரேபியா இந்தியாவின் காலனியா?  இவர்களையெல்லாம் எந்த கிறிஸ்தவப் பாதிரிகள், அல்லது இசுலாமிய அமைப்புகள் கடத்தி அங்கே பணிக்கு இழுத்துச் சென்றனர்.  பிழைப்பு நாடித்தானே இவர்கள் அங்கே சென்றனர்.  ஆங்கில காலனிகளில் வேலைக்காக அழைத்துச் சென்றவர்கள் அங்கே நிரந்தர குடியுரிமை பெற்று வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர் என்பது ஐயருக்கும், நாடாருக்கும் தெரியாததல்ல.  குறை சொல்ல வேண்டும்.  அதுவே ஆய்வாளர்களின் நோக்கம் (Hypocrisy)
முதன் முறையாக மிஷனறிப் பெண்மணிகள் (மீடு ஐயரின் மனைவியும், மால்ட் ஐயரின் மனைவியும்) பெண்களின் மார்பகங்களை மறைத்து ஒரு ஒழுக்க முறையை ஏற்படுத்துவதற்காக மட்டும், ரவிக்கை என்ற டடிடிளந தயஉமநவ-டை வடிவமைத்து, கையால் தைத்துக் கொடுத்து அணியச் செய்தனர். இந்த ரவிக்கை உயர் சாதியினர் அணிகின்ற ரவிக்கை போன்றல்லாமல், பிறில் வைத்த மாடல் ஆகும். இந்த நிகழ்ச்சியைக் குறித்து ஆய்வாளர்கள் எழுதும் போது,
“சார்லஸ் மால்ட், இவர்கள் அணிவதற்கு ஏற்ற ரவிக்கைகளை தையல் இயந்திரம் மூலம் ஒரே நேரத்தில் பெரிய எண்ணிக்கையில் தைப்பதற்கு ஏற்பாடு செய்தார். இத்தகைய ரவிக்கை அணியத் தொடங்கிய பெண்டிற் அதற்கு மேல் தம்முடைய புடவையின் முன்றhணையை வழக்கம் போல இடப்பக்கத்து தோள் மீது அணிந்து கொண்டனர்”
இந்த தகவலை படிக்கின்ற பாண்டி நாட்டு நாடார் குலப் பெண்கள் தங்களைப் போன்று திருவிதாங்கூரிலும் பெண்கள் முழுமையாக ஆடைகள் அணிந்து வந்துள்ள என்ற தவறான செய்தியை உண்மையென நம்பிவிடுவர். ஏனெனில் ஆய்வாளர்களுக்கு திருவிதாங்கூரில் உயர் குலத்தோன் பயன்படுத்திய ரவிக்கையும், மேல்முண்டும் (தோள்சீலை) எவ்வாறானது என்று அறிந்திருக்கவில்லை என்பதை முன்பே கூறினோம்.  சேலைக்கும், சீலைக்கும் வேறுபாடு தெரியாத இவர்கள் குப்பாய ரவிக்கைக்கும், ரவிக்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதும் இவர்களுக்குத் தெரியாது.  உங்கள் அனைவரது பார்வைக்காக அப்படங்களை இங்கே Reprint போடப்பட்டுள்ளது. பார்த்து தெளிவடைந்து கொள்ளுங்கள்
இந்தச் செய்தியால் மிஷனறிகள் “Readymade” கடைகள் வைத்து அதில் கிறிஸ்தவ சாணாட்டிகளுக்கு விற்பதற்கு எனப் பெரிய அளவில் ரவிக்கைகளும், சேலைகளும் இருப்பு வைத்திருந்தனர் என்ற மாயையை இந்து நாடார்களிடம் உருவாக்குவதற்கே இந்த புரட்டைக் கூறுகின்றனர்.  ரவிக்கை அணிவதற்கான உரிமையை கர்னல் மன்றோ (Resident) 1813-ல் வழங்கப்பட்டு கிறிஸ்தவப் பெண்கள் அன்று முதல் பகிரங்கமாக அணிந்து கொண்டனர்.  இதில் கவனத்திற்குரிய விஷயம் என்ன என்றhல், துணிகள் தைப்பதற்கான தையல் இயந்திரத்தை ஆங்கிலேயரான சிங்கர்துரை 1851-ல் தான் கண்டுபிடித்து சீர்படுத்தினார்.  (Vide page 162 of siscobook – inventions that changed the world)   இது இவ்வாறிருக்க 1822-ல் மால்டு ஐயரும் மீடு ஐயரும் தையற் கடையை எப்படி தொடங்க முடியும். பாப்பாரப்பிள்ளை நண்டு பிடிக்கிற கதையாகிவிட்டது இவர்களின் ஆய்வு
மிஷனறிகள் அல்ல குப்பாயத்தை வடிவமைத்தது.  அவர்களின் மனைவிகளே இதை உருவாக்கி கையால் தைத்துக் கொடுத்தனர். இதை உருவாக்கிக் கொடுப்பதற்கான காரணத்தை அவர்கள் கூறும் பொழுது







“… that the Shanars and such other castes women, as have embraced Christianity ought to wear an upper cloth for the sake of decency when they go to church, the fairs, markets and similar places, and they were instructed to do so and that it ought to be ordered agreeably to Christianity…”  No doubt at this fag end of the nineteenth century it passes strange a government should make restrictions and laws as to the domestic economy and dress of individuals; but the Travancore Govt. was so unenlightened in those days that it made such indecent restrictions regarding the dress of inferior women”.  (C.M. Augur – Church History of Travancore – 01.10.1902 pages 781, 782)
இது எதைக் குறிக்கிறது?  திருவிதாங்கூரில் இழிவு சாதியினர், குறிப்பாக நாடார் பெண்களுக்கு ஒழுக்கமுறை வேண்டி மார்பகங்களை மறைப்பதற்கு உரிமை இல்லை என்பதைத்தானே சுட்டுகிறது. இதற்காகவே உகந்த மேலாடைகள் தைப்பதற்கு நாடார் பெண்களுக்கு ஊசித் தையல் கலையை பயிற்றுவித்துள்ளனர்  மிஷனறிகள்
“… Mrs. Mead taught them plain sewing, spinning, knitting etc., Mrs. Mault taught them crochet and embroidery work and in 1821 introduced  the Pillow lace”
(Ibid – Page 766)
இவைகளையல்லாமல் மிஷனறிப் பெண்கள் தையல் இயந்திரங்களை எடுத்து  வந்து, துணிகளை மொத்தமாகத் தைத்து ரெடிமேடு (Readymade) ஆடைகள் விற்பனை அங்காடிகளை வைக்கவில்லை. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா, அய்யரே நாடாருக்குத்தான் மரமண்டையென்றால் உமது அறிவு எங்கே போயிற்று?  உமக்கு தலையில் களிமண் என்று தோன்றுகிறது
ஒரு நாட்டிற்கு ஒரு கலாச்சாரம் உண்டு என்றாலும், கேரள நாட்டில் பல அருவருப்பான கலாச்சாரங்கள் உண்டு. குறிப்பாக பார்பனரிடம் காணப்படுகின்றவைகள் மிகவும் அருவருப்பானது கேளும்
“இதைவிடக் கொடுமையான ஒரு பழக்கமும் இவர்களிடத்தே (நம்பூதிரி பிராமணர்கள்) காணப்படுவதாக ‘ஆபேடூபே’ என்ற வரலாற்று ஆசிரியர் விவரிக்கிறhர்,






“Among these same people, again, is another distinct caste called Namboodiri, which observes one abominable and revolting custom.  The girls of this caste are usually married before the age of puberty, but if a girl who has arrived at an age, when the sign of puberty are apparent, happenes to die before having had intercourse with a man, caste custom rigorously demands that the inanimate corpse of the deceased shall be subjected to a monstrous connection.  For this purpose the girls’ parents are obliged to procure by a present of money some wretched fellow willing to consummate such a disgusting form of marriage for were the marriage not consummated the family world consider itself dishonoured”
(Abbi J.A. Dubois – Hindu manners, custom and ceremonies – 1906 – Page 16)

இப்பேர்பட்ட ஈனச் செயல்களைப் புரிகின்ற உயர் இந்து என்று பெருமை பாராட்டுகின்ற நம்பூதிரிப் பிராமணர்கள், கேரளத்தில் தாழ்ந்த சாதிப் பெண்கள் மார்பகங்களை மறைத்து மானமாக வாழ்வதற்கு அனுமதித்திருப்பார்களா?  பெண்கள்  இன்னொரு வெறிச் செயலைக் குறித்து கூறுகிறhர்கள்.
“An old Brahmin attending a feast in a temple caught hold of a young Nair girl, full grown with bare blooming breast and caressed her in front of all others present”
(T.K. Ravendran – Assantand Social Revolution in Kerala – 1933; as quated by R.N. Yesudhas in “A people’s revolution in Travancore” – Page 6)
இத்தகைய ஈன பண்பாடுகளை நாகரீகமாகக் கொண்டுள்ள திருவிதாங்கூரில் மக்களை அரை நிர்வாணிகளாக வைத்திருந்ததில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.  இதிலிருந்து நாடான் ஆனாலும் சரி, சாணான் ஆனாலும் சரி அனைவரும் இவர்களுக்கு முன் ஒன்று போன்றவர்களே.  அதனால், எந்த கீழ் சாதிப் பெண்களும் 18 முழம் சேலையைக் கட்டி, முந்தாணையுடன் இங்கே வாழ்ந்தனர் என்பது கட்டுக் கதைதான்.  பிரிட்டீஷ் மாகாணத்தில் இவைகள் ஒருவேளை சரிதான். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.  ஆனால் இங்கேயும் நாடார் பெண்கள் சேலையால் மார்பகங்களை மூடிக் கொண்டு வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரம் என்ன?  நிழற்படம் ஏதாவது உண்டா?    தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராசர் ஆட்சி காலத்தில் கூட பெண்கள் மார்பகங்களை மறைப்பதற்கு ரவிக்கை அல்லது குப்பாயம் அணியாமல் காணப்பட்டனர் என்பதற்கு சான்று உண்டு
ஜுலை 2011-ல் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு மலராக வெளிவந்த நாடார் மக்கள் ஜோதியில் 34-வது பக்கத்தில் ஒரு போட்டோ படம் பிரசுரமாகியுள்ளது.  அதில் மூதாட்டி ஒருவர் பெருந்தலைவரிடம் ஏதோ பிராது சொல்வதாகத் தெரிகிறது.  அந்த பெண்மணி ரவிக்கை அணியாமல் நிற்பதைக் காணலாம்.  திரு.காமராஜரின் ஆட்சி காலம் 1954 முதல் 1963 வரையாகும். இவர் காலத்திலும் பெண்கள் ரவிக்கை அணியவில்லையெனறால் அவருக்கு 150 வருடங்களுக்கு முன் பெண்கள் நிலை எவ்வாறு இருந்திருக்கும்
மிஷனறி மீடு அய்யர் 1820-ல் நாகர்கோவிலில் ஒரு அச்சகம் (Printing press) உருவாக்கினார்.   திருவிதாங்கூரில் இதுவே முதல் அச்சகம் ஆகும்.  அரசுக்குக் கூட அன்று சொந்தமாக அச்சகம் இல்லை.  தஞ்சை தரங்கம்பாடியிலிருந்து இந்த அச்சகத்தையும், அதற்குத் தேவையானப் பொருட்களையும், தொழிலாளர்களையும் இவர் கொண்டு வந்தார்.  அச்சடிப்பதற்கு கடுதாசி (Paper) தேவை.  இவைகளை மீடு அய்யர் கள்ளத்தனமாக கடத்திக் கொண்டு வந்து, அரசுக்கு வரி ஏய்ப்பு உருவாக்கிவிட்டார் என்று ஐயரும் நாடாரும் குறைபட்டுக் கொள்கின்றனர்.  வரி ஏய்ப்பு, கலப்படம், கள்ளத்தராசு, கடத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்கள் யார் செய்கிறார்கள் என்பது நாடார் அறியாததல்ல.  ஆனால் மீடு அய்யர் வரி ஏய்ப்பு செய்தாரா? என்று ஆவணங்களை சரிபார்த்து எழுதுவதற்குக் கூட புத்தியில்லாத மரமண்டைகளான இந்த பீற்றை ஆய்வாளர்களின் கவனத்திற்காக இதை எழுதுகிறோம்; ஆனால் சான்றோர்களிடம் செல்லுபடியாகாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளும் ஓய்*பேராயர் கால்டுவெல்லாரைக் குறித்து தோள்சீலைக் கலகத்துடன் சார்புபடுத்தி எதற்காக எழுத வேண்டும். அவர் திருவிதாங்கூரில் மிஷனறிப் பணிபுரிவதற்கு வரவில்லை.  பிரிட்டீஷ் இந்தியாவில் தூத்துக்குடி பக்கம் உள்ள இடையன்குளத்தை தனது தலைமையிடமாக்கி தமிழ்மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் ஆவார்.  அவர் நாடார் சமுதாயத்தைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்குடனே” அவர்கள்“dull headed Shanars” என்று எழுதவில்லை.  இவர்கள் உயர் சாதிக்காரனை மிஞ்சும்படியான புத்தி கூர்மையில்லாதவர்கள் என்ற உணமைக் கருத்தை முன் வைத்து, இவர்களுக்கு கல்வி மூலம் அறிவைத் தந்து உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படி எழுதினார். ஆனால் இவரது கணிப்பு இன்று உண்மைதான் காணப்படுகிறது ஆனால் இந்நாள் அ.கணேசனுக்குக் கூட தெரியவில்லையே*  ஏன்?  ஐயருக்கு கீழ்வாள்தானே இவரால் பிடிக்க முடிகிறது.  மேல்வாளை நாடார் ஐயர் கையில் தானே கொடுத்திருக்கிறார்.  இதன் பொருள் என்ன?  மேல் சாதிக்காரனை மிஞ்சுகின்ற புத்தி கூர்மை கீழ் சாதிக்காரனுக்கு இல்லை என்பதைத்தானே திரு.கணேசன் செய்கை வாயிலாக நாம் காண்கிறோம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.