Wednesday, January 1, 2014

சிவகிரி ஜமீன் தொடரும் இனச்சர்ச்சை

💞
 


சிவகிரிஜமீன் எந்த வகுப்பார் என்பதை நாம் பல முறை விளக்கினாலும் வன்னிய சங்கத்தை சார்ந்த அண்ணல் கண்டர் என்பவர் ஏதோ 1940-களில் சிவகிரி ஜமீனை சார்ந்த ஜமீந்தார் முதன் முதலில் சிங்கம்பட்டி ஜமீனை சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்ததால் தான் இதனை(சிவகிரி) மறவர் ஜமீன் என்று கூறுகின்றனர் என்ற பொய்யுரையை அந்த நபர் திரும்ப திரும்ப பரப்பி வருகிறார். 

அப்போ 1940-க்கு முன் அது வன்னியர் ஜமீன் தான் 1940-க்கு பின்னாலே அது மறவர் ஜமீன் என கூறப்பட்டுள்ளது. அப்படித்தானே? 

அண்ணல் கண்டர் அவர்களின் தகவலை கவனிப்போம்

.///////////////////////////////// 

"வரகுணராம பாண்டிய சின்னதம்பியார் சிவகிரியின் கடைசி ஜமீனாக இருந்தவர் .இவர் 16-8-1955 இல் காலமானார். 

இவரது மகனான "சிவகிரி ராஜா" என்ற "செந்தட்டி காளை பாண்டியன் "1952 ஆம் வாக்கில் முதன் முதலில் வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டார். 

இந்த செந்தட்டி காளை பாண்டியன் மறவர் சமூகத்தின் சிங்கம்பட்டி ஜமீன் மகளான "குமார முத்து பர்வத வர்த்தினி நாச்சியாரை " காதல் திருமணம் செய்து கொண்டார் .. 

அதன் பிறகு இவரது மகன்களும் சேத்தூர் ஜமீனுடன் உறவு வைத்து கொண்டனர் ... இதுவே சிவகிரி வன்னியர் ஜமீனில் மறவர் சமூகம் கலந்த தொடக்கம் . இருப்பினும் சிவகிரியின் கிளைவழி ஜமீன்களான தென்மலை ,சமுசிகாபுரம் மற்றும் சிவகிரியோடு மணஉறவு வைத்திருந்த ஏழாயிரம் பண்ணை ஆகியோர் இன்றும் அக்மார்க் வன்னியர்களாகவும், வடதமிழகத்தில் உள்ள வன்னியர் சமூகத்துடனும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர் . 

சிவகிரி ஜமீன் மறவரில் தாய் வழி உறவு வைத்துகொண்டாலும் , இவர்களது சாதி சான்றிதழ் , பத்திரங்கள் போன்றவை தங்களை வன்னியர் சாதி என்பதை தெரிவிக்கின்றன"..///////////////////////////////////////////


நீண்ட நெடிய ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த  பகுதியை குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர் இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும் ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும். கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும்  பகுதியை குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும்  குறிக்கும்.

தொண்டை மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில் குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும் காமாச்சி என கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான் அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை பொருத்தவரை வன்னியராஜன் மற்றும் வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே குறிக்கும். 


எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள் எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும் உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.






வன்னி செய் நிலம் தெளிவா வந்த கல்வெட்டு வன்னி செய் நிலமே வன்னி நிலம் ஆதாவது காட்டு நிலமே ஒழிய வன்னியர்களின் நிலமல்ல 

ஏதோ தான்தோன்றித்தனமாக இது மறவர் ஜமீன் என நாங்கள் கூறவில்லை. இந்த "வன்னியன்" என்ற பட்டம் வலையர்,வேட்டுவர்,மீனவர்,கள்ளர்,வெள்ளாளர்,முத்தரையர்,பார்க்கவ குலத்தார் என பலருக்கும் இருப்பது கண்டு, அதைப்போல ஆங்கிலேயே ஆவணத்திலிருந்து, சிவகிரி வழக்கு நாட்டார் தெய்வங்கள், கிராம கும்மிப்பாடல்களின் கூற்றை முதற்கொண்டு ஆராய்ந்து தான் நாம் வெளியிட்டுள்ளோம். 
சேத்தூர் ராணியாருள் ஒருவராகிய ஸ்ரீமதி திரு. பாலராஜேஸ்வரி நாச்சியார் அவர்களின் பதிவு!
நாளைய பிறந்த தினத்துக்கு இன்றே ஆசிபெற
தம்பதி சகிதம் சென்றோம்....
மறைந்த சிவகிரி ஜமீந்தார் திரு. வரகுணராம பாண்டிய சின்னத் தம்பியார்அவர்களது பட்டத்து இராணியார்
திருமதி மீனாட்சி பாலகுமாரி நாச்சியார்... என் கணவரது அத்தையார்:(12 வயது இளைய அத்தை):
1949 - பிப்ரவரி 24 ல் பிறந்து
1969- செப்டம்பர் 14 ல் திருமணம்
1992 ல் ஜமீந்தார் மறைவு ;



அரண்மனை நாச்சியார்களது ஆன்மீக சிந்தனை, ஆளுகைத்திறன், கம்பீரம், இரக்க குணம் அத்தனையும் கொண்ட இராணி என்பது மட்டுமல்ல:
4 பெண்மக்களையும் இரண்டு ஆண் மக்களையும் பழமையின் பெருமையும், புதுமையின் அருமையும் ஒருங்கே விளங்க வளர்த்து எங்களுக்கெல்லாம் ஆதர்ச நாயகியான அற்புத அன்னை;
உறவுகளைப் பேணுவதிலும் அரவணைத்துச் செல்வதிலும் நிகரற்ற பெண்ணரசி:
நாங்கள் உள்ளே நுழையும் போது அவர்கள் பஞ்சாயத்து முடித்த 20 பேர் கொண்ட கூட்டம் வெளியேறிக் கொண்டிருந்தது...இராணியின் பஞ்சாயத்தை அதனால் பலனடைந்தவர்கள் சொல்வதும் நாங்கள் கேட்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்:
எப்போதோ ஆண்ட அரசிகளைப் போற்றுகிறோம்: இப்போதும் கோயில்களைப் பராமரித்து கோயில் நிலங்களை நிர்வகித்துப்
பெருமை குறையாமல் ஆளுகின்ற அரசியைக் கொண்டாடுவதில் எங்களுக்கிருந்த ஆனந்தம் இன்னும் குறையவில்லை:
தற்போதைய பட்டத்து அரசர் திரு. சேவகப் பாண்டிய சின்னத் தம்பியார் அவர்களை ஏழு வயது முதல் தகப்பன் ஸ் தானத்திலிருந்து வளர்த்து இன்றைக்கு தாயும் அவர்களும் இராஜாங்க காரியங்களை நன்முறையில் கவனித்து வருகிறார்கள்:
முதல் வாழ்த்து வழங்குவதற்கு முற்றிலும் தகுதியான இராணியாரை வணங்கியதால் என் பிறந்த தினம் இனிமை நிறைந்து விட்டது;
மாறாத இளமை:
அதீத எளிமை:
கால மாற்றங்களையும், கட்டாயங்களையும் பொறுமையுடன் சலனமின்றிக் கடந்த வீரமகள்:
கோடிகளை அலட்சித்து குலங்களை மட்டுமே மதிக்கும் குணசீலி;
எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்த பெரிய அம்சம்:
என் கணவரை உரிமையுடன் கடிந்து கொள்ளவும், உரிய புத்திமதிகள் சொல்லவும் தகுதி படைத்த ஒரே நபர் இராணி மீனாட்சி பாலகுமாரி நாச்சியார்...!


ஏதோ இந்த "வன்னிய" பட்டம் பெரிய அரிய பட்டம் போலவும் அது எங்களுக்கு மட்டுமே இருக்கிறது என்று கோர கிளம்பியது போல என்னமோ உங்களுக்கு..............மறவனுக்கு முதன்மையான பட்டம் தேவன் என்பது தான் அந்த பட்டத்துக்கு ஒப்பாக எந்த பட்டத்தையும் நாங்கள் மதித்ததில்லை. "தேவன்" என்ற பட்டத்தை தவிர தேவர் என்ற வார்த்தைக்கு பொருளாக வாழ்பவனே "மறவன்"................. 

சொல்லப்போனால் இந்த "வன்னிய" பட்டத்தின் விளக்கம் என்ன?

12-ஆம் நூற்றாண்டுக்கு பின் மக்களில் பலர் தம்மை கல்வெட்டுகளில் "நாடு வாழி"......"காடு வாழி" என்று பொரித்துள்ளனர். அதில் காட்டில் வாள்பவர்,காட்டை ஆள்பவர் என்ற வார்தையின் வடமொழியாக்கமே "வனயர்"--காட்டில் வாழ்பவர் இந்த பட்டமே வன்னியர்(காடவர்) என வழங்குகிறது. இது பல சமூகங்களில் வழங்கும் பட்டம் அதற்கு அர்த்தம் காடு சூழ்ந்த பகுதியினர் என்பது தான். 

மறவர்களில் "வெட்சி"[வெம்மை சூழ்ந்த கானகத்தார்] என்ற பிரிவினருக்கே இந்த பட்டம் வழங்குகிறது. 

ஆனால் வனயர் என்ற பெயரை [வாஹினி ஸ்டுடியோஸ்] வாஹினி என்ற நெருப்புடன் தொடர்பு படுத்தி வாஹினி[வன்னி] என்ற அக்கினி புராணம் எழுதிய பெரும் புத்திசாலித்தனம் உங்களை தவிர எவருக்கும் வராது அந்த புராணக்கதையை நம்பும் கூட்டத்தினருக்கே அது பொருந்தும். 

ஏதோ 1940-க்கு முன் சிவகிரி ஜமீன் மறவர் ஜமீன் என அறியப்படவில்லையா.தெரியாத புன்னியவான்களுக்கு விளக்கம் கிழே. 


15 ஆம் நூற்றாண்டுக்கு முன் வன்னியபட்டம் உள்ளதா?


திருநெல்வேலி பெருமாள் கல்வெட்டில் மறவரின் வன்னிய பட்டம்
க.என்:35
ஆட்சி ஆண்டு:கி.பி.1547
இடம்:இளவேலங்கால்
குறிப்பு: போரில் இறந்துபட்ட மறவர்க்கு கல்
அரசன்: திருநெல்வேலி பெருமால்
கல்வெட்டு:
சகாத்தம் துல் கில வருசம் மாதம் ..
திருநெல்வேலி பெருமாளாம்
வெட்டும் பெருமாள் இளவேலங்காலிருண்
தருளி போது.......வெங்கல ராச வடுக படை.....
வெட்டிய கோனாடு வகை பொது வேலங்காலிருக்கும்
குண்டையன் கோட்டை மறவரில் லிங்க தேவ வன்னியனை...
...பட்டான் வென்று முடிகொண்ட விசயாலய தேவன்

இதிலிருந்து கல்வெட்டில் வன்னியர் பட்டம் 15- ஆம் நூற்றாண்டு முன்னாலிருந்து வழக்கில் உள்ளது.


undefined





1830-களில் தமிழுக்கு ஒப்பிலக்கணம் எழுதிய பாதிரியார் கால்டுவெல் எழுதிய "THE HISTORY OF TIRUNELVELI" என்ற புத்தகத்தில் வரும் வரிகளே இவைகள் 
"THE POLIGAR OF SIVAGIRI "barkat-ulla and nabikan kattak set off from Nellingtangaville with 500 horse, leaving Mahfuz Khan with the Puli Devar.Skirting along the hills the halted one evening at the for of the poligar vaniah of shevagherry["Vaniah" stands here caste name or title of a branch of the Marava caste,to which the Sivagiri Poligar belonged.The Elayirampannai also a vanniah"
இதில் பர்க்கதுல்ல நபிக்கான் கட்டக் இருவரும் 500 குதிரை வீரர்களுடன் மலை மார்க்கமாக சிவகிரியை 
கடந்து சென்றனர்[இதில் "வன்னியர் என்பது மறவரின் பட்டமோ அல்லது உட்பிரிவாகும் என்று தெளிவாக கூறியுள்ளார்].ஏழாயிரம் பண்ணையும் இதே வன்னியர் சமூகத்தை சார்ந்தது என 200 வருடங்களுக்கு முன் மதத்தை பரப்ப வந்த அன்னியரான கால்டுவெல் திருநெல்வேலி மானுவலி கூறுகிறார். ஒரு அன்னியனுக்கு தெரிந்த விஷயம்
இங்குள்ள மழுமட்டைகளுக்கு தெரியவில்லையே.இது 1850 களில் வந்த ஆவணமாகும். 


இதோ அத்ற்க்கும் பதில்  13-ஆம் நூற்றாண்டு.

எதோ நன்பர் 15 ஆம் நூற்றாண்டுக்கு முன் வன்னியபட்டம் உள்ளதா என்று கேட்டுள்ளார்.

அதலையூர் நாடாள்வான் = விஜயாலத்தேவன் = வன்னியநார் அடைக்கலம் காத்த சூரைக்குடி அரையன்.
நாடாள்வான் விஜயாலயத்தேவன்
ஆதளையூர் நாடாள்வான் பொன்னனான விஜாயலயத்தேவர் கி.பி(1219) 

I.P.S.(505) குளத்தூர் தாலுகா அரியூர் ஈஸ்வரன் கோவில் வாசற்படிக்கு தென்புறம் 

ஸ்வஸ்தி ஸ்ரீ சோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு.......திருவகந்தீஸ்வரமுடைய நாயனர் திருக்கோவில் மகாதேவரையும் நாச்சியாரையும் எழுந்தருவித்தால் மாங்குடி மறவன் அவையன் சாத்தன் நாட்டானான அதளையூர் நாட்டுப்பேரரையன்............................ 




கி.பி.1424



"வன்னிநார் அடைக்கலம் காத்த விஜயாலத்தேவன்"


சூட்டத்தேவன் வன்னிமிண்ட்ன்:
கல்வெட்டு என்: 33:34
"இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் தன்மம்"

பனையூர் மறவரில் இக்கோவிலுக்கு பாற்கல்லு செய்து கொடுத்தவன் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் ஆகும்.
வன்னிய பெயர் கொண்ட மறவர் இருந்தவைக்கு இது ஒன்று ஆதாரமாகும்.



இரண்டாவது "THE HOLLOW ETHINIC CROWN OF INDIAN KINGDOM"-NICOLOS DIRKES" என்ற நூலில் "ஊத்துமலை வம்சாவளி" யை பற்றி விளக்கும் டிரிக்ஸ்,அதில் வன்னியர்கள் ஊத்துமலையிடன் தொடர்பு கொண்டிருந்தனர் என குறிப்பிடும் டிரிக்ஸ்" இதில் வன்னியர் என குறிப்பது மறவர்களையே"
"47Both Vanniya Maravars from tirunelveli.See alakapuri vamsavalli.Elaayiram pannai citambara vanniyan vamsavali,GOML madras........
இதில் சிவகிரியை பற்றி குறிப்பிடவில்லை ஏழாயிரம்பண்ணை,அழகாபுரி ஜமீன்கள் வன்னிய மறவர் இனத்தை சார்ந்தது எனக்கூறுகின்றார்.இதுவும் 1890களில் வந்த அன்றை தமிழக ஆவணம். 
மூன்றாவது ஆவனம், 

I added here from the "Tinnevally Manual" Mr.Stuart's account of the Poligars and their system of kaval: "The Maravar or Vannian caste peculiar to Souther India has a history of its own of considerable Interest. To this class belonged most of the Poligars of feudal chieftains.
1770 களில் ஸ்டுவர்ட் என்ற ஆங்கிலே தளபதியின் கம்பெனி ஆவனம் இதில் " மறவர் அல்லது வன்னியன்" எனும் சமூகத்தர் பாளையக்காரர்களில் அனேகத்தவர் இருந்தனர் எனக் கூறுகின்றார்.
இதில்"The Maravar or Vannian "" மறவர் அல்லது வன்னியன்" என்று தான் கூறுகிறார்."Maravar and Vannian" என்றால் தான் மறவரும் வன்னியரும் என்று இரு வேறு பிரிவினர் என பொருள் தரும்.
ஆனால் இதில் மறவர் அல்லது வன்னியன் என்று தான் கூறுகிறார்.300-வருடத்திற்கு முந்தைய ஆவணம். ஆனால் உங்களை





PALLI OR VANNIYAN என்று தான் எட்கர் தர்ஸ்டன் கூறுகிறார்.

எனவே மறவரில் வன்னிய பட்டம் உள்ள மறவர்கள் என்றும் பள்ளி இனத்தில் வன்னிய பட்டம் உடையவர்கள் என்றும் வேறுபடுத்தி  நிருபித்த 100 வருடத்திற்கு முந்தைய ஆவணங்கள் இவை.

நான்காவது ஆவணம் "The Kingdom and Colonyship" என்ற ஆவணத்தில்72 பளையக்காரர்களால் வெல்ல முடியாதவரும் சிவகங்கை,புதுக்கோட்டை,தஞ்சாவூர் 14 நாட்டு தலைவர்களும் பாஞ்சலங்குறிச்சி,காடல்குடி தலைவர்கள் அனைவரும் சாஷ்டாங்கமாக வணங்குதற்குரியவர் மறவர் குல அரசர் சேதுபதி. மேலும் கொண்டயங்கோட்டை,வன்னிய மறவர் ,வணங்கா முடி ஆகிய மறவர் குலத்தினர் போற்றுதலுக்குரிய உட்பிரிவுகளாக(subsects) மறவர் குலத்தில் விளங்கினர்.இதில் இருந்து வன்னியர் என்பது மறவரில் ஒரு உட்பிரிவு என்று தெரிகிறது. 
ஏன் இந்த வன்னிய பட்ட பெயர்கள் சிவகிரி மறவர்களுக்கு தான் உண்டா வேறு மறவர்களுக்கு கிடையாதா? கொண்டையங்கோட்டை மறவரில் "வன்னியன்" கிளை உண்டு. 

இதைப்போல் வ.சூரக்குடி என்ற சிற்றரசு வன்னியர் பட்டம் கொண்ட மறவர் இனத்தவரான விஜயாலத்தேவர் என்பர் ஆண்டது.இவர்கள் மறவர் இனத்தின் உட்பிரிவான வன்னிய மறவர் என்ற இனத்தை சார்ந்தவர்கள். இது 12-16ஆம் நூற்றாண்டு காலத்தில் புதுக்கோட்டைக்கு தெற்கு மற்றும் தென்மேற்கு பிரதேசமான் கானாடு,ஒளிநாடு,இராஜேந்திரமங்கலம்,ஒளிநாடுக்கு தலைநகராக இருந்துள்ளது.இது கானாடு,கோனாடு மறவர் அரையர்களையும் வெள்ளாளர்களையும் குடிமக்களாய் கொண்டது.இவரை பற்றி 40-க்கும் மேற்ப்பட்ட கல்வெட்டுகள் திருமயம்,விராச்சிலை பகுதியில் உள்ளதாக 40-கல்வெட்டையும் ஆராய்ந்த சுப்புராயுலு மற்றும் "புதுக்கோட்டை வரலாறு எழுதிய வீ.மாணிக்கம். தம் நூலில் கூறுகிறார். 
இது இன்றைய சிவகங்கை மாவட்டம் அருகில் உள்ளது. இவர் இன்னும் இவ்வூரிலே வாழ்கிறார் ஊரின் பெரியதனக்காரராகவும் (அம்பலம்) ஆக உள்ளார். இவரது முன்னோர்களில் ஒருவரான பொன்னன் விஜயாலய வன்னியன் மதுரை மீனாட்சி அம்மன் மேல் பக்தி கொண்டவர் தினமும் மதுரைக்கு குதிரையில் சென்று வழிபடுவானாம். தன் வயதான காலத்தில் சென்று வழிபட இயலாததால் வ.சூரக்குடியிலும்,முறையூரிலும் மீனாட்சி அம்மன் கோயில் கட்டி வழிபட்டான். இன்றும் அந்த கோயிலும் முதல் மரியாதை பெறும் குடும்பமாக வாழ்கின்றனர்.இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட கோயிலாகும். 
இவரை பற்றி கல்வெட்டு செய்திகளில் சில,
திருமையம் கல்வெட்டுகள்

சிவகிரி ஜமீன்தார்களை மறவர்கள் என்று குறிப்பிட்டுள்ள பத்திர நகல்.
கீழ் கண்ட பத்திர நகல் 1877 ஆகஸ்ட் மாதத்திய நகல் பத்திரம் ஆகும்.‌ இது திருநெல்வேலி மேடைத் தளவாய் முதலியார் வகையறாவில் வந்த, அழகப்ப முதலியார் மகன்கள், தளவாய் அ. திருமலையப்ப முதலியார் மற்றும் தீர்த்தாரப்ப முதலியார் ஆகிய இருவரும் சேர்ந்து குற்றாலத்தில் உள்ள குறிஞ்சி பங்களா மற்றும் தோட்டத்தை, சிவகிரி ஜமீன்தார் வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியார் மகன் சங்கிலி வீர பாண்டிய சின்னத்தம்பி -ஆகிய " மறவர்களுக்கு" எழுதிக் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளது.
[ இரண்டாவது பக்கம் 5 வது வரிகள்]
இது கிரய ஒப்பந்தம் ( Endorsement ) காட்ட எடுக்கப்பட்ட நகல் ஆகும்.
குறிப்பு:
பதிவில் இது நகல் பத்திரம் என்று குறிப்பிட்டதைக் கவனிக்கவும். இது விற்பனை மற்றும் சரிபார்த்தலுக்காக பழைய மூலப் பத்திரத்தை கேட்டுப் பெறும் வகையில் வருவதும், மூலப் பத்திரம் எந்த வால்யூம் ல் எந்தெந்த பக்கங்களில் இருக்கின்றன என்பதையும், பவர் ஆஃப் அட்டர்னி யார் என்பதை தெரியப்படுத்துவனவுமாகும்.
அதன்படி மூலப்பத்திரம் 18 ம் தேதி ஆகஸ்ட் 1877 ல் எழுதப்பட்டுள்ளது. இது 24 வது வால்யூமில் 151,152 பக்கங்களில் 1355 நம்பர் தாஸ்தாவேஜாக பதியப்பட்டுள்ளது. அதன் தகவல்கள் கீழே உள்ளன. சரியாக முதலில் வாசித்த பிறகு கேள்வி கேளுங்கள் உடனே 20 ரூபாய் தற்காலத்து ஸ்டாம்ப் பேப்பர் என்று உங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டாதீர்கள்.










நான் காட்டிய நான்கு ஆவணம் மட்டுமல்ல இன்னும் ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றது அவை யாவும் உங்கள் இன வரலாற்று ஆசிரியர்களான நடன.காசினாதன்,சதாசிவ பண்டாறத்தார் போல தனக்கு தானே தன் இனத்துக்கு ஏற்றார் போல் திருத்தி எழுதிக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் அல்ல.
வன்னிய மறவர் என்ற சாதி இருந்ததற்க்கு ஆதாரம்:

ஏழாயிரம் பண்ணை ஜமீன் சிவகிரி ஜமீன் ஆகிய இருவரும் வன்னிய மறவர் சாதியை சேர்ந்தவர்கள். இதில் ஏழாயிரம் பன்னையை பூர்வீகமாக கொண்டு இன்று பழனியில் வசிக்கும் சந்தன துரை என்னும் பெரியவரிடம் உள்ள இருபத்திரத்தில் 1898 மற்றும் 1920 ஆகிய பத்திரங்களில் வன்னிய மறவர் சாதி என வந்துள்ளது.

1898 ஆம் ஆண்டில் ஆதாவது சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் பழனியில் இருந்த மறவர் மடம் ஒன்றின் தலைவர் அப்போதைய 5 ரூபாய் பத்திரத்தில் நன்கு கவனிக்கவும் விக்டோரியா மகாரானி உருவம் பொரித்த பத்திரத்தில் இந்த வாசகம் வருகிறது.

"பழனியாண்டித் தேவர் மகன் வன்னிய மறவர் சாதி வசமுள்ள வீரயாத்தேவர்"........ இப்படி செல்கிறது.

இதைப்போல்,
1920 ஆம் ஆண்டில்  1 ரூபாய் பத்திரத்தில் நன்கு கவனிக்கவும் விக்டோரியா மகாரானி உருவம் பொரித்த பத்திரத்தில் இந்த வாசகம் வருகிறது.

"வன்னிய மறவர் சாதி வசமுள்ள மடமொன்றில்"








வணங்காமுடி வன்னிய மறவர் ஜாதி! 
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

அன்பு நண்பர்களே! வன்னிய மறவர் சாதி என பழங்கால பத்திரப்பதிவுகளில் {1898-மற்றும்-1928}உள்ளதையும்,அவ்விதம் வருவதையும் ஏற்கனவே நான் பதிவிட்டிருந்தேன். இப்போது மேலும் சில பத்திரங்களையும் பதிவிடுகிறேன்.

பத்திரம்:1
~~~~~~~
"வணங்காமுடி வன்னிய மறவர் ஜாதி"
{1916ம் வருடத்திய பத்திரம்.}

1916ம் வருடம்,அக்டோபர் மாதம்,11ம் தேதி, நள வருடம், புரட்டாசி மாதம் 26ம் தேதி, கஸ்பா பழனியிலிருக்கும், பழனிச்சாமி முதலியார் மகள் "செங்குந்த முதலியார் ஜாதி" விவாசாயம்,  பருவதத்துக்கு ..

மேற்படி ஊரிலிருக்கும் பழணியாண்டித்தேவர் குமாரர், "வணங்காமுடி வன்னியமறவர் ஜாதி" விவாசாயம், வீரய்யாத்தேவர், மேற்படி ஜாதி, மேற்படி ஜீவனம்,ராமசாமித்தேவர்:2,...

பத்திரம் 2.
~~~~~~~

1902 -அக்டோபர் மாதம்-25ம் தேதி, சுபகிருது ஆண்டு, ஐப்பசி மாதம் பழனியூரிலிருக்கும் ....

"வன்னியமறவர் ஜாதி"

பத்திரம்:3
~~~~~~~
"வன்னிய மறவர் ஜாதி" -1907 ம் வருட பத்திரம்.

பத்திரம்:4
~~~~~~~
பழனி டவுண், பொன்னையாத்தேவர் சந்திலிருக்கும், மாரியப்பத் தேவர் அவர்கள் மனைவி "வணங்காமுடி வன்னிய மறவர் ஜாதி " சுகஜீவனம் சுமார் 52 வயது, இருளாயி அம்மாள் அவர்களுக்கு, மேற்படி டவுண், "சவளக்காரர்" தெருவிலிருக்கும் சுப்பு பண்டாரத்து குமாரர் "துழுவ வேளாளர் ஜாதி" விவாசாயம் -வியாபாரம், சுமார் 48 வயது,பழனியப்பபிள்ளை:1, மேற்படியார் குமாரர் மைனர் சுமார் 16 வயது, சண்முகம் பிள்ளை: 1, ...... {தேதி:25•12•1937}

'சவளைக்காரர் எனும் சாதியார் இப்பத்திரத்தின் வாயிலாக "சவளைக்காரர்" என்றே இக்கால கட்டங்களில் வழங்கப்பட்டனர் என்பதை அறியமுடிகிறது'. மேலும் பழனியில் 'பண்டாரம்' எனப்படுவோர் துளுவ வேளாளர் சாதி என தம்மை குறிப்பிட்டுள்ளதையும் அறியமுடிகிறது. இதனால் 'பண்டாரச்சாதி' என்போர் பிள்ளை எனும் பட்டத்தோடு உடைய வேளாண் சாதியினர் என்பதும் உறுதியாகிறது.

பத்திரம்:5
~~~~~~~

1951- ஏப்ரல் 18,

.... பழனி டவுண், கருப்பண தேவர் சந்திலிருக்கும், வீ.ராமசாமித்தேவர் அவர்கள் பாரியை "வணங்காமுடி வன்னியமறவர் ஜாதி" சுகஜீவனம், சீதையம்மாளுக்கு....

அன்புடன்.
கி.ச. முனிராஜ் வாணாதிராயன்.
















இந்த மறவர் மடம் இன்று வழக்கில் உள்ளது பழனி பண்டாறம் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யபட்டு அதன் வழக்கு நடைபெற்று வருகிறது.

இப்படி ஒரு ஆதாரம் எவரிடமும் இருக்காது இன்றைக்கு 


மேற்கண்ட ஆராய்ச்சியாளர்கள் யாரும் மறவர் ஜாதிக்காரர்களா?ஆவணங்களை எழுதிய அனைவரும் வெள்ளையர்கள்.

அப்படி என்ன ஆதாரத்தை காட்டினீர்கள்,
Palli is women live in strict seclusion (Gosha). This particularly the case in the old Palaigar families of Ariyalur, Udaiyarpalaiyam, Picha- varam, and Sivagiri. . PALLI OR VANNIYAN-edgar thurston] .

ஆதாவது பள்ளி இனப்பெண்கள் கோஷா என்ற ஆடையை கட்டாயமாக அணிவார்கள். அதில் உடையார்பாளையம்,அரியலூர்,பிச்சாவரம்,சிவகிரியை சார்ந்தவர்கள் இவர்களை தங்கள் இனத்தவர் என்று கூறிக் கொண்டுள்ளனர்.(உண்மையில் உடையார் பாளையம்,அரியலூர் ஜமீன் இருவரும் வன்னியப்பட்டம் கொண்ட பார்க்கவ குலத்தவர்கள்.சிவகிரி வன்னியர் பட்டம் கொண்ட மறவர் ஜமீன்)

"கோஷா" ஆடை என்பது இஸ்லாமிய  பென்கள் அனியும் பர்தாவை போல. இதை சில அரசியரும் இளவரசியரும் நாயக்கர் மறவர் ஜமீன்கள் உட்பட அனியும் உடை தான். இது ஆதாரம் என்றால் மேன்மை பொருந்திய சிவகிரி ரானியார் முத்தாதாள் நாச்சியார் அவர்கள் அனிந்துள்ளது "கோஷா" ஆடையா? என கூறுங்கள் பார்ப்போம்





இந்த ரானியர் சாதாரன பென்மனிபோல் வயோதிக ஆடையை அனிந்துள்ளார். உங்களது "கோஷா" ஆடை கூற்றை எங்கே கொண்டு துடைக்க போகின்றீர்கள்.

"வன்னியர்" ஜமீன் என கோறுகிறீர்களே.


திருநெல்வேலியில் 20-ஆம் நூற்றாண்டில் எடுத்த சாதிக் கனக்கெடுப்பில் வெள்ளாளர் (அ) பிள்ளை 33,975
வன்னியர் (அ) மறவர் 47,945 சாணார் 13,313 கோனார் 12,395 பிராமின் 10,791 பறையர் 13,456 என கனக்கெடுத்துள்ளனர்.

திருநெல்வேலி ஜாதிய அறிக்கை இது.இதில் "பள்ளி" என்னும் சாதி கிடையாது. 












தென்மலை,சம்சிகாபுரத்தில் மறவர் அல்ல சுத்தமான அக்மார்க் ஐ எஸ் ஒ வன்னியர் நாங்கள் என்னும் சுத்தமானவர்கள் என கூறும் வன்னியர் கண்டிப்பாக மறவர் கிடையாது?அந்த சுத்தமான வன்னியர் என வன்னியர் சங்கங்களுடன் வரும் சரவணபாண்டியரும் வீரபாண்டியும் அவரது நன்பர்களும் மறவரே அல்ல ஆனால் அவர்கள் யார் என அவர்களது பாட்டன் பத்திரத்தில் தேடவும். அரண்மனை அகம்படிகளாக இருக்குமே தவிர மறவராக நிச்சயம் இருக்காது. இன்றைக்கு அந்த பிரிவினர் "வன்னினார்" என்ற புது சாதியில் பள்ளி கூட்டமைப்பை நாடுகின்றனர்.

 காரணம் விக்னேஷ் ராஜா குடும்பமும் சரவணபாண்டியன் குடும்பமும் மைனர் பாண்டியன் என்பவரை தான் தந்தையாக கூறுகிறார்கள்.
சரவணபாண்டியன் குடும்பம் சிவகிரியை விட்டு வேறு ஊருக்கு ஒதிக்கி வைக்கபட்ட ரகசியமென்ன என பார்க்கையில் நேரடி வாரிசு,சார்பு வாரிசு என்று வருகையில் சரவணபாண்டியன் அரண்மனையை சார்ந்த வாரிசு அல்லாத குடும்பமோ என தெரிகிறது

ஒரு  பள்ள்ள்ளி குல கில்லி நாய்ய்க்கர் என்னும் வன்னிய சத்திரிய குல புத்திரர்  குல உத்திர குல தரித்திரர் பல வலை தளங்களில் சென்று சிவகிரி தந்தை வழி மறவர் ஜமீன். மறவர்களை "கமுதி" கோர்ட் சூத்திரர்கள் என தீர்பிட்டுள்ளது. எனவே அவர்கள் சிவகிரி ஜமீன் அல்ல என தன் கருத்துக்களை பொ(உ)ழிந்துள்ளார்.

அந்த புத்திசாலிக்கு அந்த வழக்கில் என்ன நடந்தது என்ன தீர்ப்பு வந்தது. என முழுமையாக படிக்காமல் ஹஸ்தினாபுர பார்ப்ப கருத்துக்களை ஏற்று கூறிவருகின்றார்.

கமுதி வழக்கில் மறவர்கள் சத்திரியர் என கோர வழக்கு தொடுக்கவில்லை. அந்த தேவையுமில்லை.
இந்த வழக்கை நன்கு ஆராய்ந்த நீதிபதி இறுதியில் வழங்கிய தீர்ப்பை அந்த நாய்ய்க்கர்  கன்னுக்கு தெரியாமல் போனது இது தான்.  இது அனைத்து தமிழகத்து குடிமக்களுக்கும் வழங்கிய தீர்ப்பு:


அப்போது உயர் நீதி மன்றம் இருவருக்கும் பிராமணர்களின் ஆக விதிப்படி நுழைய இருக்கும் வாதங்களை சமர்பிக்குமாறு உத்தரவிட்டது.

இதில் சாணார்கள் தாங்கள் சத்திரியர் அதனால் நுழையலாம் என கதைவிட்டு கோரிக்கை வைத்தனர். இதன் சாத்தியம் ஆங்கிலேய அரசாங்கத்தின் கருத்து சுதந்திரத்தாங்கள் தாங்கள் பூணூல் அனியும் இரட்டை பிறப்பாளர்கள். ஒரு சாதிகளுக்கு உரிய சம உரிமைகளின் அடிப்படையில் தங்களின் உரிமைகளை கோரினர். ஆனால் சாணார்களின் நம்பிக்கை மதுரை நீதிமன்றத்தாலும் சென்னை உயர்நீதிமன்றத்தாலும் நிராகரிக்கபட்டது. நீதிமன்றம் ஆகம விதிகளின் படி இந்த
கமுதி கோவிலின் நுழைய அனுமதியை மறுத்துவிட்டது.ஆனால் இதை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் இதை இராமநாதபுரம் இராஜாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பு என்னவெனில்,

இதில்,
கமுதி கோர்ட் தீர்ப்பு இது தான்

உயர்நீதிமன்றத்தின் வாக்கில் "சாணார்கள் இந்து மத சத்திரிய போர்வீரர்கள் என்றோ அல்லது சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் இனம் என கருத எந்த ஆதாரமும் இல்லை"  'அல்லது நாடார்கள் என்ற பெயர் உயர் சாதிக்குரிய பெயர் என கூறுவது அர்த்தம்பொருத்தமற்றது.பழக்கவழக்கங்களை மாற்றுவதால் எந்த தகுதியும் வந்துவிடாது' 'சாணார்கள் காலங்காலமாக பனமரமேறி கள் இறக்கும் தொழில் உடையவர்கள்....'இன்னும் சொல்ல்போனால் இந்து மதத்தை பொருத்தவரை பறையர்களை விட  கொஞ்சம் உயர்வாக கருதப்பட்டனர்...... ஆனால் மற்ற சாதிகளை விட கீழானவர்கள்.............மறவர்கள்[பிரதிவாதி] மற்றும் இதர உயர்சாதிகளும் கோவில்களில் வழிபாடு செய்ய காலங்காலமாக அனுமதிக்கபட்டனர்".....மேலும் நாடார்கள் ஆரிய வழியினர் என்பதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் நாடார்கள் குலதெய்வ(பேய்)வழிபாடு உடையவர்கள் என்றும் முடித்தனர்.

ஆனால் இந்த நீதிமன்றம் நாடார்களின் இதர முன்னேற்றங்களான தங்கள் பூர்வதொழிலை விட்டு பல துறைகளிலும் முன்னேறி தொழில் அதிபர்களாகவும் பல கிராமங்களில் நிலம் உடையவர்களாகவும் இருந்த நாடார்களின் செல்வ செழிப்பை பொருட்டாக கருதவில்லை. புதிதாக வைதீக சம்பிரதாயங்களை பின்பற்றியும் அதையும் நீதிமன்றம் கருதவில்லை.

ஆனால் உயர்நீதிமன்றம் பிராமனர்களின் ஆகம விதிகளின் படியும் அவர்களின் சாஸ்திர நியதிகளையுமே கையாண்டது.சிவன் கோவில் பிராமணர்களின் ஆகம விதிகளின் படி தீட்டு சாதிகளான கள் இறக்குவோர் கோவிலில் நுழைந்தால் கோவில் தீட்டு அடைந்து கெட்டுவிடும் என ஆவணங்களை காட்டினர்.

இதற்க்கு 34 பிராமணர்கள் சாட்சிகளாக வந்து சாணார்கள் கமுதி கோவிலுக்குள் நுழைய தடை வேண்டும் என கூறினர்.
இதர சாட்சிகள் இரு சமூகங்களின்  பிரதிநிதிகள் போல காட்டி சாட்சியம் அளித்தனர்.

சில பிராமணர்கள் சாணார்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தனர். சாணார்களுக்கு ஆதரவாக 28 பிராமணர்கள் சாட்சியம் அளித்தனர். ஆனால் அந்த பிராமணர்கள் சமூக அந்தஸ்தில் சற்று குறைவானவர்கள் என கோர்ட் கருதியது.

மதுரை கோர்ட் இறுதி தீர்ப்பில் வழக்கின் முடிவு மறவர்கள் தலைவரும் இராமநாதபுரம் அரசருமான கமுதி கோவில் அறங்காவலரான சேதுபதிகளுக்கு சாதகமாக தீர்ப்பிட்டு சாணார்கள் கோவிலுக்குள் நுழைய கூடாது என அரசாங்க அறிக்கையும் வந்தது. சாணார்கள் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இதற்க்கு மேல் முறையீடு செய்தனர். உயர்நீதிமன்றமும் பழை வழக்குகளை முற்றிலும் ஆராய்ந்து அதே தீர்ப்பை மறுபடியும் உறுதி செய்து மறவர்கள் பக்கமே தீர்ப்பு வந்தது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில்,

" பொருளாதார முன்னேற்றம் சமூக அந்தஸ்தை நிர்ணியப்பதில்லை ஒருவனது சாதிய பிறப்பே சமூக அந்தஸ்தை நிர்ணயக்கிறது. இந்து சட்டங்களை நிர்ணயத்த
பிராமணர்களின் புனித வேத சட்டங்கள் அனைவரையும் சமமாக கருதுவதில்லை. வர்ணத்தில் மேலோர் கீழோர் உண்டு.

'ஆரியர்கள் மட்டுமே சத்திரியர் திராவிடர்(தென் இந்தியர் முழுவதும்) சத்திரியர்களாக இருக்கவே முடியாது. தீட்டான தந்தைகளுக்கு பிறந்தவர்களின் வணிகம்,வேளான்மை,சிறுதொழில் போன்ற தொழில் செய்தாலும் அவர்களும் தீட்டானவர்களாகவே கருதப்படுவர்.'

உயர்நீதிமன்றம் சாணார்களுக்கு அமெரிக்காவில் உள்ள நீக்ரோ இன மக்களுக்கு உரிய உரிமை சட்டமான பிளஸ்சி பெர்கூசன் சட்டத்தை உதாரணம் கான்பித்து
சாணார்கள் அறிவுரை வழங்கினர்.சாணார் போன்ற சாதிகள் பொதுக்கோவில்களில் நுழையாது தனியாக கோவில் கட்டி வணங்கி கொள்ளுமாறு அறிவுறுத்தபட்டது. அதேபோல் அவர்கள் நிறுவணங்களில் அவர்களின் ஆதிக்கம் ஏற்று கொள்ளபடும் என சமாதானம் கூறினர்.


"தமிழ் நாட்டில் இரு வர்ணமே உண்டு பிராமணனை தவிர அனைவரும் சூத்திரனே" என வழங்கிய தீர்ப்பை புரியாத புத்திசாலி தளங்கள் தோறும் தெரிவித்து வருகிறார்.


 இங்கு வலைதளம் மட்டுமல்ல ஏடுகள் ஆவனங்கள் இதில் ஒன்று கூட உங்கள் சாதி "பள்ளி" யை சூத்திரர் என கூறவில்லை என நிருபிக்க முடியுமா??

பள்ளிகளை சூத்திரர் என ஆங்கிலேயர் காலத்தில் பதிந்துள்ளனர். அதன் பின்பு சத்திரிய போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களுக்கு கடைசிவரை சத்திர்யா பட்டம் கிடைக்கவில்லை.
ஆனால் கருணாநிதி ஆட்சியில் அப்படி அச்சடித்து ஒரு ஆணை வந்தது.அதில் தான் வன்னியர் குல சத்திரியர் என பெயர் வந்தது

http://keetru.com/index.php/component/content/article?id=23665 http://realvanniavaralaru.blogspot.in/2013/11/real-vannia-varalaru.html


"பள்ளி" எனும் சாதி திருநெல்வேலியில் ஜாதிய கனக்கெடுப்பில் கிடையாது. சில விஷயங்களுக்கு முன்னெடுப்போம்.

"பள்ளி" வன்னியகுல சத்திரியர் என்னும் சத்திரியங்களை ஆராய்வோம்.

சதுர்த்த கோத்திரம் காலாக்கள் தோழ உடையார் ஆவர்கள் உடையார் பாளையத்தின் பாளையக்காரர் இதைபோல் துறையூர் ரெட்டியார்களும் சதுர்த்த கோத்திரம் என கூறுகிறார்கள் இருவரும் உறவினர்கள் என "அனந்தரங்க பிள்ளை டைரி" என்ற பாண்டிசேரி பிரஞ்சு கவர்னர் டுப்லெஸ் எழுத்தர் கூறுகிறார் . சதுர்த்த என்பதற்கு  நான்காம் வர்ணம் என பொருள். ஆதாவது நான்காவது வர்ணத்தை சார்ந்த நயினார்,ரெட்டி என்ற பட்டம் கொண்டோர் .உடையார் பாளையம் உறவினர்கள் முகப்பருசூர் கச்சிராயர் மற்றும் விளந்தை இராவுத்த நயினார் இருவருக்கும் முதலியார் பட்டம் உள்ளதாக கூறும் இவர்களுடன் பிச்சாவரம் பாளையக்காரர் என சொல்பவரும் உடையார்பாளைய உறவினரே. இவர்களுடன் அரியலூர் நயினார் விஜயநகர சுபேதாராக இருந்த பூம நயினார் வழியினர் என கூறுகிறார் . இவர்கள் அனைவரும் தொண்டை மண்டலமுதலியார்  என்ற கன்னட வொக்காலிகர் என தோன்றுகிறது.தொண்டை மண்டலா முதலியார் வழியினர் தமிழர் கிடையாது . விஜயநகர கணக்கராக இருந்த அரியநாத முதலியார் என்ற வொக்காலிகர் வழியினர் என ருசுவாகும்.





The Nayak flavour


March 13, 2014 06:11 pm | Updated May 19, 2016 08:24 am IST - chennai

A performance in the presence of the King: A fresco at the Ramanathapuram TempleA performance in the presence of the King: A fresco at the Ramanathapuram Temple

Dancer and dance historian Swarnamalya Ganesh writes:

“Song and dance were the principle pre-occupations of the society for which he was the leader,” says N. Venkataramaiyyah in his preface to the work, ‘Raghunathabhyudayamu.’ An ‘Abhyudayamu’ is technically the description of a day in the life of the King through dvipada (couplet poems), songs and dialogue. These Abhyudayams were performed as dance and music discourses everyday in the courts.

The Nayaks, who were feudatory kings under the Vijayanagara emperors, used this literary form to actively steer a course of identity for themselves. In many of their epithets and inscriptions, they address themselves as ‘chaturtha gotra putra-s.’


Pasupuleti Rangajamma in her work, ‘Mannarudasa Vilasamu,’ addresses Vijayaraghava Nayaka as ‘Mannaru gotra’ indicating his allegiance to Lord Mannarudasa or Rajagopala, perhaps tracing their lineage to Gollavaru (the neat herd). This raise of the non-ruling class saw many new cultural and social operations that set newer norms and core values for society and the performing arts.

In my work, while studying the music and dance of the Nayaks, I understood that the study of ancestral memory along racial lines is a significant debate in critical race theory. The study of dance in this political racial shift is intertwined with the understanding of their memories, class struggles, issues of identity and authority.

The Nayaks may have made unabashed proclamations of their class, but displayed great ebullience in identifying with the already existent norms of lifestyle and behaviour that befit ‘royal blood.’ The ‘ Tanjavuri Andhra Rajula Caritramu ’, the Achyuthabhyudayamu written by Raghunatha Nayaka,‘Raghunathabhyudayamu’ written by Vijayaraghava Nayaka and several such works not only documented the life, conquests and contributions of the Nayak kings but also reflected their lifestyle which resembled that of the Vijayanagara emperors, as described in the Rayavacakams.

The Nayaks were exuberant patrons of music, dance, literature and temples. It is interesting to note that they were active participants too in many of these creations by being composers, poets, musicians and experts themselves. They were often also the ‘subjects’, in the sense that from being a mere objective patron the King became the very subject (nayaka) of poetry, padas and kavyas that were embodied as dances and musical repertoires in their courts.

The phenomenon, where the subject watched his own story narrated, sung, told and danced every day, like the Abhyudayams even while he was the active participant in the very creation of such literature, is in many ways a deliberate attempt to create a sui generis cultural identity. This aspect was perhaps the most significant feature of this historical period.

Therefore a journey through their music, dance and repertoires as part of ‘ FROM THE ATTIC ’ is an attempt to reflect upon the context in which the immediate cultural memory of Bharatanatyam and classical music of today rests.”


"பள்ளி" என்னும் வார்த்தைக்கு தமிழிலே என்ன அர்த்தங்கள் உண்டு எத்தனை அர்த்தங்கள் உண்டு(தமிழ் பொய் கூற போவதில்லை) .அதைபோல் தெலுங்கு,கன்னடம்,பாலி,உருது,சமஸ்கிருதம் இந்த மொழிகளும் பொய் சொல்ல போவதில்லை இதில் எது சத்திரியன் என  குறிக்கின்றது.

கோத்திரம் பூண்டவன் சத்திர்யனாம். கோத்திரங்கள் யார் பூனுவர் கொஞ்சம் பொது அறிவுடன் நோக்குங்கள்.
["கோத்திரம்னு ஒன்னு சொல்லிட்டாலே........"] என வரும் முது மொழி யாருக்கு பொருந்தும்.
சரி தவரில்லை வட தமிழகத்தில் வன்னியர்,பிராமனர்,தொண்டை மண்டல சைவ முதலியார்,கருனீகர்,இல்லத்து செட்டியார்,செங்குந்தர்,வானியர்,லிங்காயத்துகள்(பண்டாறம்),கவரா நாயுடு..... என பலரும் கோத்திரம் கூறுவதால் தப்பில்லை.

இந்த கோத்திரங்களையும் பூனூல்களையும் அனியும் அனிமனிகளின் பண்டைய வாழ்விடங்களை ஆராய்ந்தால் புதைக்கப்பட்ட,உடைக்கபட்ட,சிதைக்கபட்ட,மறைக்கபட்ட,ஒடிக்கபட்ட தமிழக வரலாறு வெட்ட வெளிச்சமாகும் என்பது உன்மை.



நீங்கள் மட்டுமல்ல அந்த கமுதி கோர்ட்டிலே வழக்கு தொடுத்தார்களே திருவிதாங்கூரிலும் கன்யாகுமரியிலும் பிறப்பு உறுப்பை தவிர வேறு இடத்திலே துனி அனிவது கூடாது என்றும். தன் கட்டிய XXXX வளர்ந்தால் அதற்க்கு வரி கட்டி மானத்தை காத்து அரச வர்க்கத்தை யாரும் பார்க்க கூடாது என தகரத்தை தட்டி ஒலியெழுப்பி கருப்பட்டி வியாபாரம் செய்த பின்னால் இவர்களும் அரைமண்டை சிரைத்து பூனூல் போட்டு கோத்திரம் கூறுகிறார்களாம்[::"திரைப்படத்தில் வரும் வசனம் போல மூடவேண்டிய காலத்தில் எத மூடாம இன்னைக்கு எத மூடுது பாரு"] அந்த உயர்குல சத்திரியர்களை ஒப்பிட்டு பார்க்கையிலே...........#####....................."

நான் எவ்வளவோ விளக்கங்கள் கொடுத்து விட்டேன். நான் இறுதியாக வைக்கும் விஷயம் இது தான்.

ஏனெனில் இந்து புதிதாக உருவாக்கபட்ட "வன்னினார்" கூட்டத்துக்கு தங்கள் பாட்டனார் பத்திரம் கூட இல்லாமல் கோமாளி சத்திரியர் தொப்பியை மட்டும் அனிந்து வலைதளத்தில் சுத்துகிறது. இவர்கள் வழக்கு தொடுக்க எந்த வக்குமில்லை காரணம் தங்களை பற்றி எந்த பத்திர ஆதாரங்கள் இன்றி "தீயில் தோன்றினோம்" "பன்றியில் தோன்றினோம்"பாஞ்சாலிட்ட தோன்றினோம் திரவுபதியிடம் தோன்றினோம் இராமன் கிருஷ்னனிடம் தோண்டினோம் என புராண கருத்துகளை வைத்து திரியும் கூட்டத்திடம் எந்த ஆதாரமும் இல்லை பின்னே கோர்டில் வழக்கு தொடுக்க வகையுமில்லை பின்னே வாய் ஜம்பத்திற்கு வெத்தலைபாக்கு போட்டு திரிகின்றனர். ஏழாயிரம்பன்னை,அழகாபுரி நிஜ  ஜமிந்தார்கள் 1800 களில் அழிந்த பின் இந்த கூட்டம் ஆதாரமில்லாமல் கதை வைத்து படமா எடுக்கபோகிறது.

#திருநெல்வேலியில் பள்ளி சாதியினர் கிடையாது....
#சிவகிரி ஜமீன் வாரிசான விக்கினேஸ்வர ராஜா தன்னை பள்ளி என கூறி அதற்க்கான ஆதாரங்களை காட்ட வேண்டும்.
இதை காட்டி விட்டால் சிவகிரி ஜமீன் பற்றி அனைத்து கட்டுரைகளையும் நீக்கி விடுகிறேன்.
ஜமீண்கள்
=======
நடுவக்குறிச்சி ஜமீன் கொத்தாள தேவர்(குற்றால தேவர்) வம்சம்
முருக்க நாட்டு பாளையக்காரண் மூவரையன்
திரையன் தேவர்கள்
ஊர்க்காடு ஜமீன்
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு
தென்னாட்டு புலி சிங்கம்பட்டி ஜமீன்
ஆவுடையார்புரம் ஜமீன்தார் ஆபத்துக் காத்தார் புலித்தேவன்
குருக்கள்பட்டியின் மறைந்த ஜமீன்
சுரண்டை ஜமீன் கட்டாரி வெள்ளைதுரை
கொல்லங் கொண்டான் ஜமீன் 
ஊத்துமலை ஜமீன்
சிவகிரி ஜமீன்-மறவர்கள்
சேத்துர் ஜமீன்
கடம்பூர் ஜமீன்
மணியாச்சி ஜமீன்

செம்பியன் அரசன் 
தென்பாண்டி சிங்கங்கள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.