Friday, March 8, 2013

பள்ளர் வேறு? பறையர் வேறு இனமா?

பள்ளர் வேறு? பறையர் வேறு இனமா?


பள்ளர்களும் பறையர்களும் தொன்று தொட்டு தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் தமிழக சாதிய வகைபட்டியலில் தாழ்த்தபட்ட வகுப்பாக உள்ளனர்.இவர்களை பள்ளுபறை என்றே சேர்த்து அழைப்பதை தொன்றுதொட்டு அழைத்து வருகின்றனர்.இவர்கள் இருவரில் பறையரை பற்றியே கல்வெட்டு மற்றும் குறிப்புகள் வருகிறது ஆனால் பள்ளர்களை பற்றி அதிக கல்வெட்டுகுறிப்புகள் இல்லை.இதில் பள்ளர்கள் தம்மை மள்ளர் என புதிதாக ஒரு பெயரை புனைந்து தம்மை மூவேந்தர் இனம் என கூறிவருகிறார்கள்.இருவரும் வேறு வேறு இனத்தவர்களா அல்ல ஒரே இனத்தவர்களா என இக்கட்டுரையில் பார்ப்போம்.




பறையர்(விக்கிபீடியா):
முதலில் பறையரை பார்ப்போம் இவர்களை பற்றியே அதிக குறிப்புகள் வருகிறது.உன்மையில் இவர்களை துடியன்,பானன்,வள்ளுவன்,வேளாளன் என்று அழைப்பது வழக்கம்.அவர்களே கவனியுங்கள்,இவர்கள் மருத நிலத்து உழுகுடியான் வேளாளர்கள். அவர்களை பற்றி தென் தமிழகத்தில் சாம்பவர் என்றும் அழைக்கப்பட்டாலும், இவர்கள் தங்களை [மறையர்] வள்ளுவ வேளாளர் /ஆதி திராவிடர் என்றே அறியப்பட விரும்புகின்றனர்.
உழப்பறையர், தேவேந்திரப் பறையன்
என்ற உட்பிரிவுகளையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.காலடிப்பறையன்(வடஆர்க்காடு,செங்கள்பட்டு மாவட்டம்)சோழர் கால கல்வெட்டுக்களிலும் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.



  1. www.gutenberg.org/files/42993/42993-h/42993-h.htm   Cached
    Project Gutenberg's Castes and Tribes of Southern India, ... 
  2. Kalti (expunged).—A degraded Paraiyan is known as
  3.  a Kalti.


பறைச்சேரி (தெ.இ.க;4,க.எ.529;52,81,83) (தெ.இ.க;26, க.எ.686)
மேலைப்பறைச்சேரி (தெ.இ.க. தொகுதி2, க.எ.5)
என்று வரும் வரிகள் இதற்குச் சான்றாகும்.

சிங்கள பறையர்கள்

"தெலுங்கு பறையர் கதை "





https://books.google.co.in/books?id=IJ-MO8ANegUC&pg=PA314&lpg=PA314&dq=telugu+pariahs&source=bl&ots=bWSP21Faic&sig=4r5qNcz76p5UJ8faKVpdop1rEAs&hl=en&sa=X&ved=0ahUKEwj6lNXc3O_MAhUJpY8KHVgRBPUQ6AEIKzAE#v=onepage&q=telugu%20pariahs&f=false

மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686) பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151) என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. மன்னராட்சிக்காலத்தில் ஒவ்வொரு சாதியினரும் தனித்தனிக் குடியிருப்புகளில் வசித்து வந்ததையும் அதற்கு தலித்துகளும் விதிவிலக்கல்ல என்பதும், சேரி என்ற சொல் இழிவான பொருளில் வழங்கவில்லை என்பதும் இக்கல்வெட்டுச் சான்றுகளால் தெரியவருகின்றது.


சோழர் காலத்தில் சேரிகள்

சேர்ந்து செறிவாக வாழ்ந்ததால் ‘சேரி’ எனப்பட்டது. இதுபோல் பார்ப்பனச் சேரி, ஆயர்சேரி என்றும் பண்டு அழைக்கப்பட்டுள்ளன. இன்றும் வடுகச்சேரி, செட்டிச்சேரி என்னும் ஊர்கள் இருப்பதையும் நினைவில் கொள்க.
சோழர் காலத்தில் அவரவர் சாதிக்குப் பின்னால் (கிராமத்தை) தூய தமிழில் சேரி என்னும் பெயரைச் சேர்த்துக்கொண்டனர். அந்த வகையில் கண்மானச்சேரி, பறைச்சேரி, ஈழச்சேரி, வலைச்சேரி மற்றும் தீண்டாச்சேரி ஆகியவை உருவாயின. தீண்டாச்சேரி என்பது கைவினைஞர் குடியிருப்பு, பறையர் குடியிருப்பு, ஈழவர் குடியிருப்பு, வலைஞர் குடியிருப்பு மற்றும் தீண்டத்தகாதோர் குடியிருப்பு ஆகியவை. பார்ப்பனர் குடியிருப்புக் கூட, ‘சேரி’ என்ற நிலையில்தான் குடியிருப்புகள் அமைந்திருந்தன.

சேரிமக்கள்(பார்ப்பானர்,பறையர்,இடையர்,கம்மாளர்,ஈழவர்,செட்டி ,பள்ளர்) இவர்கள் அனைவரும் பூசகர் அல்லது அந்தணர் என்னும் தகுதி தங்களுக்கே உண்டு என கூறுபவர்கள் . இவர்களனைவரும் பூணுல் இடும் மக்கள் . அந்தணன் என்னும் தகுதி இல்லாவிட்டாலும் பூசாரி என்னும் பட்டமாவது தங்கள் இனத்தில் ஒருவருக்கு வைத்திருப்பார்

பார்பானுக்கும் பறையருக்குமான பழமொழிகள் ஏராளம் உண்டு.

சேரி எனும் வரும் மக்கள் ஒரே மக்களா இல்லை வேறு வேறு மக்களா என்பது ஆய்வுக்குரியது.


•நாட்டரசன்கோட்டை செப்பேடு 1•
மாட்சிமை தாங்கிய, சிவகங்கை சமஸ்தானம் - தேவஸ்தானம் மேதகு DSK. மதுராந்தகி நாச்சியார் அவர்களின் ஆளுமையில் உள்ள நாட்டரசன் கோட்டை அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் ஆலயத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலரிடம் அவர்களின் உரிமைகளைப் பேசும் மூன்று பட்டயங்கள் உள்ளன.
அவற்றில் இதுவும் ஒன்றாகும். இவை வரலாற்றிற்கு புதிய வரவுகளாகும்.
இந்த பட்டயம், நாட்டரசன் கோட்டையில் வசிக்கும் பறையர் சமூகத்தைச் சேர்ந்த திரு.முத்துக்குமார் அவர்களிடம் உள்ளது. பட்டயத்தில் குறிக்கப்படும் " சின்னான்" வழியில் வந்தவர்கள் இந்த குடும்பத்தினர்.
இவர்கள் இன்று வரை கண்ணாத்தாள் கோயிலின் வெளிமண்டபத்தில் மேளம் அடிப்பது, தேருக்குத் தைலங்கொடி வெட்டி வந்து கட்டி வைப்பது, ஆலய வளாகத்தைச் சுத்தமாகப் பராமரிப்பு செய்வது ஆகிய பணிகளைச் செய்து வருகின்றனர். இதற்காக இவர்களுக்கு மானிய ஊழியத்துடன், திருவிழாக் காலங்களில் ஆட்டுத்தலை இரண்டும், காளாஞ்சியும் தரப்படுகிறது. பட்டயத்தில் இவர்களுக்கு ஆட்டுக் கால்கள் தரப்பட்டுள்ள செய்தி வருகிறது.
•செப்பேட்டின் காலம் •
சிவகங்கை மன்னர் சசிவர்ணத் தேவரின் தகப்பனார் கன்று மேய்க்கி பெரிய உடையாத் தேவரவர்கள் ஆவார், அவருடைய பெயரே சசிவர்ணத் தேவருக்கும் இந்த பட்டயத்தில் பயின்று வந்துள்ளதாக அறிகிறேன். ஏனெனில் , " தாண்டறாய பிள்ளை பிறதானிக்க நாளையில்" என்று செப்பேட்டில் வாக்கியம் வருகிறது. தாண்டவராயப் பிள்ளை சசிவர்ணத் தேவரின் காலத்தில் தொடங்கி முத்துவடுகநாதத் தேவர் காலம் முடிய சிவகங்கைப் பிரதானியாக இருந்தவர். ஆகவே இதன் காலம் 18 ம் நூற்றாண்டு. இது மன்மத வருடம், மாசி மாதம் 22 ம் தேதி எழுதப்பட்டுள்ளது.
• பட்டயம் சொல்லும் செய்திகள் •
18 ம் நூற்றாண்டின் சமூகநிலையை இந்தப் பட்டயம் படம்பிடித்துக் காட்டுகிறது. வளநாடு எனும் நிர்வாகப்பிரிவுகள் சுட்டிக்காட்டப் பெறுகிறது. தேவர் - செட்டியார் முதலியோர் நீதியும் நிதியும் தரும் இடத்திலும், பள்ளர் - பறையர் - சக்கிலியர் முதலியோர் அதை மேற்கண்டோரிடம் பெறுபவராகவும் இருந்துள்ளனர்.
மேளம் அடிக்கும் தொழில் பறையர்களுக்கானதாக அறியப்படும் நிலையில், இந்த பட்டயத்தில் பள்ளருக்கும் அது உரித்தான தொழில் எனும் செய்தியை ,...
" பறையங்கள் யிப்போது கொட்ட தப்பு கிடையாது யென்று சொன்னான் அதற்கு உள்ளூற் பள்ளனை மேளங் குடுக்க சொன்னாற்கள் யென்னிடத்தில் மண் மேளந்தானிருக்குது யென்று சொன்னாற்கள் மேற்படி மேளம் உடைந்து போனால் போன மேளந் தாரேன் யென்று பறையங்கள் சொன்னாற்கள் " - (வரிகள் 22 லிருந்து 28 முடிய)
- எனப் பயின்று வரும் வரிகள் தெளிவுபடுத்துகின்றன. இவர்கள் தங்கள் சமூகக் கடமைகளில் இருந்து தவறும்போது, அவர்களுக்கு அபராதம் விதித்தல், கொடுத்த காணியைத் திரும்பப் பெற்றுக் கொள்ளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்துள்ளதை அறிய முடிகிறது.
• பட்டய வரிகளின் விளக்கம் •
சிவகங்கை மன்னர் சசிவர்ணத் தேவர் அரசாள, அவரது பிரதானியாக தாண்டவராயப் பிள்ளை இருக்கும் காலத்தில்,.. ஆனக்கன் சேனை வளநாட்டைச் சேர்ந்த சேவளத்தூர் முத்தண்ணத்தேவர் மற்றும் மன்னமுடித் தேவர் ஆகியோரது இல்லங்களில் முறையே வெள்ளையன், மசறவெட்டி மற்றும் நத்தான் வீமன் ஆகிய பறையர்கள் வேலைசெய்து வரும்போது மாடு காணாமல் போக விட்டு விடுகின்றனர்.
இதனால் அவ் வீட்டார்கள் இவர்களை ஒரு கூடத்தில் அடைத்து வைத்து, மிளகாய் மீது முட்டியிட வைத்து, சித்ரவதை செய்து இனி உங்களுக்கு உழுவதற்கு நிலம் கிடையாது என்று கூற, விஷயம் உள்ளூர் பெரிய மனிதர்களின் காதுக்குப் போகிறது. அவர்கள் எல்லோரும் சேர்ந்து அப்படிச் செய்ய வேண்டாம் என்று தண்டனையை நிறுத்தி, மேற்கண்ட பறையர்களுக்கு அபராதம் போட்டு, வெள்ளிக்கிழமை அன்று ஐயனார் கோயிலுக்கு மேளம் அடித்து வணங்க வேண்டும் என்று கூற, அந்த அபராதத்தை நத்தை பொறுக்கிக் குடும்பன், இருளக் குடும்பன், சிலம்பக் குடும்பன், மானம்பாக்கிக் குடும்பன் ஆகிய நால்வர் பறையர்களுக்காக முன்நின்று ஏற்றுக் கொள்கின்றனர்.
மேற்கண்ட நான்கு பறையர்கள் மேளங்கள் எங்களிடம் இல்லை கொடுத்தால் அடிக்கிறோம் என்று கூற, பறையர் மேளம் கொட்ட பள்ளர்கள் தங்களின் மேளங்களைத் தரட்டும் என்று பஞ்சாயத்தில் சொல்லப்படுகிறது. உள்ளூர் பள்ளர்களான மேற்கண்ட நால்வர் எங்களிடம் மண்ணால் செய்யப்பட்ட மேளங்களே உள்ளன என்று கூறி, அது உடைந்து போனால் யார் தருவது என்று கேட்கின்றனர். அவ்விதம் மேளம் உடைந்து போனால் அதற்குப் பதிலாக வேறு மேளங்களைத் தருகிறோம் என்று பறையர்கள் உறுதியளிக்கின்றனர். ஆனால்.. மழையில் மேளங்கள் கரைந்து விடுகிறது, பள்ளர்கள் வாங்கிய மேளத்தைத் தருமாறு கேட்க, மாலையில் தருகிறோம் என்று கூறிய பறையர்கள் நால்வரும் அதற்குப் பிணையாக 'சோனை' எனும் சக்கிலியரை வைக்கின்றனர்.
பிறகு சொல்லாமல் கொள்ளாமல் இரவோடு இரவாக காட்டுக்குள் ஓடிவிட்டனர். இவர்களைக் காட்டிலுள்ள ஊருணி அருகே கண்டுபிடித்து வளச்செட்டி கண்டன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் செட்டி ஆகியோரிடம் சென்று வழக்கு கேட்க அவர்கள் உங்கள் உள்ளூரில் கொடுத்த தீர்ப்பே போதும் அதன்படி நடந்து கொள்ளவும் என்று கூற, உள்ளூர் அளித்த தீர்ப்பின்படி இன்னும் இவர்கள் 30 பொன் தரவில்லை என்று பள்ளர்கள் முறையிட்டனர். இதனால் அந்த தீர்ப்பை ஒரு ஓலையில் எழுதி பறையர்களுக்குத் தந்துவிட்டு, அதன் ஒரு நகலை பள்ளர்களிடம் அளிக்கின்றனர்.
இதை ஒப்புக் கொண்ட பறையர்கள் மீண்டும் சாத்தரசன்கோட்டை எனும் ஊருக்கு ஓடிப்போய்விட்டனர். மீண்டும் அவர்களைக் கண்டுபிடித்த பள்ளர்கள் அவர்களை அவ்வூரிலிருந்த சாத்தரசன் - தெத்தரசன் - மூவரசன் ஆகியோரிடம் கூட்டிச் சென்று நியாயம் கேட்கின்றனர். அவர்கள் மூவரும் முன் அளித்த தீர்ப்பின்படி மீண்டும் நடந்து கொள்ளப் பணிக்க, அதை மறுத்து பறையர்கள், நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த கனகசெட்டித் தேவன் - நாட்டரசத் தேவன் - கரியாங்குடியான் - சினகராயன், வடகளவழி நாட்டார் காளைப் பட்டாராசன் - முகநாராயணப் பிள்ளை - பேயி வெட்டிக்காளை ஆகியோரிடம் சென்று தக்க நீதி கேட்கிறார்கள். இருவரிடமும் விசாரணை செய்து முன் அளித்த தீர்ப்பிற்கு ஏதும் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்க, பறையர்கள் இல்லை என்றனர். ஆனால் பள்ளர்கள் தங்களிடம் இருந்த தீர்ப்பு நகலைக் கொடுத்தனர். பள்ளர்களின் பக்கம் நியாயம் இருப்பதை அறிந்த மேற்கண்ட நாட்டார்கள் பறையருக்கு நூறு பொன் அபராதம் விதித்தனர். பறையர்களால் இந்த அபராதம் கட்ட முடியாத வகையில், நாட்டரச முதலி அந்த அபராதத்தை நான் கட்டுகிறேன் அதற்குப் பதிலாக மேற்கண்ட பறையர்கள் என்னிடம் வேலை செய்ய வேண்டும் என்று கூறி, அவர்களுக்கு உழுநிலம், குடிக்க கஞ்சி, அவர்களுக்கு நேரும் நன்மை - தீமைகள் அனைத்தும் பார்த்துக் கொள்வதாகக் கூற, பறையர்கள் ஒப்புக் கொண்டு அதன்படி நடக்கின்றனர்.
சிசம்பன் எனும் ஆசாரி எழுத, பட்டயத்தில் பறையர்கள் நால்வரும் ஒப்பமிட்டுள்ளனர்.
• செப்பேடு வரிகள் •
1. உ ஸ்ரீ ராமஜெயம்
2. மன்மத ௵ மாசி ௴ உ൰ ௳ கண்ணுமேக்கி உடை-
3. யதேவற் விசையரெகுநாதத்தேவன் றாச்சியத்தில் தா-
4. ண்டறாயபிள்ளை பிறதானிக்க நாளையில் ஆனக்கந்
5. சேனைவளநாடு சேகறம் சேவளதூற் முத்தண் –
6. தேவற் வீட்டில் வெள்ளையனும் மஸறவெட்டியும் நத்-
7. தானும் வீமனும் மன்னமுடி தேவற்வீட்டிலும் ௸(மேற்படி) முத்-
8. தண் தேவற்வீட்டிலும் துறசன வேலை செயிதும் மாட்-
9. டைகானாமல் பிடித்தும் யிப்படி செயிதபடியால் கண்டு பி-
10. டித்து உண்ணிகூடத்தில் அடைத்துவையித்து மொள-
11. காயை புதைத்து தொந்தறவு செயிது காணிகறையில்-
12. லை யென்று சொன்னார்கள் அதற்கு உள்ளுற் பரிதி
13. சொ[ன்]னா[ற்]கள் அப்படி சொல்லுவது சறியில்லை
14. காணிபூமி குடுக்க வேணுமென்று சொன்னார்கள்
15. யின்னைக்கி வெள்ளிக்கிளமை அய்யனாற் கோவி-
16. லுக்கு நாள் வைக்கப் போறொம் தப்புகொம்புயெ-
17. டுத்துச் செவிக்க சொல்லுங்கள் யென்று சொ-
18. ன்னா[ர்]கள் அதுக்கு நத்தைபுறக்கி குடும்பனையும் சே-
19. வளற்தூற் யிருளக்குடும்பனையும் சிலம்பக்குடும்பனையும்
20. மானம்பாக்கி குடும்பனையும் நாலு பேறையும் நெதையி-
21. ல் வைக்க அவதாறத்தை யேத்துக்கொள்ள சொன்னாற்-
22. கள் அது போலெ யேத்துக்கொண்டான் ௸(மேற்படி) பறை-
23. யங்கள் யிப்பொது கொட்ட தப்பு கெடையாது யெந்
24. று சொன்னான் அதற்க்கு உள்ளுற் பள்ளனை மோள-
25. ங் குடுக்கச் சொன்னாற்கள் யென்னிடத்தில் மண் மோள-
26. ந்தானிருக்குது யென்று சொன்னாற்கள் ௸(மேற்படி) மே-
27. ளம் உடைந்து போனால் போன மோளந்தாரென்
28. யென்று பறையங்கள் சொன்னாங்கள் அதற்க்-
29. கு கோவிலுக்குப் போயிட்டு வரும் போது மளைபெயிந்து
30. மோளம் உடைஞ்சு போச்சுது உடைஞ்சு போன சே-
31. தி கேட்டு பள்ளன் மோளம் கொண்டு வா வென்று சொ-
32. ன்னான் சாயந்திறம் தாறொமென்றான் அதுக்கு சாமி-
33. ந் கேட்டான் சக்கிலியசோனை யெத்துக்கொண்டா-
34. ன் அண்ணைக்கு [றா]த்திறியில் புறப்பட்டு காட்டு ஊறணி-
35. க்கி ஓடிப்போயிட்டான் தடத்தைப் பக்கிபிடித்து வள-
36. ச்செட்டி கண்டணிக்கி கூட்டி போயி வளக்கு கேட்டாற்க-
37. ள் முத்துகிஷ்ட்டணன் செட்டிவகையாற் பேற்களும்
38. கூடி கெள்க்கும் போது உள்ளுற்தி கேத்து சறியென்று -
39. (சொ)ன்னாற்கள் யினிமேல் பேசியபடிகித் தருவான்
40. யென்று சொன்னாற்கள் உள்ளுற் அவதாறம்
41. போட்ட முப்பது பொன் யின்னும் தறவில்லை யென்-
42. றான் தேசத்தாற் நாளை கேட்டுத்தரனு மென்று சொன் –
43. னாற்கள் தீருப்பு நகுலை பள்ளன் வாங்கிக் கொண்டா-
44. ன் பறையன் ராத்திறியில்ப் புறப்பட்டு சாத்தறசன் கோ-
45. ட்டைக்கி ஓடிப்போயிட்டான் தடத்து வளியெ பொயி-
46. கண்டுபிடித்து சாத்தரசன் தெத்தரசன் மூவரசனிடத்தி-
47. ல் கூட்டிக்கொண்டு நாயம் கேட்டாற்கள் முன் திற்ப்-
48. பு சறியென்று சொன்னாற்கள் அதுக்குச் சம்மதியா-
49. மல் மேலேறிய நாட்டறசம்பத்துக்குப் போனான் அங்-
50. கே கண்டுபிடித்து நாட்டிலெ கொண்டு போயி ஞாயம்
51. சொல்லும் போது நகுலை யிருக்குதாவென்று கேட்டாற்-
52. கள் பரையன் யில்லை யென்றான் பள்ளன் குடுத்தான்
53. ௸ (மேற்படி) நகுலை பாற்க்கும் போது பறையன் செயிதது தப்புதா-
54. மென்று மோளத்துக்கு வேலை ௬௰(60) பொன் அவதாறம்
55. ௰ (10) பொன் ஆக பொன் யெளுவதும் குடுக்க சொன்னாற்க-
56. ள் யிந்த தீற்ப்பு கனகசெட்டி தேவனும் நாட்டரச-
57. தேவனும் கறியான்குடியானும் சிணகறாயனு-
58. ம் வடகறை வெளுவநாட்டாற் காளைபட்டாறசன் மு-
59. கநாறாயனபிள்ளையும் பேயிவெட்டிகாளையும் வலை-
60. சட்டியாற் முத்துபணிக்கன் பூவூணடியெ காளிஅ-
61. ளகன் பரிசாரி நெவளி அஞ்சுவகை தொள்ளாளி
62. கத்தாபட்டு சொடாலையிளெ அ (😎 பெரும் கூடி ௸ (மேற்படி) நாட்ட-
63. ரச முதலி ௸ பொன் ௱ (100) குடுக்க சொன்னாற்கள் நா-
64. ன் குடுத்தால் யெனக்கு பறையன் யென்ன உபகா-
65. றம் (செ)யிவான் யென்று கேட்டான் நீ சொல்லுறபடி
66. கேள்க்கச் சொல்லுரோமென்று சொன்னாற்கள் -
67. யெனக்கு கொட்டாறக் காற்க்க வேனுமென்று சொன்னா-
68. ற்கள் அதுக்கு யென்ன சம்பளம் குடுக்குறதென்று கே-
69. ட்டான் ஒரு சட்டி கஞ்சியும் ஒரு வேட்டியும் நாதரக்காலு நா-
70. லுகாலும் சிருகுடல் அஞ்சிலெ ஒருபங்கும் தங்குலா வே-
71. லைக்கி நன்மை தின்மைக்கி ஒரு பணமும் ஒரு பானை சாதம் ந-
72. ன்மை தின்மைக்கி தப்புகொட்டாவும் யிஷ்பறன் கோவில்
73. தேற் அடிவிட்டு யிருக்குது நானுனக்கு காணியில் அறைபங்-
74. கும் தருகிறேன் ஆவுடையான்னுக்கு அறைபங்கு விட்டு முன் பொ-
75. ன்னும் தந்து யிருக்குறென் யென மலைபோலெ வேலை-
76. பாற்த்தார் தபோனாய் ௸ பொன் நூறு குடுத்து விட்ட காணியும் இளந்து
77. பொக வெணுமென்று சொன்னான் அந்தபடிக்கி சரியென்று ஒ-
78. ப்புகொண்டான் முன்பாலை முன்சந்தணம் முதலி நாட்டறசன் வா-
79. ங்கி பொறகு பளிகாணி சின்னான் வாங்கிறது அப்பால் அவறவற்
80. சேற்ந்த பேற்கள் வாங்கி கொள்கிறது
81. இந்த படிக்கிறவ – வெள்ளையன்
82. இந்த [படி]க்கிறவ- மஸறவெட்டி
83. இந்த- நத்தான்
84. இந்த – வீமன்
85. இந்தபடிக்கி கல்லுகாவேரி புல்லுபூமி சந்திறன்
86. சூரியாள்(ன்) உள்ள வரைக்கி ஆண்டு அனுபவித்து கொள்வாறாகவும்
87. இந்த பட்டையம் எளுதினது சி சம்பனு ஆசாறி
நன்றி!




தீண்டாச்சேரியும் பறைச்சேரியும் என்று சோழர்காலக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. (தெ.இ.க.II;4) இதனால் பறையர்கள் அனைவருமே தீண்டப்படாதவர்களாகக் கருதப்படவில்லை என்று கருத இடமுள்ளது. சிலர் இன்த தீண்டாச்சேரி என்பது பிறரை தீண்டா(தாக்காத) மக்கள் வாழுகிற சேரி என பொருள் கொள்வோரும் உண்டு.


இந்திரன் எனற தேவேந்திரன் தமிழ் கடவுளா?
பள்ளர்கள் அனைவரும் வேளாளர்களை போல் இந்திரக் கடவுள் இனத்தவர் என்று தற்போது கூறுகிண்றனர்.இந்திரன் தமிழ் கடவுளா என்பதை முதலில் பார்ப்போம்.சில தமிழ் அடிவருடிகள் அரைகுரை புத்தக ஞானத்தில் இந்திரன் தமிழ் கடவுளே என்று கூறுவர்.இதற்கு ஆதாரமாக திருக்குறளில் வரும் "இந்திரனே சாலும் கரி" என்று சாட்ச்சியம் காட்டுவர்.அதே போல் மனிமேகலை,சிலப்பதிகாரத்திலும் இந்திரன் பற்றிய குறிப்பு வரும்.இம்மூன்றும் சமன,பவுத்த காவியமாகும். இம்மூன்றின் காலம் 2300 ஆண்டுகள் என சிலர் கூறலாம்.ஆனால் அதற்கு முன்னே ஆரியர்களின் வேதங்களான ரிக்,யஜுர்-ல் இந்திரன் பற்றி குறிப்பு வரும் இது 4000 வருடங்கள் உடையதாகும்.ஆரியர்கள் இந்தியாவுக்குள் வரும்போது சிவ,சக்தி,விஷ்னு தெய்வங்களை கொண்டுவரவில்லை. ஆரியர்களின் முழு முதற் கடவுளாக இந்திரனே இருந்துள்ளார். எனவே இந்திரவழிபாடு மேற்கு உலகத்தில் இருந்து வந்தது தெரியவருகிறது. அப்போது இந்திர வழிபாடு மேற்கு உலகத்தில் என்ன முறையில் வழிபட படுகிறது என பார்ப்போம்.
ஜீயூஸ்(ZEUS):
இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான்.இவரே கடவுள்களுக்கெள்ளாம் தலைவன்.இவர் ஆயுதமாக இடிமின்னலை கொண்டவர் ஆதாவது இந்திரன்(வஜ்ராயதம்) போல.இந்திரனின் கதைகளில் வருவதைப்போல பிற கடவுள்களின் மனைவியரை கவர்வது.பல கன்னியரை புனர்ந்து பல பிள்ளைகலை பெறுவது போல கதைகள் கிரேக்க புரானங்கள் கூறுகிறது.பள்ளர்கள் கூறுவது போல நெல் விவசாயமோ(அ)நாகரிகமே அறியாத நாடு கிரேக்கம்.இது மலைகளும் காடுகளும் உடையது.எனவே தமிழர்களோ வேளாளர்களோ இந்த பகுதியில் வாழ்ந்ததுக்கு எந்த சாட்ச்சியம் கிடையாது.கிரேக்கநாகரிகம் 4000 வருடம் பழமையானது.
ஜூப்பிடர்(JUPITER):
இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான் ரோமானிய கடவுள் ஜூப்பிடர்.இங்கும்.நெல் விவசாயமோ(அ)நாகரிகமே அறியாத நாடு கிரேக்கம்.இது மலைகளும் காடுகளும் உடையது நாடுதான்.ரோம நாகரிகமும் கிரேக்க நாகரிகம் ஒன்று தான்.

தோர்(THOR):
இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான் ஜெர்மானிய கடவுள் தோர்.இங்கும் நெல் விவசாயமோ கிடையாது. எனவே நாம் மேற்க்கோள் காட்டிய ஐரோப்பிய நாடுகளில் கிறித்துவம் பரவும் முன்னர் இந்திரவழிபாடு தான் இருந்தது என்றும்.ஆரியர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதில் இந்திர வழிபாட்டை இந்தியாவிற்கு அறிமுக படுத்தியவர்கள் ஆரியர்களே என்று உறுதியாகிறது. இந்திரன் மழைக்கான கடவுளாக கருத்ப்படுகிறான்.இந்திரன் வஜ்ராயதம்(இடி) தாக்கி மழை வருவதாக நம்பபடுகிறது.எனவே உழவர்களான விவசயிகள் இந்திரனை வழிபடும் வழக்கம் இருந்தது.வேளாளர்கள் பிரபுக்களான் முதலி,ஆண்டை,பன்னையார் போன்ற நிலப்பிரபுக்களிடம் பன்னை அடிமையாக தொழில் பார்த்தவர்கள் பள்ளர்கள் எனவே தம்மை பன்னாடி என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது.பள்ளர்களும் வேளாள்ர்கள் போல தான் இந்திரனை மூலாதாரமாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைத்து கொண்டுள்ளனர்.வேளாளர்கள் தம் பண்ணைகளில் பள்ளர்களையே கூலிக்கு அமர்த்தியிருந்~ தனர் என்றும் இவர்஖ளைப் பாண்டிய மண்டலத்திற்கு வேளாளர்களே கொண்டு வந்து குடியமர்த்தினர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதைக் கூறுபவர் எட்கார்தர்ஸ்டன் The Pallans are said by some to have sprung from the intercourse of a Sudra and a Brahman woman. Others say Devendra created them for the purpose of labouring in behalf of Vellalans. Whatever may have been their origin, it seems to be tolerably certain that in ancient times they were the slaves of the Vellalans, and regarded by them merely as chattels, and that they were brought by the Vellalans into the Pandya-mandala." Some Pallans say that they are, like the Vellalans, of the lineage of Indra, The name is said to be derived from pallam, a pit, as they were standing on low ground when the castes were originally formed. It is further suggested that the name may be connected with the wet cultivation((caste anda tribes of edgar thurston))




பள்ளரும் பறையரும் வேளான் கூலிகள் மட்டுமல்ல ஆங்கிலேயர் காலத்தில் குற்றபரம்பரையாக இருந்துள்ளனர் இதில் பள்ளு காலாடிகளும் பறையரும் இராமநாதபுர மாவட்டத்தில் குற்றப்பரம்பரையாக இருந்துள்ளனர்.


சில நரபலிகள் வேறு பள்ளுபறையர் மக்களை கோட்டை கட்டுவதற்கும்,கட்டிடம்,அனை,மடை கட்டுவதற்கும் பல்வேறு காலகட்டத்தில் பயன்படுத்தியுள்ளனர். திருமயம் கோட்டை கட்ட பறையர் இருவரையும் Madurai மாரியம்மன் தெப்பகுளம் வெட்டுவதற்கு பள்ளரையும் நரபலிகளாக குடுத்துள்ளனர்.

பள்ளர்கள் என்பவர்கள் மட்டுமே சுத்த தமிழினமா?
பள்ளர்களும் பல்வேறு மாநிலத்தில் பல்வேறு பகுதியில் அந்த மாநிலத்தின் குடிகளாக மாநில மொழியே பேசுகின்றனர்.
ஆந்திர பள்ளர்கள்:
அந்திர மாநிலத்தில் பள்ளர்கள் மலாஸ் என்ற மள்ளா இனத்தவராக அறியப்படுகின்றனறர்.Mala or Malla (different from the family/last name Malla from Andhra) is a social group or caste mostly from the south Indian state of Andhra Pradesh
, Paraiyar and Pallar, tend to claim the inter-relation with the Malas, Mahars and Pulayas.


பள்ளர்கள் ஆந்திராவில் இருந்து வந்த மலாஸ் சாதியர் என்றும் பள்நாடு என்ற பள்ளர் நாடு இன்னும் ஆந்திராவில் உள்ளது.









வடுக பள்ளர் 
==============

பள்ளர்கள் தங்களை வடுக பள்ளர் எனவும் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் எனவும் பழனி கோவில் செப்பேட்டில் தங்களை கொணர்ந்து பழனிக்கு குடியேறியது பழனி நாயக்கர்கள் தான் என குறிப்பிட்டுள்ளனர்



தொட்டிய பள்ளர்கள்:



தொட்டிய பள்ளன்,வடுகபள்ளன்,அந்நிய பள்ளன்,கருநாடபள்ளன்,குடகு பள்ளன்....... என வரும் பள்ளர்கள் தமிழினமா? இன்னும் சிங்களர்களில் உட்பிரிவாக வரும் சிங்கள பள்ளர்களும் சிங்களப்பறையன் தெலுங்க பறையன் வடுகபறையன் கருநாட கோலியப்பறையன் தமிழினமா?


பள்ளர்களும் பறையர்களும் தமிழர்களே அல்ல தமிழ் மன்னர்களால் பிடித்து வரப்பட்டவர்கள்.

தெலுங்கு திராவிடர்களும்,கம்யூனிஸ்டுகளும் மற்றும் கிருத்துவ மிசினரிகள் தமிழ் மன்னர்களை இழிவு செய்யவே பள்ளர்,பறையர் என தமிழர்களை எழுதுகின்றனர்.

ஏன் இந்த திராவிடர்கள் பள்ளர் பறையரை தமிழர் அல்ல தங்கள் தெலுங்கு சாதி என ஏன் எழுதவில்லை என்றால் தமிழ் மன்னர்களையும் அவர்கள் வரலாறுகளையும் அழித்தொழிக்க நடந்த நீண்ட கால சதியே இவை


கேரள பள்ளர்கள்:
கேரள மாநிலத்தில் பள்ளர்கள் செருமார்கள் என்ற சேரிமார்கள் என அறியப்படுகின்றன.
கர்நாடகா பள்ளர்கள்:
கர்நாடகா மாநிலத்தில் பள்ளர்கள் கோலியாஸ் என்று அறியப்படுகின்றனர். Malas(pallars), who were considerable in number, were mostly agricultural workers like Holeyas in Karnataka. And it has been pointed earlier, some of them were employed village messengers (Maskoori or Elodu) and some as watchmen of the village chavadi by the middle of Twentieth century.
மராட்டிய பள்ளர்கள்:
மராட்டிய பள்ளர்கள் மகர் என்ற பெயரில் அறிய படுகிண்ரனர்.here is a strong ethnic, cultural and linguistic relation with Mahar in neighboring Maharastra state and with Pallan -similar to Madiga and Paraiyan -similar to MALA community of Tamil Nadu and Kerala, Karnataka states as well.
நாம் மேற்க்கோள் காட்டிய இனம் எல்லம் அந்த மாநிலத்தில் தாழ்த்தபட்ட வகுப்பாகவே உள்ளது.எனவே பள்ளர்கள் தமிழ் இனத்தவர்கள் என்பது கட்டுக்கதையே. 
Y




மூவேந்தரில் யார் பள்ளர்கள்?
இன்று மூவேந்தரும் பள்ளர்கள் என கூறிவரும் இவ்வேளையில் மூவேந்தரில் யார் பள்ளர்கள் என்பதை பார்ப்போம்.
சேரன்:
சேரனை மலையன்,வானவன்(வானைமுட்டும் மலையினை உடையவன்),வெற்பன்,சேரன்(மலைநாட்டிற்கு சிகரத்தை போன்றவன்) போன்ற பல பெயர்களில் கூறுகிறார்கள்.சேரனின் முத்திரை வில்.உலகத்தில் உள்ள அனைத்து வில் மலை  மக்களின் சின்னமும் வில் தான்.வேளிர் என்ற சேரர்குடி குறுனிலை மன்னர்களும் வில் மன்னர்கள் தான்.சேரநாடு மலை வளங்களும் மலைப்பொருட்களும் அதிகமாக கிடைக்கும் நாடு அங்கு நெல் விவசாயம் குறைவே.சேரன் ஏர்பூட்டி உழுததாக எந்த இலக்கியமும் கூறவில்லை.என்வே சேரர்களுக்கும் பள்ளர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
பாண்டியன்:
பாண்டியனை மாறன்,கடற்க்கோமான்,மீனவன்,கடலன் வழுதி,தென்னவன்,வைகைதுறையன் போன்ற கடல் ஆளுமை சார்ந்த பெயர்களாகவே சங்க இலக்கியத்தில் குறிப்பிடபட்டுள்ளது.பாண்டியன் சின்னம் மீன். மேலே சொன்ன அனைத்தும் நெய்தல் நிலத்தை குறிப்பவை என்வை இங்கும் விவசாய்த்திற்கு வழியே இல்லை.நெய்தல் நிலத்திற்கும் பள்ளகுடிக்கும் சம்பந்தமே எங்கும் கான கிடைக்காது. எனவே பாண்டியனும் பள்ளனாக இருக்க் வாய்ப்பில்லை.

சோழன்:
இறுதியாக சோழன் இவை அதிகமாக் செம்பியன் ,சூரிய குலத்தை சார்ந்ததாக குறிக்கபட்டுள்ளது.சூரிய குல பள்ளர்கள் எங்கும் இருப்பதாக தெரியவில்லை.மேலும் சூரியன் தேவேந்திரகுலத்தவனாக புரானமும் கூறவில்லை எனவே சோழனும் பள்ளனாக இருக்க வாய்ப்பில்லை.எனவே மேலே எ-டு காட்டி உள்ள மூவரும் பள்ளனாக எவரும் இது நாள் வரை கருதவில்லை.

சோழர் காலத்திலேயே பள்ளர் வரி தொடங்கி விட்டது:


சிங்கள தமிழர்கள்:



பள்ளர் பறையர் சாணார்கள் சிங்களர்களின் வாழும் தமிழர் எனவும். தமிழரில் வாழும் சிங்களர் எனவும்  தமிழ் தேசியம் என்ற கூட்டமைப்பு கூறுகிறது. இவர்கள் சிங்களர்கள் ஆதி தமிழர்கள் என அங்கீகரித்து கொள்கின்றனர்.

The Durave or toddy tapper castes are related to the Ezhavas of Kerala or the Nadar or Tamil Nadu. Mangala Samaraweera, former Minister of Foreign Affairs, one time member of the ruling Sri Lanka Freedom Party and fired by President Rajapakse belongs to the Durave caste.




இலங்கையை சார்ந்த வேத்தா எனும் வேட்டுவர் மக்களின் உட்பிரிவே பள்ளர்களும் சாணார்களும் என ஸ்ரீனிவாச அய்யங்கார் கூறுகிறார். இந்த வேதா மக்களின் மூதாதையன் இராவணன் ஆவான். அவனின் மகனே இந்திரா சித்தி. சாணார்கள் இறைவனின் அமைச்சர் ஒருவரை  மூதாயர் 
என கூறுகின்றனர் பள்ளர்கள் இந்திரன் என இந்திரசித்துவை கோருகின்றனர்.
பள்ளரும் சாணாரும் இலங்கை பூர்வீகமும் ஒரு வாய்ப்பு உள்ளது.



இடங்கை வலங்கை சாதி மக்கள் தத்தம் பூர்வீகத்தை தேடவும் முனைப்பாக செயல்பட்டனர்.  இடக்கையை சார்ந்த பள்ளிகள்,பள்ளர்கள் தங்களின் பூர்வீகம் ஆந்திரா,ஒரிசா என பல்லவ,பாண்டிய நாட்டுக்கு வெளியே தேடினர். ஆனால்

பறையர்,நத்தமான்,வேடன்,மலையமான் போனற மக்கள் சோழநாடே தங்களின் பூர்வீகம் என கூறுகின்றனர்

பள்ளர்கள் காஞ்சிபுரம்க இடங்கை வலங்கை கல்வெட்டு படி அவர்கள் பொஊர்வீகம் ஆந்திராவோ,கலிங்கமோ அந்நிய தேசம் எனவும் அவர்கள் இந்த நாட்டு குடிகளில் தங்களை அடிமகர்களாக சோழர்கள் பிடித்து வந்தனர் என இடங்கை வலங்கை வரலாறு கூறுகிறது. 
இடங்கை-வலங்கை 

ஸ்ரீனிவாச அய்யங்கார்.


TANJAVUR 
BRIHADHISWARA TEMPLE INSCRIPTIONS

INSCRIPTIONS ON THE WALLS OF THE CENTRAL SHRINE
No. 95. On the outside of the north enclosure.[1]
This record begins with the prasasti Tirumannivalara, etc., of the king.
It records the gift of 150 cows to the temple of Tirukkalatti-mahadeva by Chalukkiyakalakalan Kalappiriyan, the kankani-nayakam of Arrur-nadu.  The cows were distributed in the presence of Velipak-kilan Koyilmarayan, the Srikaryam and devarkanmigal of the temple, at the instance of the donor, among the shepherds Pallan Sattan, Pallan Sanan, Totti Madhavan . . . . . . . . . . tta-kon, and Sangan Alinjil, 30 a piece, stipulating the daily supply by each of them of 1 ulakku of ghee measured by Arumolidevan nali.  And another (2) endowment of 9 anradu narkasu, paid into the temple treasury by Vallan Kilan Sadangavi Soman of Pungunram in Tirumunaippadi for the supply of 1 alakku of ghee out of the interest on the endowed amount for mantradipam, andikkappu and tiruvalatti.
 [To the shepherd Pallan[29]].................. [residing] at Sri-Parantaka-chaturvedi[mangalam], a free village in Rajendrasimha-valanadu, were assigned ninety-six ewes in all, (viz.) seventy-two cases out of the ewes given by the [Pe]rundaram Lokamarayan for the sacred lamps (which he) had (vowed) to put up “(in case) no filth was thrown (on) him in the war of the lord Sri-Rajarajadeva at Kori ;” and twenty-four ewes, (which could be got) for the eight kasu given out of the money deposited, for sacred lamps, by the royal secretary, Karayil Eduttapadam, the headman of Rajakesarinallur. From (the milk of these ninety-six ewes) he himself and his dependents, (viz.) his uterine brothers Pallan Kuttan and Pallan Kiran ; his nephew Mugatti Eruvan ; and the shephered Modan Tiran, living at Sri-Parantaka-chaturvedimangalam, a free village in Rajendrasimha-valanadu, have to supply (oneurakku of ghee per day, for one sacred lamp, by the Adavllan (measures).
மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686)

பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151)

என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சோழர் காலத்தில்பள் வரி, பறை வரி
என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்துவிலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து

பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.

விக்கிரம கேசரி சதுர்வேதி மங்கலம்:
முதற்குலோத்துங்கனின் கல்வெட்டு(117)
விக்கிரம கேசரி சதுர்வேதி மங்கலத்தின் பிராமணர் ஒருவர் விளக்கு எரிப்பதற்கு 64 காசுகள் கொடை வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகின்றது.சிதைந்த நிலையில் காணப்படும் இரண்டாம் பாண்டிய பேரரசின் கற்ப்பொருப்பில்(கல்வெட்டு550)
"இப்பிரமதாயத்தின் புறஞ்சேரியிலிருக்கும் பள்ளரும்,பிடாகையிளிருக்கும் பள்ளரும் கற்றளேரி குளத்தை
செப்பனிடும் பணியை மேற்கொண்டமைக்காக சபையார் அன்னர்க்கு வழங்கிய பரிசில்" கூறப்படுகின்றது.
இதற்க்கு பின்னர் காணப்படும் சக ஆண்டு 1227 மற்றும் ஸ்க ஆண்டு 1313 இரு கல்வெட்டுகளிலும்(687,777) சபா குறித்த செய்தி காணப்படவில்லை.


புதுக்கோட்டை மாவட்டம்:

13-ஆம் நூற்றாண்டுக்குரிய திருவரங்ககுள கல்வெட்டு(434) மற்றும் குலசேகர பாண்டியன் பெருஞ்சுனையூர்
கல்வெட்டு(561)...
" ஆலயத் திருப்பனி செய்ய நிதிப்பற்றாக்குறை காரணமாக குடிநீங்காத் தேவதனமாக விற்க்கபட்ட நிலத்திற்கு பள்ளிப்பேறு பள்ளர் பெற்ற பண்டம் ஆகிய செலவினங்கள் பொதுவில் இட்டு(நில உடைமையளரும் உழுகுடியும் சமமாய் செலவிட்டு) ஐந்தில் மேல்வாரம் அளக்க வேண்டும்"





இரண்டாம் இராஜ இராஜ சோழன் கல்வெட்டில், வாண்கோவரையன் என்னும் அரசனுக்கு
புல்லிடும் பறையன் பற்றிய குறிப்பு


"இதற்கு மாபூடம் சொன்னவன் என் குதிரைக்கு புல்லிடும் பறையனுக்கு பெண்டாட்டியை குடுத்தவனாவன்"
பாண்டியன் குலசேகரன் கல்வெட்டில்
"செட்டி வெள்ளாளர் பேர் ஒன்றுக்கு ஒரு பணம்...பள்ளர் பறையர் அரைபணம்"








பாண்டியன் குலசேகரன் கல்வெட்டில்,

உழுகுடிகளான பள்ளர் பறையருக்கு கண்கானி செய்பவர்களுக்கு ஆனையிட்டுள்ளனர். கண்கானிகள் உழுகுடிகளுக்கு
உழமை சூடு என்னும் சூடு போட்டு கண்கானிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.

"கண்கானிப்டி உழமைசூடு குடிகூலி பறையன் பெறுவாணாக"

பாண்டியன் கோச்சடைவன்மன் கல்வெட்டில்,

ஒரே கல்வெட்டில் "கம்மாளர் பேறு கனக்கர் பேறு பறையர் பேறு என பறையர்கள் நிலத்தையும்"

இதற்கு கையொப்பம் இட்ட கானாட்டு பரையன்(பேரரையன்),அரசர் மிக பரையன்(பேரரையன்),அஞ்ஞூற்றுவ பெரரையன்(பேரரையன்) என அரையர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
பறையர் வேறு பரையர்(அரையர்) வேறு.
பரகேசரி,பரம்பொருள் இதில் வரும் பரம் வேறு பறை வேறு

பரகேசரி சோழன் என்றால் அது ப"றை" கேசரி அல்ல. "ர"கரம் வேறு "ற"கரம் வேறு.
பரகேசரி சோழன், விழுப்பரையனை(ரையன)  பறையர் என பொருள் கான்பது மடமை
In the Thiruthuraipoondi inscription No.204, (Tamil Nadu Archaeology Department) pertaining to cholas period says as follows :-

"வண்ணார் பள்ளர் பறையர் உள்ளிட்டாரும்"

In the Madurai, Melur (keeranur) inscription (S.I.I. Vol-V, No.273) pertaining to Kulotunga chola-III says as follows :-

" இட்ட நிலம் கொங்கூர் குளத்துக் கிழைத்தூம்பில் எல்லைகளில் 
பள்ளக் கவருக்கு தெற்கும் மன்றாடி சோழ கொந் செய்க்கு வடக்கும்" 

In the Thiruthuraipoondi inscription No.1, (Tamil Nadu Archaeology Department) pertaining to pandiyas period says as follows :-

"வடபாற் எல்லை பள்ளன் ஓடை"

During the Kulasekara Pandiya period of 13th century, the inscriptions says as follows :

"இவ்வூர் குடும்பரில் பெரிய தேவப் பள்ளன்"



(Seminar on Hero-stones, Editor R. Nagaswamy (page-77) published by the State Department of Archaeology, Govt of Tamil Nadu - 1974).

In 1229 A.D., (Maravarman Sundara Pandya) the Nadu of Kana-nadu, the Nagaram, the Grama, Vanniyar and the Padaipparru's agreed to levy per capita on all the land holders as given below :-

For Brahmins, Chettis, Vellalas 1/2 Panam
for Minors 1/4 Panam
for Garrisons 1/4 Panam
for Parayars & Pallars 1/8 Panam 

It shows Brahmins, Chettis and Vellalas were held equals and from the manual labourers like Pallas and Paraiyas 1/4 of what was levied from others (Kudumiyamalai) was collected.

"பறையர் பள்ளர் பெர் ஒன்றுக்கு பணம் அரைக்காலும்"

(Tamil Coins a study, Dr. R Nagaswamy, Page - 107 & 108. Published by Institute of Epigraphy, Tamil Nadu State Department of Archaeology - 1981) &
Inscriptions of the Pudukottai State (I.P.S), Inscription No.561. (Kudumiyanmalai Inscription).

In the Thiruvallur District, Kuvam thirupuranthaka Eswarar koil inscription (1296 A.D), pertaining to "Thiribuvana Vira Ganda Gopala Devar (Telugu Chola) says as follows :-

"வைத்தாந் பள்ளநும்"
"இவை பள்ளன் எழுத்து" (S.I.I. Vol-XXVI, No.354).

In the Trichirapalli District Tiruppalatturai inscription says as follows :-

"புலை அடியாரில் முன்னால் நங்கைபுரத்தில் பாட்டத்தில் நின்ற 
புலை அடியாராய் உடையார் கம்பண உடையார் காரியப்பெர் 
சந்த்ரசர் விற்க நான் கொண்டு உடையெனான சாதனப்படியால் 
உள்ள பள்ளன் பிறவியும் இவன் பள்ளி அழகியாளும் இவன் மகன் நம்பாளும் இவன் தம்பி 
வளத்தானும் இவன் தம்பி தாழியும்" (S.I.I. Vol-VIII, No.590). 

In the Pudukkottai Thirumayam, Karaiyur Sundara Raja Perumal koil inscription pertaining to the king "Virupakshirayar" of 14-15th century A.D says as follows :-

"வலையர் ஆடிக்கு ஒரு கூடு முசலும் காத்திகைக்கு 
ஒரு கூடு முசலும் இடையர் பால் நெய்யும் பறையர் 
ஆடிக்கு இரண்டு கொழியும் காத்திகைக்கு இரண்டு 
கொழியும் பள்ளர் ஆடிக்கு இரண்டு கொழியும் 
காத்திகைக்கு இரண்டு கொழியும்" (I.P.S. Ins. No. 715)



In the Pudukkottai Thirumayam, Ilambalakudi Madavira Vinayagar koil inscription of 16th century says as follows :-

"இலம்பலக்குடியில் பள்ளற்கும் பறையற்கும் 
விருது சண்டையாக காஞ்சிபுரத்துக்குப் போய்
கல்வெட்டுப்"

"இலம்பலக் குடியில் பறையற்கும் 
பள்ளற்கும் சண்டை" (Avanam-15, July-2004, Page-31&32)

In the Pudukkottai Thirumayam, Karaiyur Thirumanganeeswarar koil inscription of 16th century says as follows :-

"காத்திகைக்கு இடையன் ப.ல் நெய்யும் ..
வலையன் முசலும் பள்ளன் கொழியும்
 பறையன் கொழியும் ஆக இந்த சுவந்திரம்" (I.P.S. Ins. No.843)

In the Pudukkottai Thirumayam, Thekkattur Agatheeswarar koil inscription of 16th century says as follows :-

"தெற்காட்டூராக அமைந்த ஊரவரொம்
மேற்படியூற் பள்ளற்கும் பறையற்கும் 
பள்ளற்கு தவிலும் முரெசும் செமக்கலமும் 
நன்மை தின்மை பெருவினைக்குங்கொட்டி 
பொக கடவராகவும் பறையர் அஞ்சு கா" (I.P.S. Ins. No. 956)

In the Pudukkottai Thirumayam, Mellathanayam Mariamman koil inscription of 16th century says as follows :-

"வீர சின்னு நாயக்கரவர்கள் பள்ளருக் குச்சிலா 
சாதனங்கட்டளையிடப்படி பள்ளர் பறையர் 
இருவகைப் பெருக்கும் வெள்ளானை 
வாழை கரும்பு உண்டில்லை யென்று
விபகாரம் நடக்குமிடத்தில் பள்ளர் இந்த 
விருது தங்களுக் யெல்லாமல் பறையருக்கு 
இல்லை யென்று நெய்யிலெ க்கை பொடுமிடதில்
பள்ளருக்கு க்கைக்கு சுடாமல் வெற்றியான 
படியினாலெ" (I.P.S. Ins. No. 929)

In the above said inscriptions, the "Pallar Community people" and "Paraiyar Community People" were placed together. In one of the inscription, the "Pallar Community People" referred as "Pulai Adiyars"

பெருவாயில் நாட்டு பெருஞ்சுனையூரில் உள்ள கல்வெட்டு:
கல்வெட்டு(561)

"பெருவாயில் நாட்டு பெருஞ்சுனையூரில் சிவாலயத்திருப்பனிக்குரிய செலவிற்கு ஒற்றி வைக்கப்பட்ட தேவதான நிலத்திற்கு மேல்வார அளவு கூறுகையில் பள்ளி பேறு பள்ளன் பெறும் பண்டம் ஆகியன் பொதுவில் ஏற்று கொள்ளப்பட வேண்டும்" என கூறப்படுகின்றது.இங்கு பள்ளித்தியர் பள்ளர் ஆகிய வேளான் தொழிலாளர்கள் சுட்டப்படுகின்றனர்.வர்மன் குலசேகர பாண்டியனின் வாராப்பூர் கல்வெட்டு மற்றும் மேலூர் கல்வெட்டு:


நாம் மேலே காட்டிய பள்ளர்கள் வரியிலிருந்து அவர்கள் சேரி வாழ் தாழ்த்த பட்டவர்கள் என்பது சோழர்கள் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருப்பது தெள்வாகின்றது எனவே ராஜ ராஜ சோழ தேவந்திரர் என்பது கட்டுக்கதையே..
நாயக்கர் கால பள்ளுபறை வரி:










நாயக்கர் காலத்திலும் அதன் பின்பு சேதுபதி தொண்டைமான் செப்பேடுகளில் பள்ளுப்பறை இறை என்ற பொது வரியே பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் வித்திக்கபட்டது.புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர். 3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)பள்ளுப்பறை...சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது(மேலது, 142)13-ஆம் நூற்றாண்டு 

கண்டதேவி ஹிஜிரா கல்வெட்டு புலையர்,பாணர்,பள்ளர்,பறையர் ஆகிய கீழ் சாதிகள் என குறிப்பிடபட்டுள்ளது.
ஹிஜிரா கல்வெட்டு எண் : 771(கிபி 1300 இல் இருந்து 1330 க்குள்)
இடம் : கண்டதேவி படி எடுக்கப்பட்ட ஆண்டு அல்லது பதியப்பட்ட ஆண்டு -1921
மதுரையில் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி 1290 களில் துவங்குகிறது.(சுந்தர பாண்டிய தேவர்) சுல்தான்கள் மதுரையை தாக்கி பாமினி ஆட்சியை நிறுவுகிறார்கள்.பாண்டிய மன்னர்கள் தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்ய துவங்கிறார்கள். ஆனாலும் காரைக்குடி,திருப்பத்தூர்,தேவகோட்டை பகுதி காரணவர்களில் சிலர் , ஆங்காங்கே சுல்தான்களின் படையை தாக்கியும்,சூறையாடியும் பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கோபம் கொண்ட சுல்தான் மறவர் படைகள்  வாழ்ந்த கண்டதேவியை ஆண்ட சூரைக்குடி என்னும் விஜயாலயத்தேவரின் வன்னிய சூரைக்குடியை தாக்கி பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கத்தி முனையில் இனிமேல் சுல்தான் ஆட்சியை எதிர்த்து தாக்குதல்,சூறையாடல் நடத்த மாட்டோம் என்று கள்ளர், கருமார்,உள்ளிட்டோர் முன்னிலையில் ஒப்பந்தம் கல்வெட்டாக பெறப்படுகிறது.அப்படி ஒப்பந்தத்தை மீறினால் கீழ்காணும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம் என்பது தான் கல்வெட்டு. 1) எங்கள் மீசையை மற்றும் தாடியை மழித்து கொள்கிறோம். 2) எங்கள் மனைவியை ஒப்படைக்கிறோம். 3) புலையர்,பாணர்,பள்ளர்,பறையர் உள்ளிட்ட
கீழ்சாதியினர் எங்களை பெண் ஓவியமாக வரைந்து அவர்களின் குழந்தைகளின் காலில் கட்டி சுத்தட்டும். என கல்வெட்டு முடிகிறது.
என கல்வெட்டு முடிகின்றது.








புலையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புலையர் எனும் பழங்குடியின மக்கள் வாழுகின்றனர். இவர்கள் வேட்டையில் கிடைக்கும் இறைச்சி, மற்றும் காய், கனி, கிழங்கு வகைகளை உண்பர். புலையரது தலைவனுக்கு கணியன் என்று பெயர். இவர்களிடையே குடும்பி, குள்ளன், மல்லன், குடியன் என்னும் பிரிவுகளும் உள்ளன. சித்திரை மாத முழுநிலவு நாளில் விழா கொண்டாடுகின்றனர். திருமணவிழாவில் கற்பூரவல்லி என்று வாசமுள்ள செடிக்கொத்தொன்று மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. பெண்களிடம் பித்தளை மோதிரமும், கண்ணாடி வளையல்களும் அணியும் வழக்கம் பரவலாக உள்ளது

பள்ளரின் பட்டங்கள்:குடும்பன் இங்கே குடும்பி என்றுள்ளது.
மல்லன் மள்ளன் என்ற பட்டமும் பள்ளரிடம் உள்ளது அதையும் அறிவோம்.குடியன் குடி அடிமை என்றும் அறிவோம்.ஆனால் இந்த குள்ளன் யார்?
குள்ளன்=பள்ள்ன்?கணியர் என்பது பறையரில்  வள்ளுவரைக் குறிக்கும்.

Ancestors of Pallars and Paraiyars?



பறையர்களின் பல்வேறு பிரிவுகள்:
பறையர்கள் பற்றியே பல்வேறு செய்திகளும் குறிப்புகளும் நமக்கு கிடைக்கின்றன.முற்காலத்தில் பறையர்கள் தீண்டதகாதவர்களாக சமூகம் கருதவில்லை அவர்கள் பல்வேறு தொழில் செயிது வந்தனர்.இன்று பறையரில் பல்வேறு பிரிவினர் புதிய இனமாக மறுவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கோலியப் பறையர்:
இவர்கள் தற்போது செங்குந்த முதலியார் என்ற நெசவாளர் வகுப்பாக அறியப்படுகின்றனர்.
சாலியப்பறையர்:
இவர்களும் தற்போது சாலியர் என்ற என்ற நெசவாளர் வகுப்பாக அறியப்படுகின்றனர்.
இலங்கையை பொருத்தவரை பள்ளர்கள் சிங்களர்களின் உட்பிரிவாகவும் பிரதேமெடுத்தல்,பாணிய வழங்குதல் போன்ற கரும காரியங்களை செய்வதாகவும் இந்திரனான சிங்கள விஜயனை மூதாதயராக கூறும் இவர்களை பாவணர் போன்ற (பாதிபள்ளர்) இணத்தவரின் முயற்சியில் தான் இன்று தமிழர் என கூறிவருகின்றனர் என்பது தமிழ் ஈழ கருத்து.


உழுப்பறையர்:
இவர்கள் தான் தற்போது பள்ளத்தாக்குகளில் வாழும் விவசாய கூலிகளான பள்ளர்கள் என தெரிய வருகிறது.Pallans say that they are, like the Vellalans, of the lineage of Indra, The name is said to be derived from pallam, a pit, as they were standing on low ground when the castes were originally formed.இருவருக்கும் பொதுவாக காலடி,மூப்பன்,குடும்பன்,பன்னாடி,தேவேந்திரன் போன்ற பட்டங்கள் கானப்படுகின்ரனர்.இருவருக்கும் பொதுவாக பள்ளுப்பறை இறை என்ற பொதுஇறைதான்.இருவரில் பெரும்பாலும் விவசாயக்கூலிகளாகவே உள்ளனர்.உன்மை என்னவனில் மூப்பர் என்று ஜாதிகளில் ஒரு நிலையை குறிப்பிடுகின்றனர்.ஆதாவது பறையர் மாடு உரித்து உன்னும் பழக்கம் உடையவர்.பறையர்களின் ஒரு பிரிவினரான(உழுப்பறையர்) விவசாயகூலிகளான காலமாற்றத்தால் மாடு உரித்து உன்பதில்லை.இது புதிய நிலையே ஆனால் பறைய மூப்பர்கள் இன்னும் தம் வழக்கத்தை மாற்றாமல் பாரம்பரியத்தை கடைபிடித்து வருகிறார்கள் இது தான் இன்றைய நிலை. இப்படி பறைய மூப்பர்களுக்கும் பள்ளர்களுக்கும்(உழுப்பறையர்களுக்கும்) பிற்காலத்தில் வயல்வெளிகளீல் யார் விவசாய கூலிகளாக வேலை பார்ப்பத்ற்கு காவிரி மண்டலத்தில் ஒரு கலவரமே 19 நூற்றாண்டில் நடைபெற்றது. In connection with disputes between the right-hand and left-hand factions, it is stated t that " whatever the origin of the factions, feeling still runs very high, espe- cially between the Pallans and the Paraiyans. The violent scenes which occurred in days gone by * no longer occur, but quarrels occur when questions of precedence arise.எனவே பள்ளர் என்பவர் பறையரில் இருந்து தோண்றிய புது இனமே.
இராஜ ராஜ சோழனை பள்ளர்கள் கோறுவது எத்தகைய தன்மையுடையது:
இன்று இராஜ இராஜ சோழனை பள்ளர்கள் தங்கள் இனத்தவர்கள் தங்கள் இனத்தவர்கள் எனக்கூறுகின்றனர்.ஆனால் சோழர்களைப் போல் பல்லவர்களைப் போல் பள்ளர் பறையரை கசக்கி வதக்கி அவர்கள் உழைப்பை குடித்தவர்கள் யாரும் இருந்த்ததில்லை. இதற்க்கும் ஆதாரம் இருக்கிறது.
தஞ்சை பெரிய கோயிலை கட்டும் போது நடந்த நிகழ்ச்சி.வெட்டிக் குடிகளைக் கொண்டு கட்டப்-பட்ட கோயில்கள்தானே! கூலி எதுவும் கேட்காமல், பெற்றுக் கொள்ளாமல் வேலை செய்துவிட்டுப் போக வேண்டியவர்கள் வெட்டிக் குடிகள் எனப்பட்டனர். உதாரண-மாக ஆடு, மாடுகள் மேய்ப்பதற்காக 100,50 எனக் கால் நடைகளைக் கொடுத்துவிட்டு இந்த அளவு நெய் கொடுக்கவேண்டும் என நிர்ணயம் செய்துவிடுவார்கள். அதனைக் கொடுத்துவிட்டு, எஞ்சியிருப்பதைக் கொண்டு கால் வயிற்றுக் கஞ்சியினைக் குடிக்கவேண்டிய-வர்கள் வெட்டிக் குடிகள். உழுது பயிரிட்டு வரிகளைக் கொட்டிக் கொடுத்துவிட்டு அரைவயிற்றுக் கஞ்சி குடித்தவர்கள் உழுகுடி-கள்(பள்ளுபறை). இந்த இரண்டுவகைத் தரித்திர நாராயணர்களுக்குள் பகை, சண்டை. நாராயணனும் அதைப்பற்றிக் கவலைப்பட-வில்லை. நாராயணனின் அவதாரம் என்று புருடா விட்டுக் கொண்டிருந்த சோழ மன்னர்களும் கவலைப்படவில்லை. அதன் விளைவாக, கோயில்களுக்கும் வெட்டிக் குடிகளுக்குமான உறவு கெட்டது. கோயிலுக்-கும் உழுகுடிகளுக்குமான உறவும் கெட்டது. இதற்குக் காரணம் முதுகு முறியும் அளவு சுமத்தப்பட்ட வரிச்-சுமை.
விளைவு _ உழுகுடிகள்(பள்ளுபறை) கோயிலைத் தீ வைத்துக் கொளுத்தினர்
மகேந்திர சதுர்வேதிமங்கலக் கல் வெட்டு இதனை விவரிக்கிறது. அத்தகைய கொடு-மைகளுக்குக் காரணமான கோயிலுக்குத்-தான் 1000 ஆம் ஆண்டு நிறைவு விழா!
எனவே தன் இனத்தை வாட்டி வதக்கி உரிமைகளை சுரண்டிய மன்னனை தன் இனத்தவன் என்று கூறுவது வேடிக்கையை.


 


"ஏவல் மரபினர்" சரித்திரம்

பா.நீலகண்டன்

(Article in communist website)

பண்டைத் தமிழகத்தின் ஜாதி அமைப்பைக் குறித்து ஆராயப்புகும் ஒருவனுக்குக் கிடைக்கும் முதன்மை ஆதாரம் இலக்கியமே. தாழ்த்தப்பட்ட மக்கள் இலக்கியங்களில் தலை மக்களாக இடம் பெறலாகாது என்ற இலக்கிய மரபு ஒன்று இருந்து வந்த அன்றையச் சூழலில் அவர்களைப் ஫ற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் மிக அரிதாகவே காணப்படு~ கின்றன. சிற்சில சொற்களையும் உவமைகளையும் ஆதார~ மாகக் கொண்ட ஆய்வை நடத்த வேண்டியுள்ளது.தமிழ் இலக்கிய வரலாற்றின் துவக்க காலத்தில் இருப்பது தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் அகத்திணையியல், மரபியல் இரண்டும் ஜாதி அமைப்புக் குறித்த சில செய்தி~ களைத் தெரிவிக்கின்றன. பிரிவு பற்றிப் பேச வந்த அகத்~ திணையியல் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நான்கு பிரிவினரைச் சுட்டுகின்றது. இந்நால்வரும் "ஏவல் மரபினர்" (தொல் அகத்திணையியல்.26) எ஁ன்றும் குறிக்கப்~ படுகின்றனர். 



அதாவது "பிறரை ஏவிக்கொள்ளும் தொழில் தமக்குளதாகிய தன்மையை உடையவர்கள்" என்று இதற்கு நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார். இதிலிருந்து நான்கு 63 குலத்தினரின் ஏவலுக்குக் கீழ்ப்பட்டுக் குற்றேவல் செய்த ஒரு பிரிவினர் சமுதாயத்தில் இருந்தனர் என்பது புலனா~ கிறது. அவர் யார்?மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவினர்஖்஖ான மரபும் தொழி~ லும் வரையறுத்த மரபியல், அதனை அடுத்து, `அன்னராயினும் இழிந்தோர்க்கு இல்லை' (தொல்.மரபியல்:84) என்கிறது. இங்கு `இழிந்தோர் என்பதற்கு "நான்கு குலத்தினும் இழிந்த மாந்தர்" என இளம்பூரணர் உரை எழுதுகிறார். 

இந்த இழிந்த மக்கள் யார்?நடுவண் ஐந்திணைக்குரிய தலைமக்களைப் பற்றிக் கூறிய பிறகு, அதன் புறத்தவாகிய கைக்கிளை, பெருந்~ திணைக்குரிய மக்களைப் பற்றி அகத்திணையியலில் பேசப்~ படுகிறது. "அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்து என்மனார் புலவர்"இதை முன்னெழுப்பிய இரு கேள்விகளுக்கான ஐயங்களுக்~ கான விடையாக஼க் கொள்வோம். இங்கு அடியோர் என்ப~ வரைப் பிறருக்குக் குற்றவேல் செய்வோர் ' எனவும், வினை~ வலர் என்பவரைப் `பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்லோர் எனவும் நச்சினார்க்கினியர் விளக்கி உரைக்கிறார். இவர்கள் ஏன் அதனைந்திணைக்கு உரியர் அல்லர் என்பதற்கு இளம்பூரணர் நீண்டதொரு விளக்கம் தருகிறார்; அகத்~ திணையாவன அறத்தின் வழாமலும், பொருளின் வழாம~ லும், இன்பத்தின் வழாமலும் இயலல்வேண்டும். அவை~ யெல்லாம் பிறருக்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும் அவர் நாணுக்குறைபாடு உடையவர் 64 ஆகலானும், குறிப்பறியாது வேட்கை வழியே சாரக் கருது~ வராகலானும், இன்பம் இனிய நடத்துவார் பிறர் ஏவல் செய்யாதார் என்பதனாலும் இவர் புறப்பொருட்டு உரியர் ஆயினார்" என்கிறார். இது பிறருக்குக் குற்றேவல் செய்வோரின் சமூகப் பொருளாதார நிலையை விளக்கு~ வதோடு அன்றைய இலக்கியங்கள் மேட்டுக்குடியினரின் இலக்கியங்களே என்ற உண்மையையும் தெளிவுபடுத்து஖ிறது. ஆக, பொருளாதார ஆதிக்கமும் சமூக மதிப்பும் கொண்டோர் ஒரு பக்கம்; 


அவர்களுக்கு அடித்தொழில் செய்தோர் ஒரு பக்கம் என்஼்று அன்றையச்சமூகம் பிளவு~ பட்டுக்கிடந்த஼து என்பது புலனாகிறது. அடிமை, இழிந்தோர் என்ற சொற்஖ள் குற்றேவல் செய்தோரின் சமூக இழி~ நிலையைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.சங்க இலக்கியங்களில் துடியர் பறையர் என்போர் பேச஬்படு~ கின்றனர். துடி, பறை என்னும் தோல் கருவிகளை இயக்கு~ பவர்கள் இவர்கள். இவர்கள் "இழிசினர் "என்றும் "இழி~ பிறப்பாளர்"என்றும் இலக்கியங்களில் இழித்துரைக்கப்படு~ கின்றனர்.துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின" (புறம்: 287)"பூக்கோல் இன்று என்று அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே" (புறம்: 289)"இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி' (புறம்:170)கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று (புறம்: 82) 65 இழிசினர் என்றும் இழிபிறப்பாளர் என்றும் அழைக்கப்படும் இவர்களின் தொழில் பறை மற்றும் துடியறைதல், தோல் பொருட்களைப் பழுதுபார்த்தல் என்று தோல்தொழிலோடு ஒட்டியதாகத் தெரிகிறது.புலையன் என்பது ஏசத்தக்க இழிசொல்லாக இலக்கியத்தில் சில இடங்களில் கையாளப்படுகிறது. (கலி:72:4; 311:2) 


பறையர் துடியர் பாணர் ஆகியோரும் புலையர் என அழைக்கப்படுகின்றனர்....... புலையன் பேழ்வாய்த் தண்ணைமை இடந்தொட்டன்ன அருவி இழிதரும் பெருவரை நாடன் (நற்றிணை: 345:5-7)"மலையமா ஊர்ந்து போகிப் புலையன் பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கவர்" (நற்றிணை77:1-2)புதுவன ஈகை வளம்பாடிக் காலின் பிரியாக் கவிதைப் புலையன்தன் யாழின்" (கலித்: 95:9-10)இவர்கள் மட்டுமின்றி இழிதொழிலைச் செய்யும் வேறு சிலரும். உதாரணமாக சுடுகாடு காக்கும் வெட்டியான் துணி வெளுக்கும் வண்ணான் ஆகியோரும் புலையன் புலைத்தி என்ற பொதுப் பெயராகலேயே அழைக்கப்படுகின்றனர். "கள்ளி போகிய களரி மருங்கின வெள்ளி னிறுத்த பின்றைக் கள்ளொடு புல்லகத்திட்ட சில்லவிழ் வல்சி புலையனேவப் புல்மேல் அமர்ந்துண்டு அழல்வாய்ப் புக்க முன்னும் பலர்வாய்த்திராஅர் பகுத்துண்டோரே" (஫ுறம்:360:16-2) 66 "அடியியல் விழவின் அழுங்கல் மூதூர் உடையோர் பான்மையின் பெருங்கை தூவா வறனில் புலைத்தி எல்லின் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கம்" (நற்.90:1-4)ஆக, அன்றை௟ச் சமூக அமைப்பில் பறையர்,துடியர், பாணர், வண்ணார், வெட்டியான் போன்ற வேலைப் பிரிவினர் இழி~ நிலைச் சாதியினராகக் கருதப்பட்டனர் எனக்கொள்ளலாம். அன்றைய விவசாயத் தொழில் சாதியினராக விளங்கியவர்~ கள் இவர்களா? இது பற்றி உறுதியாக஼க் கூறமுடியாவிடினும் சில யூகங்களை முன்வைக்கச் சங்க இலக்கியம் இடமளிக்கிறது. நெல்கதிரை அறுவடை செய்யும் மக்கள் பறையை முழக்கிக் கொண்டே அறுவடை செய்ததாக இலக்கியங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇக் கண்மடல் கொண்ட தீந்தேன் இரிய" (புறம்:348)வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல்புள் இரிய" (புறம்:350)


வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்" (அகம்: 204)வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச் செங்கண் எருமை இனம்பிரி பொருத்தல்" (மலைபடு:471-2)ஒலிந்த பகன்றை விளைந்த கழனி வன்மைவினைநர் அரிபறை" (மதுரை.காஞ்: 261-62) பறையறைவர்கள் இழிந்தவர்கள், புலையர்கள் என்னும்~ போது, இங்கு அறுவடைத் தொழிலில் ஈடுபட்டவர்களும் இழிநிலை மக்களாக இருக்க வேண்டும். 67 மதுரைக்காஞ்சியில் வன்கைவினைஞர் (அதாவது வலிய கை~ யினால் தொழில் செய்பவர்கள் என்ற பொருளில் ) எனச் சுட்டப்படுவது போல வேறு சில இடங்களில் நெல் வயல்~ களின் களை பறிப்பவர்களும் அவ்வாறே சுட்டப்படுகின்றனர். அத்தோடு கடைசியர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.கைவினை மாக்கள்தம் செய்வினை முடிமார் சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட நீடின வரம்பின் வாடிய விடினும் கொடியரோ நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும். (குறுந்:309)



கொண்டைக் கூழைத் ண்தழைக் கடைசியர்(பள்ளர் )  சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் மலங்குமிளிர் செருவில் தனம்பு தடிந்திட்ட பழன வாளைப் பரூரக்கண் துணியல் புது நெல்வெண்சோற்றுக்கண்ணுறையாக விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி நீடு கதிர்க் கழனி சூடு தடுமாறும் வன்கை வினைஞர் " கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்தீ தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச் செங்கண் நெடுங்கயல் சின்மொழிக் கடைசியர் வெங்கண தொலைச்சிய விருந்தின் பாணி" (சிலம்பு10:127-131) இவை முன்குறிப்பிட்ட யூகத்தை வலியுறுத்துவனவாக அமைகின்றன. அதாவது விவசாயத் தொழிலில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபட்டவர்஖ளின் `கடைநிலை' மக்களே என்பது "கடைசியர்"(பள்ளர் ) என்று சொல்லால் புலனாகிறது. சங்க காலத்தில் பண்ணை அடிமைகள் இருந்தனரா என்ப஼தற்கான 68 தற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லையெனினும், இக்~ கடைசியர் தங்கள் சமூக நிலையில் அடிமைகளின்று பெரிதும் வேறுபட்டிருக்கவில்லை எனக் கொள்ள இட~ முண்டு" என்கிறார் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி!


இலக்கியங்கள் சுட்டும் `உழவர் ' என்ற சொல்லுக்கு உரியவர்~ களாக விவசாயத் தொழிலில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபடும் இக்கீழ் மக்களைக் கருத இடமில்லை. மருத நிலங்~ களில் வாழும், உழுதுண்பாராகிய சிறுநிலை உடைமையாளர்~ களே 'உழவர் ' என்று சுட்டப்படும் சொல்லுக்கு உரியவர்~ களாகத் தெரிகிறார்கள்.ஈரச் செவ்வி உதவின வாயினும் பல்லெருத்துள்ளும் நல்லேருது நோக்கி வீறுவீறாயும் உழவன் போல" (புறம்:289:1-3)வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக் கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் எரிமருள் பூஞ்சினை இனைச்சிதர் ஆர்ப்ப நெடுநெல் அடைச்சிய கழனியேர் புகுத்துக் குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர அரிகால் போழ்ந்த தெரிபகட்குழவர்" (அகம்:41:1-6)நிலம், ஏர், எருது ஆகிய உற்பத்திச் சாதனங்க஼ளை உழவர் உடைமையாகக் கொண்டிருந்தனர். இதனடிப்படையில் விவசாய உற்பத்தியல் உடல் உழைப்பில் ஈடுபட்ட `கடை~ நிலை' மக்கள் நிலஉடைமையற்றவர்களாக இருந்தனர் எனவும் கொள்ளலாம். 69 சங்க இலக்கியங்களில் புலையர், பறையர் ,கடைசியர் என்று சுட்டிச் சொல்லப்பட்டவர்கள் தாழ்ந்த சாதியினரே; நில உடைமையற்ற விவசாயக் கூலிகளே; இன்றைய பள்ளர் பறையர் சாதியினரின் முன்னோர்களே என்ற முடிவுக்கு வருவதற்கான ஆதாரங்கள் இடைக்கால இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.



சீவக சிந்தாமணி ஏமாங்க஼த நாட்டின் வளம் பற்றிக் கூறும் போது, நஞ்சை நிலத்தில் நிகழும் விவசாய உற்பத்தி பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. அங்கு உழவு முதல் அறு~ வடை ஈறாக உள்ள விவசாயத் தொழிலைச் செய்பவர்஖ள் `கடைசியர் ' என்றே அழைக்கப்படுகின்றனர்."சேறமை செருவினுள் செந்நெல் வான்முளை வீறொடு விளைகெனத் தொழுது வித்துவார் நாளிது பதமெனப் பறித்து நாட்செய்வார் கூறிய கடைசியர் குழாங்கொண் டேகுவார் (பா. எண் 45) கடைசியர் பெண்கள் களை பறிக்கும் தொழிலின் ஊடே மது அருந்திக் களித்தாக மற்றொரு பாடல் கூறுகிறது.வளைக்கையால் கடைசியர்(பள்ளர் )  மட்டு வாக்கலின் திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக் களிப்ப உண்டு இள அனங் கன்னி நாரையைத் திளைத்தலின் பெடைமயில் தெருட்டுஞ் செம்மற்றே" (பா.எ:50)சேக்கிழாரின் ஆதனூர் புலைப்பாடி வருணனை புலையர்~ களின் வாழ்க்கைச் சூழலை யதார்த்தமாகச் சித்திரிக்கிறது.மற்றவ்வூர்ப் புறம்பணையின் வயல்மருங்கு பெருங்குலையில் சுற்றம் விரும்பி கீழ்மைத் தொழிலுழவர் கிளைதுவன்றிப் பற்றிய கொடிச்சுரைமேல் படர்ந்த பழங்கூரையுடைப் புற்குரம்பைச் சிற்றில பல நிறைந்துளதோர் புலைப்பாடி.கூர்உகிர் மெல்லடியளகின் குறும்பார்ப்புக் குழுச்சுழலும் வார்பயில் முன்றிலினின்ற வள்ளுகிர நாய்த்துன்ற பறழ் கார் இருப்பின் சரிசெறிகைக் கருஞ்கிறார் கவர்ந்தோட ஆர்சிறுமென குரைப்படக்கு மரைக்கசைத்த விருப்புமணிவன்சிறுதோல் மிசைஉழத்தி மக஼உறக்கும் நிழல்மருதுந் தன்சினைமென் படையொடுங்குந் தடங்குழிசிப் புதைநீழல் மென்சினைய வஞ்சிகளும் வசிப்பறை தூங்கின மாவும் புன்சிறுநா௟்ப் புனிற்றுமுழைப் புடைத்தெங்கும் முடைத்தெங்கும்செறிவலித்திண் கடைஞர் வினைச்செயல்புரி வைகறையாமக் குறியளக்க அளைக்குஞ் செங்குடுமி வாரமச் சேக்கை வெறிமலர்த்தண் சினைக்காஞ்சி விரிநீழல் மருங்கெல்லாம் நெறிகுழல் புன்புலைமகளில் நெற்குறு பாட்டொலி பரக்கும்புள்ளுந்த஼ண் புனல்கலிக்கும் பொய்கையுடையப் புடையெங்குந் தள்ளுந்தாள் நடையசையத் தளையவிழ் பூங்குவளை மது விள்ளும் பைங்குழல் கதிர்நெல் மிலைச்சி புன்புலைச்சியர்கள் கள்ளுண்டு களிதூங்கக் கறங்குபறையுங் கலிக்கும்(பா:6-10)


புலையர்கள் இங்கு`புன்புலை மகளிர்' என்றும் புன்புலைச்சி~ யர்கள் என்றும் அழைக்கப்படுவதிலிருந்து அவர்களின் சமூக இழிநிலையை உணரலாம். இவர்களே செறிவலித்திண் கடைஞர் இப்படித்தாகிய கடைஞர் இருப்பின் என்று கடைஞர், கடைசியர் எனவும் சுட்டப்படுகின்றனர். இவர்~ களுக்கான குடியிருப்புகள் உயர்சாதியார் இருந்த ஊருக்குப் 71 புறத்தே வயல்களுக்கு நடுவேயான மேட்டுநிலத்தே தனித்து அமைந்து இருந்தது என்பதைப் `புறம்பணையின் வயல் மருங்கு.... புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்துளதோர் புலைப்பாடி' என்ற வரிகள் உணர்த்துகின்றன. உயர்சாதி நில உடைமையாளர் வீடுகளைப் `புயலடையும் மாடங்கள்' என வருணிக்கும் சேக்கிழார் புலையர்களின் குடியிருப்பைப் `பைங்கொடிச் சுரைமேல் படர்ந்த பழங்கூரையுடைப் புற் குரம்பைச் சிற்றில் ' என அதன் ஏழ்மை நிலை தோன்றச் சித்திரிக்கிறார். இது இரு வர்க்கத்திற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வைத் தெளிவாக வெளிப்படுத்து஖ிறது. `கீழ்மைத் தொழில் உழவர்' என்பது இவர்களே விவசாயக் கூலிகளாக விளங்கியதை மெய்ப்பிக்கும். இது தவிர மாடறுக்கும் தொழிலுடைய இவர்஖ள் அதிலிருந்து கிடைக்கும் தோல், நரம்பு, கோரோசனை முதலாய பொருட்களை உயர்சாதி~ யார் கோயில்களுக்கு அளித்து வந்தனர். தோலும் விசிவாரும் பேரிகை முதலாய கருவிகளுக்கும் ,நரம்பு வீணைக்கும், யாழுக்கும், கோரோசனை அர்ச்சனைக்கும் பயன்படுத்தப்~ பட்டன. இவ் ஊர் கோயில் பணியைச் செய்து வருபவருக்கு ஊர்ப்போதுவிலிருந்து `பறைத்துடவை'என்னும் பறைத் தொழில் மான்யம் அளிக்கப்பட்டது.



ஊரில் விடும் பறைத்துடவை உணவு உரிமையாகக் கொண்டு சார்பில் வரும் தொழில் செய்வார் தலைநின்றார் தொண்டினால் கூரிலைய முக்குடுமிப் படையண்ணல் கோயில்தொறும் பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும் போர்வைத்தோல் விசிவாரென்று இனையனவும் புகலுமிசை நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலைவகையில் சேர்வுற்ற தந்திரியும் தேவர்பிரான் அர்ச்சனைகட்கு ஆர்வத்தினுடன் கோரோசனையும் இவை அளித்துள்ளார்." 72 என்ற நந்தனைக் குறித்த அறிமுக வரிகளால் அறியலாம். இவர்஖ள் கோயில்களுக்கு உள்ளேயும், உயர்சாதியார் குடி~ யிருந்த ஊர்களுக்கு உள்ளேயும் செல்ல அனுமதி மறுக்கப்~ பட்ட உண்மைக்கு நந்தனே சான்று.
நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலும் இப்பறையர்களின் தொழில் விரிவாக எடுத்துரைக்கப்படும்.

"நாத்து நரம்புகளைச்-சுமப்பதும் உழுவதும் நஞ்சை வயலைச் சுற்றி-வருவதும் வளம்பெறப் பாத்திகட்டி விதை-தெளிப்பதும் பறிப்பதும் பாயுமடையைத் திறந்து- விடுவதும் அன்றியில்....


சேரியண்டையில் குடியிருப்பதும் பதறுகள் சிதறித் தூற்றி நெல்-அளப்பதும் பார்ப்பதும் ஊரை வளைத்துத் தமுக-கடிப்பதும் மதுக்குடம் உண்டு களித்துநா-முறங்குவது அன்றியில்.....ஆண்டைமார்களிடும்-பணிவிடை செய்வதும், 

அருகில் நின்றுகும்பிடுவதும் நடுவதும் தாண்டி நடந்து கோல்-பிடிப்பதும் அளப்பதும் தனித்துச் சுடலைதினம்-காப்பதும் அன்றியில்.... இது பறையர் வகுப்பாரின் தொழிலையும் சமூகக் கடமை~ யையும் தெளிவாக விவரிக்கிறது.

இதுவரை இலக்கியத்திலோ பிறவற்றிலோ இடம்பெறாத `பள்ளர்' என்ற வகுப்பாரைப் பற்றிப் பள்ளு இலக்கியங்கள் பேசுகின்றன. பள்ளு இலக்கியங்கள் கி.பி.பதினேழாம் நூற்~ றாண்டுக்குப் பிற்பட்டவைகள். இவைகளில் காலத்தால் முந்திய஦ுó முக்கூடற்஫ள்ளு, இப்பள்ளு இலக்கியங்களில் பேசப்~ படும் பள்ளர்கள் விவசாயத் தொழிலாளர்கள்; கடைநிலை 73 மக்கள் இவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை காணும் முன் பள்ளு இலக்கியம் காட்டும் உற்஫த்தி உறவுமுறை ஫ற்றிக் காணலாம்.முக்கூடற்பள்ளு இரண்டு வர்க்கங்களை முதன்மைப் படுத்து~ கிறது. உருவமற்ற நிலப்பிரபுவான இறைவனின் பிரதிநிதி~ யாய் இருந்து நிலத்தைக் கண்காணிக்கும் பண்ணை விசாரிப்~ பான்; விவசாய உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் பள்ளர்~ கள் என்ற இரு வர்க்கத்தினர். நிலம் முக்கூடலில் கோயில் கொண்டுள்ள அழகர் ஆகிய திருமாலுக்குச் சொந்தமானது

முக்கூடல் அழகர் பண்ணை" (பா:36) "கத்தர் திருமுக்கூடல் கண்ணர் பண்ணை"(பா.91) "முக்கூடல்பரமனார் அழகர் தம் பண்ணை"(பா.113) "அடிக்குள் அடங்கும் படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே." (பா.129) ஆகிய வரிகள் இதை மெய்ப்பிக்கும் இடைக்காலங்஖ளில் தேவதானம் முதலான பெயர்களில் மன்னர்களால் கோயில்~ களுக்கு வழங்கப்பட்ட நிலவகையாக இதுவும் இருக்கலாம். இந்நிலங்களைப் பள்ளருக்குப் பிரித்துக் கொடுத்து, உற்~ பத்தியை மேற்பார்வையிடுபவனே பண்ணை விசாரிப்பான். இவன் கோயிலின் பிரதிநிதியாகவோ ,விசயநகரப் பேரரசுக் காலத்தில் மன்னனால் நியமிக்கப்பட்ட பாருபட்டயக் கார~ னாகவோ இருக்கலாம். பண்ணைகளில் நேரடியான உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் பள்ளர்கள். இவர்கள் கோயில் என்னும் உருவமற்ற ஆனால் நிறுவன வடிவமான நிலப்பிரபுவுக்குச் சொந்தமான பண்ணையோடு பிணைக்கப்பட்ட பரம்பரைக் கொத்~ தடிமைகள். 74 "பண்ணைஏவலறும் பள்ளியர்"(பா.5) "முத்தமிழ் நாட்டழகர் கொத்தடியான்"(பா.13) என்று இவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதே இதற்குச் சான்று. இந்தக் கொத்தடிமைப் ஫ள்ளர்களுக்~ குள்ளே ஒரு தலைமைப் பள்ளன். அவன்஼தான் முக்கூடல் பள்ளுவில் வரும் வடிவழகக் குடும்பன. இவன் பண்ணை விசாரிப்பானால தலைவனாக நியமிக்கப்படுவதாகத் தெரி~ கிறது.....பள்ளர்்களுக்கெல்லாம் தலைமையைப் பள்ளனாக இருக்கும் வடி வழகக்குடும்பன், கோயில் நிலத்தை எல்லாம் சேரிப் பள்ளர்~ களுக்குப் பிரித்துக் கொடுத்துச் சாகுபடி செய்஖ிறான், அறு~ வடையில் அவரவர் செலுத்த வேண்டிய பங்கை வசூலித்துப் பண்ணைக்காரனிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் இவனதே. முக்கூடல் பள்ளுவில் தினச்சக்கரம், பெரிய நம்பி திருமாளிகை, ஏழு திருப்பதிக் கட்டளைகள், வடமேலந்திரன் மடம், ஆகியவற்றுக்குக் குறிப்பிட்ட நெல் அளக்கப்பட்ட செய்தியும், ஆடித்திருநாள் விழாவிற்கு 6000 கோட்டை நெல்லும், பங்குனித் திருநாள் விழாவிற்கு6000 கோட்டை நெல்லும்,மண்டகப்படி சார்த்தும் செலவிற்கு 1000 கோட்டை நெல்லும், உள்ளூர் அந்தணர்க்கு 4000 கோட்டை நெல்லும்,நாள் வழிபாட்டிற்கு 8000 கோட்டை நெல்லும் வடிவழகக் குடும்பனால் அளந்து குடுக்கப்பட்ட செய்தி வரு~ கிறது. விளைச்சலில் பள்ளர் பெறும் பங்கு எவ்வளவு என்ப~ தற்கான சான்று இல்லை, எனினும் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவே கொடுக்கப்பட்டு மீதியனைத்தும் பறிக்கப்~ பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 75 "முப்பழமும் சோறும் உண்ணவே- நடத்திக்கொண்டீர்" என இளையபள்ளி பண்ணை விசாரிப்பானை எதிர்த்துப் பேசுவது இந்த யூகத்துக்கு இடமளிக்கிறது. பள்ளர்கள் தங்களை அடிமை யென்றும், பண்ணை விசாரிப்~ பானை ஆண்டை என்றும் அழைக்கின்றனர். இச்சொல்லாட்சி ஆண்டான்- அடிமை யென்னும் நிலப்பிரபுத்துவ உறவுமுறை~ யின் கொடுமையை வெளிப்படுத்துகிறது பக்கமே தூரப் போயும் தக்க சோறென வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர்" என்ற குடும்பன் கூற்று பள்ளர்கள் தீண்டத்தகாதவர்஖ளாக நடத்தப்பட்ட சமூக நடைமுறையைப் புலப்படுத்தும். குடும்பனைச் சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே" என மூத்தபள்ளி பண்ணை விசாரிப்பானிடம் முறையிடுவது அடிமைகளைப் பண்ணைவிசாரிப்பான் சவுக்கால் அடிக்கும் வழமுறை நிலவியதை மெய்ப்பிக்கும். அடிமையின் காலில் மரக்கட்டையை மாட்டி அப்பால் இப்பால் நகர முடியாதபடி விலங்கிடுவது மற்றொரு வகைத் தண்டனை. கண்சிவந்து பண்ணைக்காரணங்கே வந்த பள்ளன்தன் காலில் மரக்குட்டை சேர்த்தானே " (93) முக்கூடல் பள்ளுவில் வடிவழகக் குடும்பன், பண்ணை விசாரிப்~ பானால் இவ்வாறு தண்டிக்கப்படுகிறான். இவ்வுறவு முறை~ யின் கோரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆவணங்களில் இன்னும் தெளிவாக வெளிப்படுகிறது.அதற்குமுன் வரலாற்றில் இதுவரை இலக்கியத்திலோ கல் வெட்டுக்களிலோ செப்பேடுகளிலோ சட்டப்படாத இப் 76 பள்ளர் யார் என்ற கேள்விக்கு விடை காணலாம். இது குறித்து வரலாற்று அறிஞர்களிடையே பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. 

அவை குறித்துக் கேசவன் விரி~ வாக ஆய்கிறார் நிலஉடைமையாளர்களான வேளாளர்கள் தம் பண்ணைகளில் பள்ளர்களையே கூலிக்கு அமர்த்தியிருந்~ தனர் என்றும் இவர்஖ளைப் பாண்டிய மண்டலத்திற்கு வேளாளர்களே கொண்டு வந்து குடியமர்த்தினர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதைக் கூறுபவர் எட்கார்தர்ஸ்டன் வேளாளர்களுக்குள்ளே இழிநிலை அடைந்த ஒரு பிரிவினர் பள்ளர் என்னும் நிலைக்குத் தாழ்ந்தனர் என்பது மற்றொரு கருத்து. இக்கருத்தைத் தங்கராஜ் பின்வருமாறு விளக்கு~ கிறார். "உத்தேசமாக 14,15 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே பண்ணை விவசாய முறையும் பண்ணையாள் (வேலைக்காரர்) அமர்த்திச் செயல்பட்ட விவசாய முறையும் வளர்ந்திருக்க வேண்டும். தமிழ் நாட்டில் பெருமளவு நிலவுடைமையும் பண்ணைமுதலாளிகள் உருவானதும் இக்காலத்திற்குப் பின்னரே எனக் க஼ொள்ளலாம். நிலஅபகரிப்பு, நிலம் வாங்கல் விற்றல் குத்தகை வாரம்-கடன் போன்ற நிலம் சம்பந்தப்~ பட்ட வழக்கங்கள் இக்காலத்திற்஖ுப் பின்னரே உருவாகி~ யிருக்க வேண்டும். இதனால் அதிக அளவு நிலம் சேர்த்த வேளாளர்கள் தங்களுக்குத் துணை வேலையும் பண்ணை வேலையும் செய்ய அவர்஖ளுக்குள்ளேயே நிலம் சேர்க்க முடியாது போனவர், நிலத்தைப் ஫றிகொடுத்தவர், நிலத்தை அடமானம் வைத்துவிட்டுத் திருப்ப முடியாது போனவர், நிலமே இல்லாது இருந்தவர், ஏழையாயிருந்தவர் ஆகியவர்~ களைக் கூலிக்கு அமர்த்தியிருந்தனர். நிலவுடைமை வாழ்க்~ கையில் அபலையாகிவிட்ட வேளாளர், நிலவுடைமையில் வெற்றி பெற்ற வேளாளர்களிடமே குத்தகை-வாரம் முதலிய 77 முறையில் நிலம்பெற்று பயிர்த்தொழில் செய்திருக்கின்~ றனர். இவ்வகை வேளாளரே காலப் போக்கில் தனிக்குலத்~ தினராக அதாவது ஜாதியினராக உருவாகியுள்ளனர் இவ்விரு கருத்தையும் கேசவன் மறுக்கிறார்.

"பள்ளர்கள் ஒரு குடியேற்றம் பிரிவினர் என்்று கூறும் தர்ஸ்டன் எந்தக் காலத்~ தில் இக்குடியேற்றம் நடந்தது என்றும், எந்த இடத்திலிருந்து இவர்கள் குடியேற்றப்பட்டனர். என்றும் விளக்கவில்லை. மேலும் தமிழகத்தில் குறிப்பாகத் தஞ்சை மதுரை நெல்லை மண்டலங்களில் பல்வேறு ஜாதியினரின் குடியேற்றங்஖ள் நடந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றனவே தவிர பள்ளர் சாதியினரின் குடியேற்றத்திற்கு வரலாற்று ஆதாரம் இல்லை. தங்கராஜ் கூறுவதைப் போல கி.பி.14,15 ஆம் நூற்றாண்டு~ களுக்குப் பின்தான் தமிழகத்தில் வாங்கல் ,விற்றல், குத்தகை வாரம்,கடன் போன்ற நிலம் தொடர்பான வழக்கங்கள் உருவானவை என்றில்லை. அதற்கும் முந்தைய காலங்களி~ லேயே நாம் இவற்றைக் காண்கிறோம். வாரம், காட்டுக்குத்~ தகை, மேல்வாரம், கீழ்வாரம் எனும் சொற்கள் குத்தகை~ யைத் தெரிவிக்க஼ின்றன. நிலம் விற்பனைக்கும் வாங்கலுக்கும் கல்வெட்டுச் செய்திகள் ஆதாரமாக உள்ளன. எனவே கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே இத்தகைய வழக்கங்கள் நடந்தேறின் என்றறிகிறோம் மேலும் அக்காலத்தில் பள்ளர்கள் குத்தகை பெறும் உழவர்~ களாக இருந்ததே இல்லை. பள்ளுப் பாடல்களில் வரும் பள்ளர்கள் குத்தகை பெறுபவர்஖ள் அல்லர்;

 பண்ணை அடிமைகளே. கி.பி. 1843 க்கு முன் ஫ள்ளர்கள் மேல்ஜாதி நிலவுடைமை மக்களுக்குப் பண்ணை அடிமைகளாகவே இருந்~ தனர்."பள்ளர்கள் எவ்வித விதிவிலக்கும் இன்றி விவசா௟த்~ தொழிலிலேயே ஈடுபட்டுள்ளனர். இதற்கு முந்திய காலங்஼களில் 78 எவ்்வித ஐயத்துக்கும் இடமின்றி இவர்கள் நிலமற்ற கட்டுண்ட அடிமைகளாகவே இருந்தனர். எனினும் இன்று அவர்களின் 22 சத௉வீதம் பேர் பண்ணையாட்஖ளாக உள்ளனர். 38 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் குத்தகை~ யாளர்களாக உள்ளனர். 39 சதவீதத்தினர் நாட்கூலியாக உள்ளனர். ஒரே ஒரு நபர் மட்டுமே மிகச் சிறிய நிலத்தை உடைமையாக்கி விவசாயம் செய்்கிறார்" என்஖ிறார் த஼ஞ்சை மாவட்டம் கும்பா பேட்டை கிராமத்தை ஆய்வு செய்தசமூக~ வியலறிஞர் கத்லீன் கஃப். இது தஞ்சைக்கு மட்டுமின்றித் தமிழகத்திற்கே பொருந்தும் எனலாம். எனவே அண்மைக் காலத்திய சமூக வரலாற்று நிகழ்வுகளை 3,4 நூற்றாண்டு~ களுக்கு முந்தைய சமூக நிகழ்வு஖ளோடு அப்படியே பொருத்த முடியாது. எனவே, குத்தகைதாரர்களான வேளாளர்஖ள் இழிநிலை யடைந்து பள்ளர்களாக உருவாகியிருக்க வாய்ப்~ பில்லை என்கிறார் கேசவன். கி.பி. 1500 வரை வரலாற்று ரீதியாகத் தீண்டாமை குறித்து ஆராய்ந்த டாக்டர் அனுமந்தன் பள்ளர்களின் தோற்றம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கிறார்: கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டை மண்டலத்தை வேளாளர்கள் தாக்கி அங்கே குடியமர்ந்த போது பல்லவர்~ களை ஒடுக்கினர். அந்நேரத்தில் வேளாளர்களின் மேலா~ திக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்வகுப்புப் பல்லவர்கள் சோழர் படையில் சேர்ந்து படையாச்சி என்றழைக்கப்~ பட்டனர் என்றும், தாழ்நிலைப் பல்லவர்கள் அடிமையாக மாறிப் பள்ளர்களாக உருமாறினர் என்றும் இவர் கருத்துத் தெரிவிக்கிறார்.ஆனால் பிற்காலச் சோழர் காலத்தில் எழுந்த மெய்க்கீர்த்தி~ கள், கல்வெட்டுகள் ஆகியவற்றில் பள்ளர் என்ற சமூகப் பிரி~ வினர் காணப்படவில்லை. 

ஜாதி முறைகளைச் சொல்லும் கல் 79 வெட்டுகூட அந்தணரிலிருந்து புல்லுப்பறிக்கிற பறமன்வரை என்றுதான் கூறுகிறதே தவிர பள்ளர் இனத்தைக் குறிப்பிட~ வில்லை. நிகண்டுகளிலும் இலக்கியங்களிலும்கூட குறிப்புக்~ கள் இல்லை. எனவே டாக்டர் அனுமந்தன் கருத்தை ஏற்றுக் கொள்வதற்கில்லை என மறுக்கும் கேசவன் முடிவில் தமது கருத்தை முன் வைக்கிறார்.கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் விசயநகரப் நகரப் பேரரசின் ஒரு பகுதியாக மாறிய தமிழகத்திற்குள் ஏராளமான குடியேற்றங்஖ள் நடந்தேறின. கம்மவார்களும், நாயக்கர்களும் ரெட்டியார்களும் , நிலஉரிமை பெற்றுச் சிற்~ சில பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களில் சிலர் ஆயக்கார அமைப்பின் அதிகாரிகளாகவும் ஆனார்கள். இவர்~ கள் மட்டுமின்றி கைவினைஞர்களும் ,பணியாளர்களும் குடிய~ மர்த்தப்பட்டனர்... கைவினைஞர்களாகவும், பணியாளர்~ களாகவும் இருந்த சேணியர், சாலியர், வண்ணார்,ஒட்டர் தொம்பரவர், சக்கிலியர் ஆகியோரின் குடியேற்றத்தினால் ஏற்கனவே இவர்களது தொழில்களைச் செய்து வந்த மக்கள் மத்தியில் ஒருவித வேலைப்பிரிவினை தொடங்கியிருக்கலாம். முந்தைய குடிமக்கள் தம் தொழிலை முழுவதும் கைவிட்டு, வேறு தொழிலைச் செய்திருக்கலாம். அல்லது தம் தொழில்~ களில் ஏதாவது ஒன்றை மட்டும் ஖ுறிப்பாக எடுத்துக்கொண்டு ஏனைய தொழில்களை விட்டிருக்கலாம். அன்றைய தமிழகத்தில் தோல்தொழில், சங்கு ஊதுதல் மாடு , அறுத்தல், பண்ணை அடிமை வேலை செய்தல் போன்ற~ வற்றைப் பறையரே செய்தனர். குடியேற்றப்பட்ட தெலுங்குச் சக்கிலியர்கள் பிணம் எடுத்தல், மாடு அறுத்தல் தோல், செருப்பு தைத்தல் போன்ற தொழில்களைச் செய்~ தனர். சக்கிலியர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டதற்கான சான்று இல்லை. ஆயினும் சக்கிலியர் தொழில்களுக்கும் 80 பறையர் தொழில்களுக்கும் சில ஒற்றுமைத் தன்மைகள் உண்஼டு. மாடறுத்தல், தோல்தொழில் போன்றன இவ்விரு ஜாதியினருக்கும் பொதுவான தொழில்களாக இருந்த஼ன. இத்தன்மை பறையர்஖ளுக்குள்ளே ஒருவித வேலைப் பிரிவினையை உண்டுபண்ணியிருக்கலாம் அதாவது சக்கிலியர் குடியேற்றத்திற்குப் பின்னால் பறையரில் ஒரு பிரிவினர், இருவருக்கும் இடையே இருந்த பொதுவான தொழிலைக் கைவிட்டு, இருவரையும் வேறுபடுத்தும் தொழி~ லான பண்ணை அடிமைத்தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருக்~ கலாம். காலம் செல்லச் செல்லப் பண்ணை அடிமைத் ~ தனத்திலேயே இருந்து, பண்ணைத் தொழிலை மட்டுமே கவனிக்கக்கூடிய சாதியினராக உருவெடுக்கக் காரணமா~ யிருந்தது எனலாம். 

வேறு தொழில்களையும் விட்டு விடாது செய்து கொண்டிருந்தவர்கள் பறையர்களாகவே இருந்தனர். வயல்களில்- பள்ளஙகளில் மட்டுமே தொழில் செய்த வேலைப் பிரிவினர் பள்ளர் எனப்பட்டனர் எனலாம் என்கிறார் கேசவன்ஆக பள்ளர்கள் கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டு கால அளவில் தமிழகத்தில் அன்றிருந்த பறையர் இனத்தில் இருந்து பிரிந்த ஜாதியினர் என்ற முடிவை ஒப்புக்கொண்டால், இடைக் காலத்திலும், பண்டைக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தின் கடைநிலையிலிருந்த ,இழிநிலையிலிருந்த, மக்கட் பிரிவின~ ரான கடைசியர், இழிசினர், புலையர் பறையர் ஆகியோரின் வாரிசுகளே இவர்களும் என்பது தெளிவாகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து மக்கள் தொகை அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்குகின்றன. இவைகள் பள்ளர்-பறையர் ஜாதியர் பற்றிய பல தெளிவான செய்திகளைத் தருகின்றன. அப்஼~ 81 போதைய தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் பள்ளர் பறையர் வகுப்பார் 16 சதவீதத்தினர்; இவர்களில் 642 சதவீதத்தினர் விவ஼சாயத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் பள்ளர் பறையர் ஜாதியார் பெற்றிருந்த இடத்தை மலையாள நாட்டில் செருமர்களும் கன்னட நாட்டில் கோலேயாஸ்களும் தெலுங்கு நாட்டில் மலாஸ்களும் வகித்து வந்தனர். செருமர்களில் 93.5 சதவீதத்தினரும்,கோலேயாஸ்களில் 65.7 சதவீதத்தினரும் மலாஸ்களில் 75.5 சதவீதத்தினரும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இப்புள்ளி விவரங்஖ளில் இருந்து சில உண்மை஖஼ளை அறிய~ லாம்.i.தமிழகத்தின் மொத்த மக்கட் தொகையில் பள்ளர் பறையர் வகுப்பார் ஒரு கணிசமான அளவில் இருந்துவந்துள்~ ளனர். ii. விவசாய உற்பத்தியில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபட்டவர்கள் இத்தாழ்த்தப்பட்ட மக்களே, 

iii. தமிழகத்~ தில் மட்டுமின்றித் தென்னிந்தியா முழுவதிலுமே தாழ்த்தப்~ பட்ட மக்களே விவசாய உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளனர் iv. ஜாதிக்கும் தொழிலுக்கும் இடையே ஒரு பிரிக்கமுடியாத பிணைப்பு இருந்து வந்துள்ளது என்பன போன்ற உண்மை~ கள் இப்புள்ளி விபரங்களிலிருந்து பெறப்படுகின்றன. இதனாலேயே பள்ளர்-பறையர் வகுப்பார் `விவசாயத் தொழிற் சாதியினர் என்று சமூகவியலாளர்களால் அழைக்கப்படுகின்றனர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூக அமைப்பின் உற்஫த்தி உறவில் இவர்களுடைய இடம் என்ன? `பண்ணையாள்' என்று அழைக்கப்பட்ட இவர்கள் சமூகமாகவோ தனிப்பட்ட நிலையிலோ நிலத்தோடு பிணைக்கப்பட்டிருந்தானர். நில~ வுடைமையாளரின் குடும்பம் முழுவதும் அழிந்தால் ஒழிய இவர்களுக்கு விடுதலை கிடையாது. அப்போதும் ஏழ்மை 82 விரட்ட ஓரிடத்திலிருந்து விடுபட்டு மற்றோர் இடத்தில் கொத்தடிமையாயினர். அப்படியானவர்கள் நிலவுடைய~ யாளிரின் தனிச்சொத்தாகக் கருதப்பட்டனர். இவர்஖ளை விற்கவோ அடகுவைக்கவோ வாடகைக்கு விடவோ நில~ வுடையமையாளருக்கு உரிமை உண்டு. நிலத்தோடு சேர்த்தும் தனியாகவும் இவர்கள் விற்கப்பட்டனர். ஒரு அடிமை 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மாவட்டத்திற்கு ஏற்ப விலை போனதாகத் தெரிகிறது.நிலவரி ஒன்றே அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக அமைந்~ திருந்த ஆரம்ப காலக்கட்டங்களில் பண்ணைகளை விட்டுத் தப்பியோடிய கொத்தடிமைகளை பண்ணையார்஖ளுக்கு மீட்டுத்தரும் முயற்சியில் மாவட்டக் கலெக்டர்களே ஈடு~ பட்டனர். 1830 இல் திருச்சி மாவட்டக் கலெக்டர் சேலம் மாவட்டக் கலெக்டருக்கு நிலத்திலிருந்து தப்பியோடிய பத்துப் பள்ளர்களை மீட்டுத்தரக் கோரி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; பள்ளர்கள் நிலத்தின் அடிமை஖ள் ; நிலத்தைவிட்டு வெளியேறும் உரிமை அவர்களுக்கு கிடை~ யாது நிலவுடைமையாளரான பிராமணர் அவர்களுடைய உதவியின்றி நிலத்தைச் சாகுபடி செய்ய இயலாது. அவருக்கு அடிமைகளை மீட்டுத் தராவிடில் நிலமும் பாழாகும். அரசாங்கமும் நஶ்டமடையும்" என்று குறிப்பிட்டுள்ளார். நீதி மன்றங்களும்கூட, அடிமைமுறை மரபுவழிப்பட்ட நடை~ முறை என்று பண்ணையாட்களை விற்கும் அடகுவைக்கும் பண்ணையார் உரிமைக்குச் சாதகமாகவே ஆரம்பக்காலங்~ களில் தீப்பளித்தன.அடிமைகள் அவர்கள் செய்த சிறுசிறு தவறுகளுக்குக் கூடக் கடுமையாக஼த் தண்டிக்கப்பட்டனர். தாமஸ்பாபர் என்பவர் 1823 இல் சென்னையிலிருந்த கம்பெனியின் தலைமை நீதி மன்றத்திற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் 83 அடிமைகள் அவர்஖ள் செய்த சிறு தவறுகளுக்குத் தண்டனை~ யாக மூக்கறுக்கப்படுவது வழக்கமாக இருந்தது எனக் குறிப்~ பிடுகிறார்.தவறு செய்த, தப்பியோட முயன்ற அடிமைகள் கட்டி வைத்துச் சவுக்கால் அடிக்கப்பட்டனர். விலங்கிடப்பட்டனர். விலங்கு பூட்டப்பட்ட நிலையிலேயே வேலையும் வாங்கப்~ பட்டனர். சில இடங்஖ளில் மாட்டுச் சாணத்தையும் மாட்டு மூத்திரத்தையும் குடிக்கச் செய்தனர். இத்~ தண்஼டனை முறைகள் இவர்கள் கால்நடைகளுக்கு நிகராக்க கருதப்பட்ட உண்மையைப் புலப்படுத்தும் தீண்டத்தகாத இம்மக்கள் கொடுமையான சமூக இழிவு~ களுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தனர். இவர்கள் உயர்சாதி~ யாரைத் தொடக்கூடாது; உயர்சாதியார் தெருவழியே நடக்கக்கூடாது; மண்பாத்திரங்களையன்றிப் பிற பாத்திரங்~ களை உபயோகிக்கக்கூடாது; காலில் செருப்பணியக்கூடாது: ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் கூட தங்஖ள் மார்புப் பகுதியை மறைக்கும் வண்ணம் ஆடை எதுவும் அணியக்~ கூடாது என்பன போன்ற சமூகக் கட்டுப்பாடுகள் சாதியின் பெயரால் இவர்கள் மேல் திணிக்கப்பட்டிருந்தன பள்ளர் பறையர் இங்கு எந்த அளவுக்குக் கொடுமையாக இழிவாக நடத்தப்பட்டனர் என்பதற்கு 32 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்து இந்துக்களின் நடைமுறை, வழக்கம் மற்றும் சடங்குகள் குறித்து ஆராய்ந்துள்ள `டூபோய்ஸ்' என்ற ஆங்கிலேயரின் கூற்றை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்; 


பறையர்கள் எங்கும் சொந்தச் சாகுபடி செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. பிற சாதி~ யாருக்குத் தங்கள் உழைப்பை விற்பதே அவர்களுக்கு விதிக்கப்பட்டது. தங்கள் கடுமையான உழைப்புக்குப்பதிலாக மிகச் சிறிய அளவு கூலியையே அவர்கள் பெற்றனர். இவர்஼களின் 84 முதலாளிகள் தங்கள் சந்தோஶத்திற்காகக்கூட இவர்களை அடிக்கலாம்; அல்லது வேறு வகைத் துன்பங்களை அளிக்கலாம். இந்த அப்பிராணிகளுக்கு அதை எதிர்த்து முறையிடவோ பரிகாரம் தேடவோ உரிமை கிடையாது. பறையர்கள் இந்தியாவின் பிறவி அடிமை஖ள், நம் காலனி நாடுகள் ஒன்றில் அடிமையாக இருப்பதா அல்லது இங்கு பறையனாக இருப்பதா என்ற இரு சோகமான நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் தயக்க~ மின்றி முந்தியதையே தேர்ந்தெடுப்பேன்" என்கிறார் அவர்.பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இ஼இந் நிலைமைகள் சிதையத் துவங்குகின்றன. 1843 இல் `அடிமை ஒழிப்புச் சட்டம்'வந்தது. இச்சட்டத்தின் மூலம் `சுதந்திரம்' அடைந்த அடிமைகள் மலேசியா, இலங்கை என்று ரப்பர்த் தோட்டங்களிலும், தேயிலைத் தோட்ட஛ங்களிலும் மாற்று வேலை பெற்றுச் சென்றனர். அங்கு ஓரளவு சேமித்த பணத்~ துடன் சொந்த ஊர் திரும்பியவர்கள் சிறு நிலத்தை உடைமையாக்கிச் சொந்த விவசாயம் செய்தனர் பொருளாதார நிலையில் போலவே, சமூக நிலையிலும் பல மாற்றப் போக்குகள் நிகழ்ந்தன. `தீண்டமை ஒழிப்புச் சட்டம்' வந்தது. கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன. பழைய புதிய சமூக அமைப்புச் சிதைந்து, அச்சிதைவிலிருந்து உருவாகி வந்த சமூக அமைப்பில் இவர்~ களும், சமூக விழிப்புணர்வும் எழுச்சியும் கொண்ட புதிய சக்தியாக உருவாகி வந்தனர். இதன் உச்சக்கட்ட வெளிப்~ பாடுகளாக தமிழ்நாட்டில் தஞ்சாவூரிலும் (1948), ஆந்திர நாட்டில் தெலிங்கானாவிலும் போராட்டங்கள் வெடித்தன. சமூக நிலையிலும் பொருளாதாரர நிலையிலும் தங்களை 85 அடிமைப்படுத்திய உயர்சாதி நில உடைமையாளர்களை எதிர்த்துத் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய ஆயுதந்~ தாங்கிய போராட்டங்கள் இவை. நில உடைமையாளர்~ களை நிலத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு, அநேக கிராமங்~ களை இவர்கள் கைப்பற்றி `சோசலிச' அடிப்படையிலான நிர்வாகம் செய்தனர். இப்போராட்டங்களில் பங்கேற்றவர்~ களில், தலைமையேற்று நடத்தியவர்களில் பெரும்பாலோர் அரிசனங்஖ளே கிராமப்புற மக்கட்தொகையிலும், கிராம விவசாய உற்பத்தி~ யிலும் இன்றளவும் பிரதான அங்கம் வகிப்பவர்கள் இப்~ பள்ளர்- பறையர் சாதி௟ினரே. வரலாறு நெடுக அரக்கத்தன~ மான சமூக இழிவுகளுக்கும் பொருளாதாரச் சுரண்்டலுக்~ கும் ஆளாகி வந்துள்ள இம்மக்களே கிராமப்புற பாட்டாளி வர்க்க சக்தியின் ஆணி வேராக இருக்கமுடியும் இவர்களை இவர்களின் தலைமையைப் புறக்கணித்துவிட்டு இங்கு எந்தவொரு சமூக மாற்றத்தையும் நிகழ்த்திவிட முடியாது. 
பள்ளர்களின் இந்த திடீர் முயற்ச்சிகள் எதனால்?

ஒவ்வொரு இனமும் தன்னை கால மாற்றத்தால் முன்னேற்றத்திற்கு முயற்ச்சி செய்வது இயல்பே.ஒடுக்கப்பட்ட இனமான நாடார் கிறித்துவ மதப்புத்துனர்ச்சி காரனமாக பல முயற்ச்சிகளின் பின் இன்று வர்த்தக இனமாக உருவெடுத்துள்ளனர்.19-ஆம் நூற்றாண்டு பிற்பகுதியே அந்த இனம் தன்னை மூவேந்தர் இனம் என கோரியுள்ளது.எனவே தம்மை போலவே ஒடுக்கபட்ட இனமான் நாடார்களைப்போல் முன்னேற்றம் கண்டதை முன்மாதிரியாக எடுத்து செயல்படும் பள்ளர்கள் முன்னேற்றத்திற்க்காக கலவரங்களை முன்னெடுத்தும் பயன் தராத்தால் தான் தனது ஜாதிப்பெயரைபள்ளர்(தேவந்திரர்) என்று மாற்றிக்கொண்டு புதியவரலாறுகளை படைத்து அரங்கேற்றி வருகிறது.சோழர் பாண்டியரின் வரலாறுகலை தெளிவாக பண்டாரத்தாரும் சேதுராமனும்(வரலாற்று ஆசிரியர்கள்) 60-களில் எழுதி வைத்து சென்று விட்டநிலையில் இன்று புதிதாக புதிய செய்திகள் கூறுவது அதிசயமாக உள்ளது காரன்ம் இந்த செய்திகளை வெளியிட்ட ஆசிரியர்கள் அந்த சமூகத்தை சார்ந்தவர்கள் தான்.இன்று ஒவ்வொறு சாதியும் தம்மை போலியாக வரலாறு கூறுவதற்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் உள்ளனர் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.
"திருவள்ளுவர் கிறித்துவ மதத்தினர்" என்றும் அதற்க்கான செப்பேடு தான் கண்டுபிடித்தாக ஒரு பாதிரியார் கூறி பின்பு அது போலி என கண்டுபிடிக்கபட்டு அவர் மன்னிப்பு கோரினார் என்ற செய்தி நாடு அறிந்த ஒன்ரே.எனவே  உன்மையை எவராலும் தகர்க்கமுடியாது. 

பள்ளர்களும் ஆந்திர பூர்வீககுடிகளே

https://thevar-mukkulator.blogspot.com/2013/02/blog-post_5.html

பள்ளர் வேறு? பறையர் வேறு இனமா?

https://thevar-mukkulator.blogspot.com/2013/03/blog-post_8.html

பள்ளர்(Mallas),பறையர்(Holeyas ),சக்கிலியர்(Madigas)

https://thevar-mukkulator.blogspot.com/2013/04/mallasholeyas-madigas.html

"நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல" என கூறும் குற்றப்பரம்பரை இனங்கள்

https://thevar-mukkulator.blogspot.com/2021/02/blog-post_22.html 

REFERENCE:
CASTE AND TRIBES OF EDGAR THURSTON.
டாக்டர். இரா. நாகசாமி எழுதிய கல்வெட்டில் பறையர்
PARAIYAR(WIKIPEDIA)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.