ஆண்டு:கி.பி 1317
அரசர்:முதலாம் மாறவர்மர்
குலசேகரபாண்டியன்
கல்வெட்டு:
ஸ்ரீ கோமாறபன்மரான...
குலசேகரதேவர்க்கு யாண்டு..
...புறமலைநாட்டு திருக்கோளக்குடி மறமுதலிகளில் கன்னிமலை நாடாழ்வான் உள்ளிட்டோரோம்
எங்களூர்க்கு பொது கானிஇராசேந்திர சோழன் குடிகாடும் செழியன் ஏம்பலும்..ஆக இக்குடிக்காடு......
செய்தி:
திருக்கோளக்குடி மறமுதலிகளில் கன்னிமலைநாடழ்வான் ஊர் பொதுக்கானியான இராசேந்திரசோழன் குடிக்காடு
செழியன் ஏம்பல் ஆகியவற்றை இறைவனுக்குஇறையலி. சோழன்,செழியன் பெயரில் குடிக்காடு உள்ள
கன்னிமலை நாடாழ்வான் திருக்கோளக்குடி மறவன்.
க/எண்: ஐ.பி.எஸ் 181
ஆண்டு:கி.பி 1146-74
அரசர்:இரண்டாம் இராஜ
இராஜ சோழர்
கல்வெட்டு:
தன்னன் எதிரிலி பெருமாள் அகம்படிய மறமுதலிகளில் நற்றான் பெரியன் வீரமழகிய பல்லவராயன்.
செய்தி:
புல்வயல் அரசன் கடம்பராயனிடம் அகம்படியராக பனியாற்றிய வீரமழகிய பல்லவராயன்.
Note:
Ahambadiya Mara mudhali- A Maravan worked as Ahambadiya sect for the pulvayal
க/எண்: ஏ.அர்.ஈ 81/1916
ஆண்டு:கி.பி 1290
அரசர்:முதலாம் மாறவர்மர்
குலசேகர பாண்டியர்
கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ...குலசேகர தேவர்க்கு யாண்டு...... விரையாச்சிலை..... ....அரைசமக்களும் மறமுதலிகளும் ஊராக
இசைஞ்ச ஊரோம்.... விரையாச்சிலை அரைசமக்களும் மறமுதலிகளும் இசைந்த ஊரோம்.......
செய்தி:
திருக்கோளக்குடி இறைவனுக்கு விரையாச்சிலை அரசமக்களும்
மறமுதலிகளும் விற்றுதந்த நில ஆவணம்.விரையாச்சிலை படைபற்றில் உள்ள அரசமக்களும் மறமுதலிகளும்
மறவர்களே இதில் அரையர் காமபோதராயர் உள்ளிட்ட சிலர் வாங்கியது..........
க/எண்: ஏ.ஆர்.ஈ 86-1916
ஆண்டு:கி.பி 1283
அரசர்:முதலாம் மாறவர்மர்
குலசேகரபாண்டியன்
கல்வெட்டு:
ஸ்ரீ கோமாறபன்மரான... குலசேகரதேவர்க்கு யாண்டு.. விருதராஜபயங்கர வளநாட்டு அரைசமக்களும் மறமுதலிகளும் எங்களூர் அரசுமக்களில் நாட்டான்..போதராயர்
செய்தி:
வீரையாச்சிலை அரசர் மக்கள்
மறமுதலிகளும் இறைவனுக்கு வழங்கிய இறையிலி....
விரையாச்சிலை அரையர்கள் பற்றிய செய்தி.
பாண்டியர் ஏழகப்படையும் மறவர் படையும் இருந்த ஆதாரம்
க/எண்: ஐ.பி.எஸ் 191
ஆண்டு:கி.பி 911
அரசர்:முதலாம் பராந்தக சோழர்
கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி வர்மர்க்கு யாண்டு.. இளங்கோவேளார் மறவம் பூதியார் தேவியார்
ஆனந்த சந்திரமதியார்...........
செய்தி:
கொடும்பாளூர் இருக்குவேள் மறவன் பூதியின் மனைவி சந்திரமதி இறையிலி தந்த செய்தி
முதலாம் இராஜ இராஜ சோழன் திருமயம் கல்வெட்டில் மறவன் ஒருவரின் செய்தி....
பூரத்தூர் கல்வெட்டு:
ஸ்வதிஸ்ரீ....கடுவங்குடி நாட்டு மறவநேரி நாடு
காலம்: 15 ஆம் நூற்றாண்டு
இடம்:அவணிகந்தப்ப ஈஸ்வரம்,பழுவூர்
காலம்: கி.பி.991
மன்னன்: முதலாம் இராச இராசன்
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிராஜராஜகேசரி பன்மற்க்கு யாண்டு....அடிகள் பழுவேட்டரையர் கண்டன். மறவனார் போகியார்...அழியா நிலை
செய்தி:
பழுவேட்டரையர் கண்டன் மறவனாரின் போகியார் நந்தா விளக்கு தானம்...
இடம்:அவணிகந்தப்ப ஈஸ்வரம்,பழுவூர்
காலம்: கி.பி.985-1014
மன்னன்: முதலாம் இராச இராசன்
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ சாலை கலமறுத்த.. கோராஜராஜகேசரி பன்மற்க்கு யாண்டு....அடிகள் பழுவேட்டரையர் கண்டன். மறவனார்காய் ஸ்ரீ கார்யம்
செய்தி:
பழுவேட்டரையர் கண்டன் மறவனாரின் இறையிலி தானம்..
இடம்:அவணிகந்தப்ப ஈஸ்வரம்,பழுவூர்
காலம்: கி.பி.984
மன்னன்: உத்தம சோழர்
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீகோப்பரகேசரி பன்மற்க்கு யாண்டு....அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவனார் வைத்த நொந்தா விளக்கு
செய்தி:
பழுவேட்டரையர் கண்டன் மறவனாரின் நந்தா விளக்கு இறையிலி தானம்..
இடம்:அவணிகந்தப்ப ஈஸ்வரம்,பழுவூர்
காலம்: கி.பி.978
மன்னன்: உத்தம சோழர்
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீகோப்பரகேசரி பன்மற்க்கு யாண்டு....அடிகள் பழுவேட்டரையர்
மறவன் கண்டன் இவ்வூர்
செய்தி:
பழுவேட்டரையர் கண்டன் மறவனாரின் பிறந்தநாளுக்கு இறையிலி
ஆண்டு:கி.பி பதிமூன்றாம் நூற்றாண்டு
அரசர்:முதலாம் சுந்தர பாண்டியன்
கல்வெட்டு:
ஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்தி கோனேரி கொண்டான்...பொன்னமராவதி......
கோயில் தானத்தார்க்கு இவ்வூர் மறவரும்,இடையரும்,வலையரும் உட்பட்ட குடியர்களும் இவ்வூர்
செய்தி:
திருக்கோளக்குடி வாழ் மறவர்,இடையர்,வலையர் உட்பட்ட குடிகள் ஆகியவற்றிற்குத் தந்த அரசுசார் வரியினங்கள்...
ஆண்டு:கி.பி 1249
அரசர்:முதலாம் மாறவர்மர்
சுந்தர பாண்டியன்
கல்வெட்டு:
ஸ்ரீ கோமாறபன்மரான...
சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு.....
...பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவர் பக்கல்...
செய்தி:
பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவர் இறையிலி செய்தி..
தாயனூர் நாட்டை ஆண்ட
கங்க மன்னன் மறவ ஒற்றியார்
காலம்:கிபி 732
மன்னன்:கங்கன் ஸ்ரீபுருஷர்
க/எண்: ஏ.ஆர்.ஈ 483/1918
ஆண்டு:981
மன்னன்: பராந்தக சோழன்
கல்வெடு:
...வன்னாட்டுடையார்
மறநாட்டு வேளார்....
செய்தி:
வன்னாடுடையார் மறநாட்டு வேளார் மறவர் நாடு என்ற வளநாடு(வன்னாடு) ஆண்ட அரசர் மறநாட்டு வேளார்
வன்னாடுடையார் தேவியார் உத்தமசீலீயார் முத்தரையர் மகள்.
க/எண்: ஏ.ஆர்.ஈ 50/1916
ஆண்டு:1501
கல்வெட்டு:
ஸ்காத்தம்...வேலங்குடி மறவரில் தெற்று வரா கண்டன் சங்கரன் உட்பட்டாரும் விசையத்தேவன்
அரியவன் உள்ளிட்டோரும்... விலை பிரமாணம்.......
செய்தி:
பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவரில் தெற்றுவரா கண்டன்,சங்கரன் விசையத்தேவன்,அரியவன்
இறையிலி.......
பழுவேட்டரையர் பற்றி கல்வெட்டுகள்
சானார்,பள்ளி,வலையர் பற்றிய செய்திகள்:
நன்றி:
வரலாறு-கலைக்கோவன்
தென் இந்திய கல்வெட்டுகள்





































No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.