Wednesday, July 20, 2016

13-ஆம் நூற்றாண்டு மறவர் பாடிக்காவல் பற்றிய கல்வெட்டு

பாண்டியர்
-----------------
பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)
மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்
MARAVARS ARE KSHATHRIYAS OF STOCK OF PANDYA,CHOLA,KERALA
Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai
மறவர் குல பாண்டியன் மானக்கவசன்
திருவாடானை பாண்டியர்கள்
கவுரியன்(பாண்டியன்)
13-ஆம் நூற்றாண்டு மறவர் பாடிக்காவல் பற்றிய கல்வெட்டு

இடம் : செங்குன்றாபுரம் ,விருதுநகர் மாவட்டம்

அரசு : பாண்டியர்

செய்தி :  கொற்றனேரியும் சேந்தநேரியும் மறவர் பாடிகாவலுக்காக அனுபவித்து வந்ததை குறிப்பிடுகின்றது.

கல்வெட்டு:

மீனசிங்காசனத்தில் வீற்றிருப்ப......வெந்திகிரி .........காணவேங்கையும் சிலையும் கெட............
கற்பக நிழற்களை வளம் பெருகிட...................செங்குடி நாட்டு செங்குடி நகரான அபிமான மேருபுறத்து
ஸ்ரீ கைலாஸாரி தேவ கன்மிகளுக்கு ம்   மகா கொற்றனேரிக்கும் சேந்தனேரிக்கும் மறவர் பாடிகாலுக்கு அனுபவித்து வந்தமையால் .இத் தேவர் பழதேவதானம் நீக்கி .......அவர்களை(மறவர்) தவிர்த்து  ................


மேற்படி கல்வெட்டும் சேந்தனேரி காவலும் கொண்ட மறவர்கள்  பழையனூர் மறவர்கள் யாவரும்
ஓடாத்தூர் செண்பகமூர்த்தி அய்யனார் கோவிலில் முதல் மரியாதை பெரும் குழுவினர் என்றும்.
இக்கோவில் பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்ட கோவில் என்றும் அக்கோவிலில் இரட்டை கயல் மீன்  சின்னம் காணப்படுகிறது என்பதும் குறிப்பிட படுகிறது.


நன்றி: கார்த்திக் தேவர்
விருதுநகர் மாவட்ட கல்வெட்டுகள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.