Wednesday, September 25, 2013

சிங்கம்புனேரி-அருள்மிகு ஸ்ரீ சேவுகபெருமாள் அய்யனார் கோயில்

இளையர் (குடி) என்ற “இளம்மக்கள்” என்ற இளம மறவர்கள்

https://thevar-mukkulator.blogspot.com/2013/09/blog-post_8.html


சிங்கம்புனேரி-அருள்மிகு ஸ்ரீ சேவுகபெருமாள் அய்யனார் கோயில்

சேர ராஜ வம்ச ஐந்துநிலை நாட்டார்(மறவர்) வரலாறு

https://thevar-mukkulator.blogspot.com/2013/09/blog-post_25.html


இளையர் என்ற இளமறவர் என்ற ஐந்துநிலை நாட்டு மறவர் குறிப்புகள்

https://thevar-mukkulator.blogspot.com/2023/10/blog-post.html

சேர ராஜ வம்ச ஐந்துநிலை நாட்டார்(மறவர்) வரலாறு



சிங்கம்புனரி இளமக்கள் என்னும் இளமறவர்கள் கல்வெட்டு:
இடம்:திருமையம் திருவுடைய நாயனார் கோவில்
காலம்::மாறவர்மன் சுந்தர பாண்டியன்(1308)
செய்தி:கடம்பராயன் எரிச்ச்லூர் உடையார்க்கு நிலம் வழங்கியது.

ஸ்வஸ்திஸ்ரீ கோமாரபன்மரான திரிபுவன சக்கரவர்திகள்............மடப்புறமாக இளமக்கள் பற்றில் கொனர்ந்தது.


இடம்:திருமையம் திருவுடைய நாயனார் கோவில்
காலம்::மாறவர்மன் சுந்தர பாண்டியன்(1308)
செய்தி:சுந்தரபாண்டியன் தன் பெயரால் சந்ததி எடுத்ததில் இளமக்கள் நன்கொடை வழங்கியது.

ஸ்வஸ்திஸ்ரீ கோமாரபன்மரான திரிபுவன சக்கரவர்திகள்............இளமக்களான தேவன் திருவாலவாயுடையான் குலோத்துங்க சோழ நாடாழ்வார்க்கும் இவன் தம்பியான உத்தமசோழ நாடாழ்வார்க்கும் பிள்ளான் பெருமா...............
.....







































(இளையன்)புதூர் செப்பேடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல்தேடல்
இளையன்புதூர் செப்பேடுகள் எனப்படுபவை கி.பி.726 ஆம் ஆண்டு முற்கால பாண்டிய அரசனான அரிகேசரி பராங்குசன் மாறவர்மனின் 36 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட செப்பேடுகள் ஆகும்.இந்த செப்பேடுகள்மதுரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த செப்பேடுகள் மூலம் முற்கால பாண்டியர் வரலாறு குறித்த செய்திகள் கிடைத்துள்ளன.
  • வடிவம்பலம்ப நின்ற பாண்டியன் வழி வந்த ஜயந்தவர்மன் என்ற மன்னன மகன் அரிகேசரி பராங்குசன் மாறவர்மன்  காடாக கிடந்த அந்த நிலங்களை கி.பி. 726 ஆம் ஆண்டு சீரமைத்துஇளையன்புதூர் என்று பெயரிட்டு பாரத்வாஜி நாராயணபட்ட சோமாயாஜி என்னும் அந்தணருக்கு கொடை வழங்கி செப்பெடும் வெட்டித்தந்தான் எனவும் அந்த நிலத்தின் நான்கு பக்க எல்லைகளும் இந்த செப்பெட்டில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
  • சேந்தன் மகனாகிய அரிகேசரி பராங்குசன் மாறவர்மனைசேந்தமாறன் என்றும் தேர்மாறன் என்று செப்பேடு கூறுகிறது. மேலும் இந்த செப்பேடு இரணியகற்பம், துலா பாரம் செய்து கொடை கொடுத்தான் எனவும், களக்குடி என்ற ஊரில் அரிகேசரி ஈஸ்வரம் என்ற சிவாலயத்தை கட்டி எழுப்பினான் எனவும் கூறுகிறது. பாண்டி பெரும்பணைக்காரன் மகன் அரிகேசரியே, சின்னமனுர் செப்பேட்டையும் எழுதி இருக்கலாம் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது
“”’ஐந்து நிலை நாட்டு மறவத் தேவர் வரலாறு””” கொற்கை நகரை தலைநகரமாக கொண்டு , மன்னன் வெண்தோல் செழிய பாண்டிய மகன் கூலப்பாண்டியன் பன்னிரண்டு நாடுகளாக பிரித்து 2951B.Cமுதல் 2594B.C ஆண்டு வரை ஆட்சி செய்து வந்தார் , அப்போது பதிக்கோட்டை நாட்டை பொன்னன் – அமரன் ,என்போர் மன்னனுக்கு கட்டுப்படாமல் , கப்பமும் கட்ட மறுத்து , மன்னனோடு போர் செய்து , பாண்டிய மன்னனை தோல்வியடைய செய்தான் , அதன் பிறகு கரூரை தலைமையாக கொண்டு பேரரசு மன்னராக திகழ்ந்த சேர சிங்கவள நாட்டு அரசர் ஸ்ரீ இரவிகுப்த ராஜபாண்டியத்தேவன் சென்று முறையிட்டு உதவி செய்து நாட்டை மீட்டு தருமாறு கூறினான் , சேர மன்னர் தன்னுடைய இளைய மனைவி குமரியமையாரின் மைந்தர் ஐவரான 1.பராக்கிரம பாண்டியத் தேவர். 2,மாமமறைப் பாண்டியத் தேவர் .3 . வீரபாண்டியத் தேவர் .4. விக்கிரம பாண்டியத் தேவர் .5. ஜெயவேழத் தேவர் , ஐந்து மகன்களை அனுப்பி பொன்னன் , அமரன் இருவரையும் வெற்றி கொண்டு , பாண்டிய மன்னனுக்கு நாட்டை மீட்டு கொடுக்குமாறு ஆணை இட்டு , அதன்படி போர் செய்து வெற்றி அடைந்து பொன்னன் , அமரன் மாண்ட இடம் இன்றும் பொன்னமராவதி என்றும் , போர் நடந்த இடம் அமர்கண்டான் அழைக்கப்படுகிறது , அதன் பிறகு பாண்டிய மன்னன் , சேர மன்னனிடம் நேரடியாக முறையிட்டு , தன் கொற்கை நாட்டை ஐந்து பிரிவாக பிரித்து , தங்களுடைய ஐந்து மகனுக்கும் என் தாய்மாமன் மகள்களை திருமணம் செய்து கொடுத்து நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தார்கள் , இப்படித்தான் ஐந்து நிலை மறவத்தேவர் நாடு உருவாகியது .ஒவ்வொரு மன்னருக்கும் எல்லை உருவாக்கி , 1.முல்லை மங்கலம் , 2.சதுர்வேதமங்களம் , 3.கன்னமங்களம் , 4.சீர்சேந்தமங்கலம், 5.வேலமங்கலம் என 54 ஊரையும் பிரித்து கொடுத்தார்கள் . ஆனால் இன்று 150 ஊராக உள்ளது . இன்று வரை அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடத்தி ஐந்து நிலை நாட்டு அம்பலத்துக்கும் மரியாதை கொடுக்கப்படுகிறது . இங்கு வாழும் தேவர் மக்கள் அனைவரும் இள மறத்தேவர் என்று அழைக்கபடுகிறார்கள் . இந்த ஐந்து நாட்டு மக்களும் கொண்டையகோட்டை மறத்தேவர் ஆவார்கள் ....//////

1. இதில் வருடம் தவறாக கொடுத்துள்ளார் ..
2. செழிய பாண்டிய மகன் கூலப்பாண்டியன்
3. அதன் பிறகு கரூரை தலைமையாக கொண்டு பேரரசு மன்னராக திகழ்ந்த சேர சிங்கவள நாட்டு அரசர் ஸ்ரீ இரவிகுப்த ராஜபாண்டியத்தேவன்

இந்த மூன்றுமக்களும் கொண்டையகோட்டை மறத்தேவர் ஆவார்கள்
நன்றி:
செய்தி வழங்கியவர்:
காலிங்கராய  தேவர் 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.