Thursday, September 1, 2016

பாபிலோனிய கடவுள் மயிலாப்பூர் புனித தாமஸ்


St.Thomas (or) Assyrian God Tammuz the Sun God is the Jesus,the God of christianity.


Displaying tammuz.bmp
tammuz க்கான பட முடிவுjesus the sun god க்கான பட முடிவு
#புனித தாமஸ் என்பர் முதலில் புனிதரே கிடையாது. 

#தம்முஸ் என்னும் பாபிலோனிய சிரிய கடவுளே இன்றைய தாமஸ்

#ஏசுநாதர் என்னும் கடவுளே கிடையாது. அந்த கற்பனை பாபிலோனிய தம்முஸ்,எகிப்திய ஹோரஸ்,கிரீஸ் டையனோசியஸ்,புத்தர்,ரோமானிய மித்ரா மற்றும் மேற்கு உலகத்தின் சூரியர் தெய்வத்தின் உருவாக்கம்.

 #புனித தாம்ஸ் இந்தியா வந்தார் என்பது 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகியரின் தலைமையில் மலையாள சிரியன் கிரித்துவர் என்னும் தாமஸ் கிருத்துவர்களால் பரப்பபட்ட வெகுஜன கறபனையே. 

#ஒரே தம்முஸ் தெய்வத்தை ஏசுவாகவும் சாத்தானாகவும் கதைவிடும் வினோதம். 


Christianity Cross is nothing But the Rays of Sun. This is the light of
Sun symbol.Cross jesus is nothing but the light to the people.

So Jesus is not the Son of God. He is the son of Sun. He is the son fo SunGod.
சிலுவையின் அர்த்தம்:


சிலுவை ஏசுவை அறைந்த இடமல்ல அது கதிரவனின் ஒளிவடிவம். எனவே எசு என்னும் ஒளி கடவுளடையது அல்ல அது கதிரவனுடையது. எனவே ஏசு கடவுளின் மகன் அல்ல சூரியன் மகனான சூரியன் ஒளி கதிர்.
http://hariinvalaipoo.blogspot.com/2008/07/blog-post_15.html http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20080715120032&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&ndate=7/16/2008&dName=No+Title&Dist கிறிஸ்தவ மதத்தைத் தோற்றுவித்த இயேசுகிறிஸ்துவின் பன்னிரண்டு நேரடிச் சீடர்களில் ஒருவரான புனித தோமையரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கப்போவதாக அறிவித்து அதற்குரிய தொடக்க விழாவை அண்மையில் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடத்தி உள்ளனர். இந்த திரைப்படம் பல கோடி ரூபாய் செலவில் கிறிஸ்தவ மத நிறுவனங்களே நேரடியாகத் தயாரிக்கின்ற திரைப்படம் ஆகும். இதில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் தோமையராக நடிப்பதாகவும், தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர் கௌரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மேற்படி திரைப்படத்தின் தொடக்க விழாவில் சிறுபான்மை ஆணையத் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, மறைமாவட்டப் பேராயர்கள், மதபோதகர் பால் தினகரன் மற்றும் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.இத்தகைய முயற்சிகளை தமிழகத்து கிறிஸ்தவ மிஷனரிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். தோமையர் தமிழகத்திற்கு வருகை தந்தார் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடையாது. இது தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் திரித்துக் கூறும் உள்நோக்கம் கொண்டதாகும். ஏற்கெனவே திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்றும், திருக்குறள் ஒரு கிறிஸ்தவ மதச் சார்பான நூல் என்றும் பொய்யுரை கூறி, இட்டுக்கட்டி, சில கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர். இதற்காக சில போலி ஆவணங்களைத் தயாரித்து பொய்ச்சான்றுகளை உருவாக்க பாதிரியார் ஒருவர் முயற்சி செய்தார். இது தொடர்பான வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ளன. சாந்தோம் சர்ச்சில் கடந்த இருவருடங்களுக்கு முன்பாக மயிலை அன்னை சிலை அமைப்பு விழாவில் கிறிஸ்தவ மதம் தொடர்பான சான்றுபொருள் ஆவணங்களின் நிரந்தரக் கண்காட்சி ஒன்றையும் தொடங்கி உள்ளனர். அதில் தோமையர் பயன்படுத்திய பொருள்கள் என்றும், தோமையர் காலத்துப் பொருள்கள் என்றும் சில பொருள்களை காட்சிக்கும் வைத்துள்ளனர். நாம் அப்போதே இது சம்பந்தமாக எதிர்ப்புத் தெரிவித்தோம். தமிழகத்திற்கு கிறிஸ்தவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் வந்தார்கள் என்பதுதான் உண்மை வரலாறு ஆகும். வாணிபம் செய்வதற்காக வாஸ்கோடகாமா கடல் வழி கண்டுபிடித்து இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அதன்பிறகு கிறிஸ்தவ மத போதகர்கள் வருகை தந்தனர்.தமிழகத்திற்கு ராபர்ட்டிநொபிலி எனும் பாதிரியார் கிறிஸ்தவ மதபோதனை செய்ய வந்தார். அவர் உயர்குடி மக்களை மதம் மாற்றினார். அவர் தன்னை ஒரு பிராமண சந்நியாசி என்று மதம் மாறிய கிறிஸ்தவ மக்களிடம் அடையாளப்படுத்திக் கொண்டார். பண்டார சுவாமிகள் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு புனித அருளானந்தர் (ஜான்தோ பிரிட்டோ) போன்றவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை மதம் மாற்றினார்கள் என்பதுதான் கிறிஸ்தவ மதம் தமிழகத்தில் பரவிய வரலாறு. jesus the sun god க்கான பட முடிவு
tammuz and jesus க்கான பட முடிவு
Below on the left is  Neo-Assyrian standing stone (stele/stela) dating from about 824-811 B.C., which depicts King Shamshi-Adad V. In particular, note the necklace the aKing is wearing. On it is what is called a Cross Pattée or Cross Formée. Twenty-eight hundred years ago that shape was symbolic of pagan sun worship (click on the image for a closer look)

tammuz cross க்கான பட முடிவு
இதனை வைத்து புதிதாக புனித தாமஸே தமிழ் நாட்டில் திருவள்ளுவருக்கு திருக்குறளை இயற்ற கற்றுக்கொடுத்தார். தமிழக சைவ,வைணவ மதங்கள் தாமஸே உருவாக்கினார் என்றும் மயிலை கபாலிஸ்வரர் கோவில் ஒரு கிருத்துவ கோவில் என திரேவிட விஷகிருமிகளையும்,கூத்தாடி நடிகர்களையும் நாம் டம்ளர் கட்சி செபாஸ்டியன் சைமன் போன்ற ஈவாஞ்சிலிஸ்ட் தீவிரவாதிகளையும் துரோகிகளையும் தமிழக பூர்வகுடிமக்களான இந்துமக்களின் எண்ணங்களின் தீயில் என்னை ஊற்றியதை போன்ற சமூக மத நல்லினக்கத்துக்கு எதிரான காரியங்களுக்கு எதிரான நடவடிக்களுக்கு அஸ்திவாரமிடுகின்றனர். 

தாமஸ் என்பவர் நிஜத்தில் யார்?

திருக்குறள் திருவள்ளுவர் சைவ சித்தாந்தம் என கதை விடும் சிலுவை கூட்டத்தினர். அவர் யார்? என எவரும் ஆராய்ந்தனரா? யார் இவர் புனிதரா? எங்கிருந்து வந்தார்? அவரின் நாடு எது? ஜெருசலோமா? ஜெருசலமே ஒரு கால்பந்து மைதானம் அளவு தான். ஆதாவது சிதம்பரம் நடராஜர் கோவிலில் 4/1 பங்கு தான். மொத்த இஸ்ரேலும் ஒரு சேலம் மாவட்டம் சுற்றளவு தான்.இதில் டேவிட்,ஆபிரகாம்,சாலமோன் என்ற அரசர்களும் இவ்வளவு கதைகளும் நடந்தது என்பதற்க்கு எந்த ஆதாரமும் கிடையாது. இந்த இஸ்ரேல் எபிரேயர்களுக்கு வணிகம் நடந்ததற்க்கு எந்த ஆதாரமும் இல்லை. பின்பு இந்த கதைகள் வந்தது எப்படி. எபிரேய யூதர்களின் அடிமைத்தனத்தின் அனுபவங்களே. யூதர்களை முதன் முதலில் கி.மு.600 களில் பாபிலோனிய அசூரிய அரசர்கள் அடிமைகளக பிடித்து கொண்டு பாபிலோனில் கொத்தடிமைகளாக நடத்தினர். கிருத்துவ மதத்தின் ஆதாம் ஏவாள் என்னும் கதைகள் நிஜத்தில் ஆதாரப்பூர்வமாக சிலைகளாக உள்ளது ஈராக் தேசத்தில் உள்ள பாபிலோனில் மட்டும் தான். இன்னும் யூதர்கள் எகிப்து தேசத்தில் அடிமையாக இருந்த போது அந்த தேசத்தின் கதைகளை கற்றுகொண்டனர். இன்னும் இந்தியாவில் அடிமையாக இருந்த போது கிருஷ்னர்,புத்தர் பற்றி அறிந்து கொண்டன்ர்.கிரீசில் டயனோசிஸ்,ரோமில் மித்ரா போன்ற பல கதைகளை கேட்டு தன் நாட்டிற்கு திரும்பி அத்தனை கதைகளும் தங்கள் நாட்டில் நடந்ததாக கதைவிட்ட புத்தங்களே பைபிள்,டால்முட் போன்றவையாம்.


 அப்போது ஏசுநாதர் யார்?


பண்டைய காலத்தில் சூரிய வழிபாடே மேற்கு உலகத்திலும் ஆசியாவிலும் பிரதானமாக இருந்தது. இந்த சூரிய கடவுளை ரோமில் மித்ராவாகவும்,கீரிஸில் அப்பலோவாகவும்,எகிப்தில் ஒசிரிஸாகவும்,பாபிலோனில் நிம்ரோதாகவும் வழிபட்டனர். கி.பி முதலாம் நூற்றாண்டில் ரோமின் அரசன் கான்ஸ்டண்டைன் தனது அரசு தெய்வமான மித்ரா என்னும் சூரியன் மகனையும் டையானா(வீனஸ்) தெய்வத்தையும் ரோமன் கத்தோலிக்க மதமாகவும் மேரி மாதாவாகவும் குழந்தை ஏசுவாகவும் வரித்து புதிய மதமாக வார்தெடுத்தான் வாட்டிகன் என்னும் சூரிய கடவுளின் கோவிலை கத்தோலிக்க கோவிலாக மாற்றினான்.. ரோமன் கத்தோலிக்க திருச்சபை, சீசர் சிவில் ஞாயிறு சட்டம் (கான்ஸ்டன்டைன்) உதவியுடன், சூரிய தினத்தை ஓய்வுநாளாக இடமாற்றம் செய்து சூரியனின் குறியீடுகளைப் பயன்படுத்தினர். பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் ஆரம்ப 9 ஆம் நூற்றாண்டிக்கு கி.மு வருடத்தில் இருந்து ஒரு ஒரு சின்னம் பாபிலோனிய சூரிய கடவுள் சமாஸ் வலது கையில் சுட்டும் அவரது அதிகாரத்தை சித்தரிக்கிறது. மையத்தில், ஒரு பலிபீடத்தில், புள்ளிகள் இடையே கூடுதல் சிறிய அலை அலையான கதிர்கள் ஒரு பெரிய 4 புள்ளி சூரியன் படத்தை, உள்ளது. ஹீப்ரு, சூரியன் வார்த்தை உள்ளது: 8121 Shemesh, sheh'-கண்ணி; பயன்படுத்தப்படாத ரூட் இருந்து அர்த்தம். புத்திசாலித்தனமான இருக்க வேண்டும். இதுவே ரோமன் சூரிய கடவுளின் முத்திரையாகும். சிலுவையின் ரகசியம் என்ன? சிலுவையின் சின்னம் சூரியனை குறிக்கிறது சிலுவையில் வரும் குறுக்கை சூரியனின் கதிர்களை குறிக்கிறது. சூரியனை நேரில் கண்டால் அதில் சிலுவையின் சின்னம் தெரியும். சிலுவை சூரியகடவுளை குறிக்கும் 3000 வருட சின்னமாகும்.


 எசுநாதர் கடவுளின் மகனா இல்லை கதிரவன் மகனா? 



ஏசுநாதர் வாழ்ந்தாக எந்த ஆதாரமும் கிடையாது. ஏசுநாதரின் வடிவம் அப்படியே எகிப்திய கடவுளான ஹோரஸ்(இதுவே பின்னாளில் கிரிஸ்து) என மறுவியது என பலரும் நிருபிக்கின்றனர். இதே போன்ற சூரியன் வருடத்தில் வரும் 12 மாதங்களே ஏசுவின் சீடர்களாகவும். 12 மாதங்களில் பூமியை சுற்றி வரும் சூரியனாகவும் ஏசுநாதரை சித்தரித்தனர். எகிப்து நாகரிகம் அப்படியே பாபிலோனிய நாகரிகத்தை போன்றது. பாபிலோனில் வரும் மன்னன் நிம்ரோத் தன்னை சூரிய கடவுளாகவும் பாபிலோனிய அரசி செம்ராமிஸ் சந்திர கடவுளாகவும் இவர்களுக்கு பிறந்த தம்முஸ் பூமியின் கர்த்தா(கிரிஸ்து) வழிபடும் வழக்கம் இருந்தது. 




tammuz க்கான பட முடிவு
REUTERS


tammuz க்கான பட முடிவு
தம்முஸின் ஆதாவது புனித தாமஸ் அல்லது நிஜ ஏசு நாதர்: நிம்ராத் என்னும் மன்னன் பாபிலோனை ஆண்டு வந்தான். அவன் தன்னை சூரியனின் அவதாரமாக கருதிக்கொள்வன். அவணது மனைவி செம்ராமிஸ் பாபிலோனிய போர் தேவதை "இஸ்தார்" என்ற பெண் தெய்வமாகவும் சந்திரன் என்னும் பெண் தெய்வமாகவும் கருதிகொள்வான். அவன் ஒரு காலகட்டத்தில் இறந்து போணான். செமிராமிஸ் கணவன் இறந்ததற்க்கு பிறகு தனியாக ஆட்சி நடத்தினாள். பல நாடுகளை வென்றால் மேற்கே ரோமிலிருந்து கிழக்கே ஈரான் வரையும் எகிப்து எத்தியோபியா முதல் வட ஐரோப்பா முழுவதும் வென்றாள். இதன் பின்பு இந்தியா(பாரதத்தின்) மீது படையெடுத்த செம்ராமிஸ் 4 லட்சம் படை வீரர்களுடன் வந்து படு தோல்வி அடைந்தாள். இதன் பின்பு மக்களிடம் செல்வாக்கு குறைய ஆரம்பித்தது செம்ராமிஸிர்க்கு அப்போது ஒரு குழந்தைய தத்து எடுத்து அந்த குழந்தை தன் கனவனின் "தூய ஆவி" தனது கன்னி தன்மையின் கருவில் உருவாகி தன் கணவனே மகனாக தோன்றினான் என பொதுமக்களிடம் அறிவித்தால். இதைத்தான் கிருஸ்துவ மதத்தில் "பிதா ,சுதன்,பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்" என கூருகின்றனர். ஆதாவது தந்தை மகன்,தூய ஆவியின் பெயரால் ஆமென்(அன்னைமேரி) யை வணங்குகிறோம். இந்த தம்முசே(கிரிஸ்து) சூரியனுக்கும் சந்திரனுக்கும் பிறந்த பூமி(மக்களின் நாயகன்). இவனே பரம பிதாவின் குமாரன்(மேசியா). ஏசு(ஒளி) கிரிஸ்து(கர்த்தா) என்றால் ஜீசஸ் கிருத்து என்றால் ஓளி பொருந்திய கர்த்தா என்னும் சூரிய குமாரன் மக்களின் நாயகன். இதன் படி மேரி என்னும் செமிராமிஸ் சுவர்க்கத்துக்கு அரசியாவாள். அவளின் மகன் உலகத்தின் ஜனநாயகன். 
hermes good shepherd க்கான பட முடிவு

இதில் வரும் தம்முஸ் யார்?



 தம்முஸ் மற்றும் ஏசு நாதர் என்னும் ஆடுகளை மேய்க்கும் மேய்ப்பர்கள்: தம்முஸே சிலுவையின் கடவுளாக வணங்கப்பட்டிருக்கிறார் கான்சியஸ் Lifestyle21-10-2012Categorized உள்ள:: வரலாறு, மத அமைப்பு, வன்முறை, உளவியல் ஆகியோற்றின் படி நிம்ரோத்தும் என்னும் சூரிய கடவுளாகவும் அவரது மகன் தம்முஸ் 'T. என்னும் சிலுவை பெயராக மாறியது. சூரியனில் விழும் சூரிய கதிர்களே இந்த சிலுவை அடையாளமாக பண்டைய சிலை வழிபடுவோர் பயன்படுத்தப்படுத்தினர். 'T'(சிலுவை) தமுஸ், நிம்ரோதின் தீய கருத்துக்கள். தமுஸ் அவர்கள் தேவனாய் மாற கூறிக்கொண்டிருந்த நிம்ரோதின் மகன், பண்டைய நூல்கள் நிம்ரோதின் மனைவி நிம்ரோத் இறந்த பிறகு நிம்ரோதின் ஆவியால் கருவுற்று ஒரு குழந்தையை பெற்றார் அவனே தம்முஸ் செம்ராமிஸ் உலகின் மெஸையா என செம்ராமிஸ் அறிவித்தாள். எசேக்கியேல் 21: 21-23, (பாபிலோன் ராஜ்யத்தின்), குறுக்கு பாகன்களுக்கு பூமியின் நான்கு திசைகளிலும் அல்லது மூலைகளிலும் தங்கள் ஆன்மீக மந்திரங்களும், மந்திரங்களை சிலுவை சாலை அல்லது சந்தி அடையாளப்படுத்தியது இடமாகும். தம்முஸ் ஒரு நல்ல ஆயன் எனவும் ஆடுகளை மேய்ப்போனாக கருதபட்டன். ஆதாவது மக்களாகிய மந்தையை மேய்க்கும் மேய்ப்போனாக கருதபட்டான். தம்முஸ் ஒரு பன்றியால் கொல்லப்பட்டான். தம்முஸ் இறந்து 40 நாட்கள் கழித்து மறுபடியும் உயிர்தெழுந்தான். இதுவே தம்முஸின் துக்க நாளாக அறிவிக்க படுகின்றது. தம்முசின் பிறந்த நாள் முன்பனிகாலம் டிசம்பர் 25 மற்றும் நாற்பது நாள் கழித்து தம்முசே உயிர்தெழுந்த நாளே ஈஸ்டர் பண்டிகையாகும்.. இவை அனைத்தும் பைபிலில் குறிப்பிடப்படுகின்றது. தம்முஸ் கிருத்துவர்களே இந்திய மலையாள,மைலாப்பூர் புனித தாம்ஸ் கிருத்துவர்கள்: தம்முஸ் கர்த்தன்(தலைவன்) என்னும் புனித தாமஸ்.



REUTERS
 பண்டைய ஈராக்கில், அடுத்த போகத்திற்கு தேவையான தானியங்களை விதைப்பது ஆடி மாதத்தில் தான். தம்முஸ் ஒரு விவசாயக் கடவுளாகும். சுமேரியர்களின் கதை ஒன்று அவரை சூரியக் கடவுளின் குமாரராக சித்தரிக்கின்றது. ஆண்டவரின் குமாரனான ஏசு கிறிஸ்துவை பெற்றெடுத்த கன்னி மரியாள் போன்று, தம்முஸ் ஒரு கன்னித்தாய்க்கு  (அதுவும் இஷ்தார் தெய்வம் தான்)  மகனாகப் பிறக்கிறார்.   இஷ்தார்-தம்முஸ் வழிபாடு ஈராக்குடன் மட்டும் நின்று விடவில்லை. சிரியா, ஜெருசலேம் வரை பரவியிருந்தது. பாபிலோனியாவில் இருந்து விடுதலையாகி ஜெருசலேம் வந்த யூதர்கள், அங்கேயும் தம்முஸ்-இஷ்தார் தெய்வங்களை வழிபட்டதாக விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது. ஹீபுரு மொழியில் தமுசுக்கு "பக்குஸ்" (அழுபவர்களின் கடவுள் என்ற அர்த்தம்) என்று பெயரிட்டிருந்தனர். கிரேக்கர்கள் தமது மொழியில், தம்முசை அடோனிஸ் என்றும், இஷ்தாரை அப்ரோடித் என்றும் பெயரிட்டார்கள். அதே போன்று, இஷ்தாரின் பெயரும் மாரி என்று மாறியிருக்கலாம். இன்றைய சிரியாவில், மாரி என்ற பெயரில் பண்டைய நகரம் ஒன்றிருந்தது. (Mari, Syria, http://en.wikipedia.org/wiki/Mari,_Syria )  அந்த நகரத்தில் இஷ்தார் தெய்வத்திற்கு மிகப்பெரிய கோயில் கட்டப் பட்டிருந்தது. மேலும், மாரி நகர பெண் தெய்வம், உயிர்களின் பிறப்புக்கு காரணமான தாய்த் தெய்வமாக வழிபடப் பட்டு வந்தது. மேலும் தம்முஸின் தாயாகவும், மனைவியாகவும் இஷ்தார் குறிப்பிடப் படுவதைப் போன்று, இயேசு கிறிஸ்துவின் தாயாகவும், சிஷ்யையாகவும் (மனைவி என்று ஒரு சுவிஷேசம் கூறுகின்றது.) மரியா என்ற ஒரே பெயரைக் கொண்ட இரண்டு பெண்களைக் குறிப்பிடுவது தற்செயலானதா? 
Pope Benedict XVI wears a different style of Pallium that hangs from his left shoulder and has red crosses. The above photos show vestments worn during Benedict's trip to the U.S. that feature several sun symbols.
John XXIII Pontifex MaximusPhoto by Felici, Roma
Note the lower hand of King Ashur-nasir-pal II in the above stele. On the wrist is the sunburst symbol. On the right, the pagan sunburst is on the glove of Pope John XXIII.


சிலுவைக் குறியை வழிபடுவது, இயேசு கிறிஸ்துவுடன் ஆரம்பித்த வழக்கம் அல்ல. அது தம்முஸ் தெய்வத்தின் சின்னம். தம்முஸ் என்ற பெயரைக் குறிக்கும் எழுத்து சிலுவை அல்லது சக அடையாளம் போன்றிருக்கும். அன்றைய சுமேரியர்களும், பாபிலோனியர்களும் அதனை தம்முஸ் கடவுளைக் குறிக்கும் மதச் சின்னமாக வழிபட்டு வந்தார்கள். (The Sign of the  Cross, http://www.piney.com/His56.html) கொஞ்சம் அமைதியாக இருங்கள். சுமேரியரின் தம்முஸ் வழிபாட்டிற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. தம்முஸ் மரணமடைந்ததும், "அவர் தனது தந்தையிடம் சென்று விட்டார்."

Horus and jesus க்கான பட முடிவு என்று இஷ்தார் மக்களுக்கு தெரிவித்தார். அந்தப் புராணக் கதையில், "எயா அல்லது என்கி" என்ற கடவுளின் குமாரனாகவே தம்முஸ் பூமியில் அவதரிக்கின்றார். அதனைக் குறிப்பிடும் இஷ்தார், "தந்தையையும், தனயனையும் ஒன்று சேர்க்கும் பரிசுத்த ஆவியைக் குறிக்கும் விளக்கு ஏற்றப்பட வேண்டும்"  என்று இஷ்தார் மக்களுக்கு அறிவுறுத்தினார். அதாவது, கிறிஸ்தவ சமயத்தில் "பிதா, சுதன், பரிசுத்த ஆவி" என்று இன்று பலரையும் குழப்பிக் கொண்டிருக்கும் கோட்பாடு சுமேரியர்களுடையது.  இயேசு கிறிஸ்துவை, "ஒரு நல்ல மேய்ப்பராக"  கிறிஸ்தவ மதம் சித்தரிக்கின்றது. தம்முஸ் கூட, ஆடுகளை மேய்ப்பவராக எமக்கு அறிமுகமாகின்றார். மரணமடைந்த யாரும் உயிர்த்தெழுவதில்லை என்பது உலக நியதியாக இருக்கையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து சுவர்க்கத்தை அடைந்ததாக விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது. தம்முஸ் பற்றிய கதையிலும், உயிர்த்தெழுந்து சுவர்க்கம் செல்வது முக்கியமாக குறிப்பிடப் படுகின்றது. என்ன அதிசயம்!  



கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் ஆவணங்கள் வரலாற்று மனிதரைப் பற்றிக் குறிப்பிடும் எந்த ஆவணங்களோடும் பொருந்திப் போகவில்லை. எனவே நாம் நமது ஆய்வில் இரண்டு மடங்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
Horus and jesus க்கான பட முடிவு
இயேசுவின் வரலாற்றுத்தன்மையை கிறிஸ்தவர்கள் நான்கு சுவிசேஷங்களின் அடிப்படையிலேயே நிரூபிக்க முயல்கிறார்கள். ஆனால் அந்தப் புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களின் அசல் பிரதிகள் நம்மிடையே இல்லை. நகல்கள் மட்டுமே உள்ளன. அசல்கள் இருந்ததற்கான ஆதாரங்களும் இல்லை. இந்தக் கூற்றை யாராலும் மறுக்க முடியாது. ஆதி விசுவாசிகள் தங்கள் கவனக்குறைவால் அப்போஸ்தலர்கள் எழுதிய அனைத்து நூற்களையும் இழந்துவிட்டு, அநாமதேயங்களால் எழுதப்பட்ட நகல்களை மட்டும் காவல் காத்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அருட்கிளர்ச்சியால் உந்தப்பட்ட கிறிஸ்தவ அப்போஸ்தலர்களின் நூற்கள் எல்லாம் காணாமற்போனபின் வெறும் எழுத்தர்களால் எழுதப்பட்ட நகல்கள் நிலைத்து நிற்பது ஏன்? மத்தேயுவின் அசல் நூல் காணாமற் போயிருக்கும் நிலையில், வேற்று மொழியில் எழுதப்பட்ட நகல் எப்படி பல நூற்றாண்டுகள் நிலைத்து நின்றது? இயேசு ஒரு வரியாகிலும் எழுதவில்லை. பரவலான நம்பிக்கையின்படி அவர் கடவுளின் விருப்பத்தை வெளிப்படுத்தும் முக்கியமான பணிக்காக பூமிக்கு வந்தார். ஆனால் அவர் கடவுளின் விருப்பத்தை தமது வாழ்நாளில் எழுத்துகளில் வெளிப்படுத்தவில்லை. ஆனால் உண்மையில் பரலோகத்திலிருந்து யாராவது தேவபோதனையாளராய் வந்திருந்தால் அதைச் செய்திருப்பார்கள். ஆனால், அவர் தமது பணியை தவறுகள் செய்யக் கூடிய அநாமதேய எழுத்தாளருக்கு விட்டுச் செல்கிறார். இந்தக் குழப்பமே கிறிஸ்தவத்தை பல பிரிவுகளாகப் பிரித்தது. தமது சீடர்களுக்குப் பதிலாக இயேசுவே தான் கொடுக்க விரும்பிய செய்தியை தெளிவாகவும், எளிமையாகவும் சொல்லிச் சென்றிருந்தால் எத்தனை தண்டனைகள், எத்தனை யுத்தங்கள், கசப்புகள், வெறுப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்?



மேலும், இயேசு தான் எதையும் எழுதி வைக்காததோடு தம் அப்போஸ்தலர்கள் எழுதியதைப் பாதுகாக்கவும் முயற்சி எடுக்கவில்லை. அசல் கையெழுத்துப் பிரதிகள் இருந்ததானால் அவை இது வரையிலும் கண்டறியப்படவில்லை. இது மிக மோசமான விஷயம். நாம் அப்பிரதிகளின் நகலை மட்டும் வைத்துக் கொண்டிருக்கிறோம். யார் அவற்றைப் படியெடுத்தார்கள்? எப்பொழுது அவை நகலெடுக்கப்பட்டன? நாம் எந்த அளவுக்கு இந்த பிரதிகளை நம்ப முடியும்? ஏன் இப்படி பல்லாயிரம் விதமான நகல்கள் இருக்கின்றன? எதன் அடிப்படையில் நாம் ஒரு பிரதியை ஏற்க முடியும்? இயேசுவின் வருகையால் விளைந்தவை அநாமதேய, காலமறியாத நகல் பிரதிகள் தானா? கடவுள் தனது குமாரனை பூவுலகிற்கு அனுப்பி வைத்தது ஏன்? நாம் இப்படி பல நகல்களை ஆராய்ந்து ஏன் கடவுள் தன் குமாரனை பூமிக்கு அனுப்பினார் என்றும், அவரது குமாரன் என்ன போதித்தார் என்றும் கண்டுபிடிப்பதற்கா?
கிறிஸ்தவ திருச்சபை அசல் கையெழுத்துப் பிரதிகள் அழிந்து போனதற்கு ஒரே ஒரு காரணத்தைத் தான் கூற முடியும். அவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன. இறைவனின் எண்ணத்தைக் கொண்டு புனித ஆவியின் அருட்கிளர்வால் எழுதப்பட்ட ஒரு மதிப்புமிக்க ஆவணம் திடீரென்று காணாமற் போனால் அதை எழுதிய தெய்வீகத் தன்மை உடையவர் அதைச் சுற்றிலிருந்து நிறுத்திவிட்டார் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் கூற முடியும்? கடவுள் புதிரான, நம்மால் புரிந்து கொள்ள முடியாத நிலையில் செயல்படுகிறார், என்பதே ஒரு விசுவாசியின் இறுதி வாதமாகும். ஆனால் இந்த வாதத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் வானத்தின் கீழ் எழுந்த எல்லா மதங்களையும், எல்லா இசங்களையும் உண்மை என்று நினைக்க வேண்டியிருக்கும். இஸ்லாமியர்களும், பிற மதத்தவர்களும் விசுவாசத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளனர். விசுவாசத்தால் மறைக்க முடியாத அறிவின் ஒளி எதுவும் இல்லை. ஆனால் ஆதாரங்கள் இல்லாத விசுவாசம் மூடநம்பிக்கை இல்லையென்றால் மூடநம்பிக்கை என்றால் என்ன? கத்தோலிக்க திருச்சபை புனித சிலுவை, எருசலேமில் உள்ள புனித ஆலயம், இயேசுவின் அங்கி என இன்னும் பலவற்றை கடவுள் பாதுகாத்துள்ளதாக நம்புவது போல் நடிக்கிறது. அந்த நம்பிக்கையினால் சம்பாதிக்கவும் செய்கிறது. ஆனால் கடவுள் அசல் கையெழுத்துப் பிரதிகளை ஏன் பாதுகாக்கவில்லை என்ற கேள்விக்கு அதனிடம் பதில் இல்லை. அசல் கையெழுத்துப் பிரதிகள் இருந்ததேயில்லை என்று நான் சந்தேகிக்கிறேன். நான் இதைப் பற்றி உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் நகங்களும், எலும்புகளும் கடவுளால் பாதுகாக்கப்பட்டுள்ள போது ஏன் அசல் கையெழுத்துப் பிரதிகள் காணாமற்போயின? அருட்கிளர்வால் எழுதப்பட்ட நூற்கள் காணாமற்போக அல்லது பூச்சிகளால் அரிக்கப்பட்டுப் போக கடவுள் அனுமதிப்பாரா?
கிடைத்துள்ள ஆவணங்களையும் நாம் கவனமாக ஆராய்ந்தால் அவை ஒன்றுக்கொன்று முரண்படுவதைக் காணலாம். மத்தேயு கொடுத்துள்ள இயேசுவின் வம்சவரலாறு லூக்கா கொடுத்துள்ள வம்ச வரலாற்றிலிருந்து வேறுபடுகிறது. அவர்கள் அந்த வம்ச வரலாற்றை நாளாகமங்களில் இருந்தே எடுத்துள்ளார்கள் என்பது தெளிவு. ஒரு சுவிசேஷகர் இயேசு சாலமோனின் பரம்பரையில் வந்தவர் என்கிறார். அதாவது இயேசு கள்ளக் காதலின் மூலம் உருவான வம்சத்தில் வந்தவர் என்கிறார். இன்னொருவர் இயேசு நாத்தானின் பரம்பரையில் வந்தவர் என்கிறார்.

லூக்கா யோசேப்பின் தந்தையின் பெயர் ஏலி என்கிறார். மத்தேயு யோசேப்பின் தந்தையின் பெயர் யாக்கோபு என்கிறார். சுவிசேஷகர்கள் யோசேப்பின் சமகாலத்தவர்களாய் இருந்தால் அவர்களால் யாக்கோபின் தந்தையின் பெயரைத் தெளிவாகக கூறியிருக்க முடியும்.

    யோசேப்பு இயேசுவின் தந்தையில்லையென்றால் ஏன் இந்த சுவிசேஷகர்கள் யோசேப்பின் வம்ச வரலாற்றைக் கூறுகின்றனர்? மரியாள் தாவீதின் வம்சத்தவள் என்று அவர்கள் வம்ச வரலாற்றின் மூலம் நிரூபித்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட தகவல்கள் சுவிசேஷங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக் குறியாக்குகின்றன. இயேசு உண்மையில் வாழ்ந்த மனிதராகவும், சுவிசேஷங்களை எழுதியவர்கள் இயேசுவின் சமகாலத் தோழர்களாகவும், அருட்கிளர்வு பெற்றவர்களாகவும் இருந்தால் ஏன் வம்ச வரலாற்றில் முரண்பாடுகளும், தவறுகளும் காணப்படுகின்றன?
tammuz and jesus க்கான பட முடிவு

இயேசு ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்பதை ஒரு நிகழ்வின் மூலமாக எடுத்துக் காட்டலாம். ஞானஸ்நானங்கொடுக்கும் யோவான் பகிரங்கமாக இயேசுவே கிறிஸ்து என்றும், தான் அவர் செருப்புகளின் வாரை அவிழ்க்கவும் தகுதியுடைவன் அல்ல என்றும் கூறுகிறார். சுவிசேஷங்களின் கூற்றுப்படி புனித ஆவி ஒரு புறாவைப் போல் இயேசுவின் மீது வந்திறங்கி, வானத்திலிருந்து இவர் என்னுடைய நேசகுமாரன். இவரில் நான் பிரியமாயிருக்கிறேன் என்ற சத்தம் புறப்பட்ட போது யோவானும் உடனிருந்தார்.

    சில அத்தியாயங்கள் கழித்து யோவான் தான் கூறியதை அப்படியே மறந்து விட்டு தனது இரண்டு சீடர்களை இயேசுவிடம் அனுப்பி அவர் யாரென்று விசாரித்து வரச் சொல்கிறார். இது நிகழக்கூடிய ஒன்றா? இதன்மூலம் நமக்குக் கிடைக்கும் முடிவு என்னவென்றால் எழுத்தாளர் தன்னிடமிருந்த இரண்டுவித கற்பனைக் கதைகளையும் ஒன்றாகக் கலந்துவிட்டார் என்பதாகும்.

சுவிசேஷ ஆசிரியர்களின் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்கு இன்னொரு உதாரணம் நான்காம் சுவிசேஷத்தின் முடிவாகும். இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு. அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். இது ஒரு புராணக் கதையாசிரியரின் கூற்றாக இருக்கலாமேயொழிய சரித்திராசிரியனின் கூற்றாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட கூற்றைத் தரும் ஒருவரின் மீது நாம் எந்த அளவு நம்பிக்கை வைக்க முடியும்? ஒரு மத ஸ்தாபகரின் பொதுவாழ்க்கை கிட்டத்தட்ட ஒரு வருடமே இருந்தது. அவரைப் பற்றி சொல்லப்படாதவை  உலகங்கொள்ளாதவையாம். சொல்லப்பட்டவை சில பக்கங்களாம். இதுவே சுவிசேஷகர்களது கூற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இயேசுவின் வாழ்க்கை வரலாறு என்று வந்த நூற்கள் இயேசுவும் அவரது சீடர்களும் பேசியதாகக் கூறப்படும் மொழியில் எழுதப்படவில்லை. அவைகளில் எழுதப்பட்ட காலமும் இல்லை. எழுதியவரின் கையெழுத்தும் இல்லை. இயேசுவும் அவரது பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் யூதர்கள். ஆனால் சுவிசேஷங்கள் ஏன் கிரேக்கு மொழியில் எழுதப்பட்டுள்ளன? அவை எபிரேய மூலங்களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாயிருப்பின், நாம் மூலங்களை ஒப்பிட்டுப்பார்க்காமல் மொழிபெயர்ப்பு சரியானது என்று எப்படிக் கூற முடியும்? ஏன் சுவிசேஷங்கள் அநாமதேயமாகக் காட்சியளிக்கின்றன? ஏன் அவற்றில் காலம் குறிப்பிடப்படவில்லை? ஆனாலும் நாம் நமக்குக் கிடைத்துள்ள மூலங்களாகக் (சிறு துண்டுகள்) கூறப்படுபவற்றுள் நம் ஆய்வை அடக்கிக் கொள்வோம். பண்டிதர்கள் இத்தகைய பழங்கால சொற்களை வாசிப்பதும், தெளிவில்லாததைப் புரிந்து, முரண்களைக் களைந்து மொழிபெயர்ப்பதுங் கடினம் என்கிறார்கள். இது எதைக் காட்டுகிறதென்றால் இறைவனின் வார்த்தைகள் என்று திருச்சபை அழைப்பவை மனிதனின் வார்த்தைகள் என்பது மட்டுமல்ல, தெளிவில்லாத தன்மையுடையதும் ஆகும்.

இவ்வாறு, இயேசுவின் மீதான நம்பிக்கை திருத்தப்பட்டதும், மாற்றப்பட்டதுமான இரண்டாம் நிலை ஆவணங்களிலும், காணாமற் போன மூலப்பிரதிகளிலும், சம்பவங்கள் நிகழ்ந்து சில காலங்களுக்குப் பிறகு எழுதப்பட்ட கைப்பிரதிகளிலும் என ஒன்றுக்கொன்று முரண்படும் ஆவணங்களின் அடிப்படையில் அமைந்தது ஆகும். இதுவே சரித்திரப்பூர்வமான இயேசுவின் அடிப்படை. இப்படிப்பட்ட போதாமையே கிறிஸ்தவப் போதகர்களை பொய்யான கற்பனைகளின் அடிப்படையில் இயங்க வைத்தது.

    இயேசுவைப் பற்றிய போதுமான ஆதாரங்கள் இருந்தால் ஏன் கிறிஸ்தவப் போதகர்கள் பொய்க் கற்பனைகளின் அடிப்படையில் இயங்க வேண்டும்? ஆதாரங்களைக் கேட்டவர்களுக்கு பதிலளிக்க முடியாத போதகர்களின் நிலையைப் பற்றியும், அவர்கள் பொயக் கற்பனைகளின் அடிப்படையில் இயங்கியதைப் பற்றியும் கிறிஸ்தவ எழுத்தாளர்களே கூறுகிறார்கள். சபையின் சரித்திர ஆசிரியரான மோஷீம் கூறுகிறார், திருச்சபைப் பிதாக்கள் ஏமாற்றுவதையும், பொய்க்கற்பனைகளையும் புனிதமான செயலாகக் கருதினார்கள்.”


    மேலும் அவர் கூறுகிறார், மிகப் பெரியவர்களாகவும், புனிதமானவர்களாகவும் கருதப்பட்ட திருச்சபைப் பிதாக்கள் கூட இந்த நோயினால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். இயேசு சரித்திரப்பூர்வமான மனிதராயிருந்தால் அவரது இருப்பை நிரூபிக்க ஏன் இப்படிப்பட்ட ஏமாற்று வித்தைகள் பயன்படுத்தப்பட்டன என்பதைப் பற்றி ஒரு விசுவாசி நம்மிடம் கூறமாட்டாரா? இன்னொரு சரித்திராசிரியரான மில்மன் எழுதுகிறார், கிறிஸ்தவத்தின் ஆதிப் போதகர்களால் புனிதமான மோசடிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிஷப் எல்லிகாட், அது இலக்கிய மோசடிகளின் காலம் என்று இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறப்படும் காலத்தைப் பற்றிக் கூறுகிறார். அதிக அளவிலான புத்தகங்கள் மோசடி வேலைக்காகவே எழுதப்பட்டன” என்று முனைவர் கைல்ஸ் கூறுகிறார். சில பிரிவினர்களின் கோணங்களிலிருந்து ஏகப்பட்ட போலியான இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன என்று முனைவர் ராபர்ட்சன் ஸ்மித் கூறுகிறார். இப்பொழுது கிறிஸ்தவ திருச்சபையால் தடைசெய்யபட்ட நூற்கள் ஒரு காலத்தில் அருள்வெளிப்பாடுகளாகக் கருதப்பட்டன. இப்பொழுது நம்பப்படும் நூற்கள் ஒரு காலத்தில் அதிகாரமற்றவையாகக் கருதப்பட்டன. இயேசு சரித்திரப்பூர்வமான நபராயிருந்தால் அவரைச்சுற்றி ஏன் இத்தனை மோசடிகளும் ஏமாற்று வேலைகளும் என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இயேசு கற்பனைக் கதாபாத்திரமாக இருந்தால் இத்தகைய செப்பிடுவித்தைகள் இயல்பானவையே என்று நாம் புரிந்து கொள்ள முடியும்.

    இயேசுவின் ஆதிவிசுவாசிகள் இத்தகைய மறுப்பின் தாக்குதலைத் தாங்காமல் மோசடிவித்தைகளில் இறங்கினார்கள் என்பது நாம் புரிந்துகொள்ளக் கூடியதே.


    கிறிஸ்தவத்தின் துவக்க கால எதிரிகளில் ஒருவர் போர்பிரிரி என்ற சிலை வணக்கக் காரர் ஆவார். ஆனால் ஆதித் திருச்சபைப் பிதாக்கள் அவரது எழுத்துகளிலும் தங்கள் செப்பிடுவித்தையைக் காட்டாமல் விட்டுவைக்கவில்லை. முதலில் இவரது நூற்கள் அனைத்தையும் அழித்து விட்டார்கள். இறைவாக்கின் தத்துவம், என்று ஒரு கிறிஸ்தவ நூலை எழுதப்பட்டது. அதற்கு எழுத்தாளர் என்று இதே போர்பிரிரியை அறிவித்தார்கள். பரி.அகஸ்டின் இதை போலி என்று சொல்லி மறுதலித்தார். இப்படிப்பட்ட மோசடிவித்தைகளில் இருந்து இயேசுவின் இருப்பை நிரூபிப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பது தெரிகிறது. இப்படிப்பட்ட ஏமாற்றுவித்தைகளும், தடுக்கப்பட்ட நூற்களும், போலியான ஆவணங்களும் இயேசுவின் இருப்பை நிரூபிப்பதற்கு உதவுகின்றனவா? இப்படிப்பட்ட சந்தேகோபஸ்தமான ஆவணங்களின் மொத்த உற்பத்தியும், பிற மதத்தவரின் இலக்கியங்களை வெறியோடு அழித்ததும் இயேசு கற்பனையல்ல என்று நிரூபிக்க முயற்சித்தவர்களின் செயல்களே. இப்படிப்பட்ட அனைத்தும் ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை உண்மை என்று நிரூபிக்க முயற்சி எடுப்பது எவ்வளவு கடினமானது என்பதைத் தெளிவாக்குகிறது.

3.கன்னியரின் குழந்தைகள்
    கன்னிக்குப் பிறந்த கடவுள்களின் கதைகள் எல்லா நாடுகளிலும், எல்லா காலங்களிலும் காணப்படுகின்றன. எத்தனையோ கன்னித் தாய்மார்கள் புராணங்களில் காணப்படுகிறார்கள். கன்னி மரியாள் தன் குழந்தையுடன் காட்சியளிப்பது ஒரு பழைய புராணத்தின் மொழிபெயர்ப்பு. சீனம், இந்தியா, கிரீஸ், பாபிலோன், எகிப்து, ரோம் முதலிய பிரதேசங்களிலும் கடவுள்கள் தாங்கள் பூமிக்குள் வர ஒரு நல்ல குடும்பப் பெண்ணை தேர்ந்தெடுத்ததாகப் பல கதைகள் உலாவுகின்றன. அவர்கள் தங்கள் மனித அவதாரத்திலும் தங்கள் தெய்வீகத் தன்மையைக் காப்பதற்காக ஒரு தெய்வீகத் தந்தையின் மூலமாக பிறக்கின்றனர். ஜுப்பிட்டர் ஒரு அன்னத்தின் வடிவத்தில் லெடாவை அணுகினார். யெகோவா புறாவின் வடிவில் மரியாளின் மேல் நிழலிட்டார்.

    ஒரு நதியில் குளித்துக் கொண்டிருந்த வனதேவதை ஒரு தாமரைச் செடியினால் தொடப்பட்டு தெய்வக் குழந்தையான ஃபோகிக்கு பிறப்பளித்தாள்.

    சியாமில் சூரியக்கிரணம் பதிவயதில் இருக்கும் ஒரு பெண்ணை அணைக்கிறது. கோதோம் என்னும் மகான் பிறக்கிறார். புத்தரின் கதையில் புத்தர் தெய்வீகத்தன்மை பொருந்திய ராணியாகிய மாயாதேவியின் கருப்பைக்குள் நுழைந்து உலகினைக் காக்க அவளது வலப்பக்கமாகப் பிறந்தார் என்று கூறப்படுகிறது. கிரீஸ் நாட்டில் அப்பொல்லோ ஏதென்சில் உள்ள ஒரு அழகான பெண்ணைச் சந்திக்கிறார். பிளேட்டோ பிறக்கிறார்.


    பழங்கால மெக்ஸிகோவிலும், பாபிலோனிலும், இக்கால கொரியாவிலும், பாலஸ்தீனத்திலும் கன்னிகள் குழந்தை பெறும் கதைகளுக்குப் பஞ்சமில்லை.

    இத்தகைய கதைகளுக்கு அடிப்படை எகிப்து நாட்டில் உள்ளது. இயேசு பிறப்பதற்கு 1800 வருடங்களுக்கு முன் எகிப்து நாட்டில் லக்ஸரில் உள்ள பெரிய ஆலயம் ஒன்றில் சுவரில் செதுக்கப்பட்ட காட்சிகளில் இதைப் பார்க்கிறோம். அங்கே மூன்றாம் அமென்ஹோதப்  அரசரின் அவதாரத்துக்கான அறிவிப்பும், கருத்தரித்தலும், பிறப்பும் செதுக்கப்பட்டுள்ளன. அவை இயேசுவின் வாழ்க்கைச் சித்திரத்தையே பிரதிபலிக்கின்றன. எகிப்தியர்கள் கத்தோலிக்கரிடம் இருந்து இந்தச் சித்திரக் கதையை கடன் வாங்கினார்கள் என்று நமது கிறிஸ்தவ பாதிரியார்கள் வாதிட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்! மால்வெர்ட் கூறுகிறார், லூக்காவின் சுவிசேஷத்தின் ஒன்றாம், இரண்டாம் அத்தியாயங்கள் அமென்ஹோதப்பின் பிறப்புக் கதையிலிருந்தே களவாடப்பட்டன.

    எகிப்திய புராணக்கதைகளைப் பற்றி கூர்மையான அறிவுடைய ஜி.டபிள்யூ.பூட் தனது  வேதாகமக் காதல் கதைகள் என்றும் நூலில் லக்ஸர் சித்திரங்களைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார், இடப்பக்கத்திலிருந்து முதல் காட்சியில் தாஹ்த என்றும், லோகோஸ் (தெய்வீக வார்த்தை) என்றும் அறியப்படும் எகிப்தியக்கடவுள் கன்னியான அரசி ஒரு குழந்தைக்கு பிறப்பளிக்கப் போவதைப் பற்றி அவளுக்கு அறிவிக்கிறது. இரண்டாவது காட்சியில் க்னேப் கடவுள் (ஹாத்தோர் கடவுளுடன்) அவளுக்குள் ஒரு உயிரைச் செலுத்துகிறது. இதுவே புனித ஆவி அல்லது கருவை உண்டாக்கிய ஆவி எனலாம். அடுத்ததாக இருக்கும் காட்சியில் தாயார் குழந்தை பெற்றுவிட்டாள். ஒரு தாதி குழந்தையை கையில் ஏந்திக் கொண்டிருக்கிறாள். நான்காவது காட்சியில் அந்தக் குழந்தை அரியணையில் அமர்ந்திருக்கிறது. கடவுளரிடமிருந்தும், மனிதரிடமிருந்தும் பரிசுகளையும், பணிவையும் ஏற்றுக் கொள்கிறது. லக்ஸர் கோயிலில் இருக்கும் இச்சித்திரத்தை பெயரற்ற சுவிசேஷ எழுத்தாளர் தனது சுவிசேஷத்தின் மூலமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். அவர்கள் எதனிடமிருந்து இக்கதையைக் கடன் பெற்றார்களோ அதை மறைத்து விட்டார்கள்.
tammuz is jesus க்கான பட முடிவு
    கன்னித்தாயின் கதை மட்டுமல்ல. அதிசயங்கள், மாட்டுக் கொட்டிலில் தொட்டில், வழிகாட்டி நட்சத்திரம், குழந்தைகளின் படுகொலை, எகிப்துக்கு ஓடுதல், உயிர்த்தெழுதல், உயிரோடு வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுதல் போன்ற சம்பவங்களும் கடன் வாங்கப்பட்டவையே.
    ஆக ஆதிக்கால கிறிஸ்தவர்கள் இயேசுவின் கதையையும், தங்களின் பிற நம்பிக்கைகளையும் புற மதத்தவரின் நூற்களில் இருந்து கடன் வாங்கினர் என்று தெளிவாகிறது. எகிப்தியர்களைப் பற்றிய தனது நூலில் ஜெரால்டு மாஸே என்பவர் இயேசுவின் தாயாகிய மரியாளின் கதை ஹோரசின் தாயாகிய ஐசிசின் கதையோடு பொருந்துகிறது என்கிறார். மிகப்பழமையான, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட, புகை படிந்த  கன்னியையும், குழந்தையையும் கொண்ட பைஜாண்டிய ஓவியங்கள் நாசரேத்தில் உள்ள ஒரு மனிதத் தாயைக் காட்டவில்லை. ஐசிசையே காட்டுகின்றன. அறிவியலும், ஆய்வும் இதை உண்மை என்று நிரூபித்து விட்டன. ஒரு பக்கம் அறியாமையும், இன்னொரு பக்கம் ஆர்வமும் மட்டுமே அந்த அநாமதேய, தேதியிடப்படாத ஆவணங்களை அருள் வெளிப்பாடுகள் என்று சொல்ல வைக்கிள்றன. இயேசு செய்ததாக சொல்லி களவாடப்பட்ட அற்;புதங்களையும், கட்டுக்கதைகளையும், அவர் பிற மதங்களின் சாரத்திலிருந்து எடுத்து  உபதேசித்ததாகக் கூறப்பட்டவற்றையும் நீக்கி விட்டால் அவரிடம் என்ன மிச்சமிருக்கும்? அவரது உபதேசங்கள் என்பவை பிற மதங்களிலிருந்து எடுக்கப்பட்டு அவர் கூறியதாக அவர் வாயில் திணிக்கப்பட்டன என்றும், அவரைப் பற்றிய கதைகள் பிற மதங்களின் புராணங்களிலிருந்து தொகுக்கப்பட்டன என்ற அறிவும் மட்டுமே மிச்சமிருக்கும்.
Black jesus painting in rome க்கான பட முடிவு

    கிறிஸ்தவ மதத்தின் எல்லாக் கொள்கைகளும், விழாக்களும் பழைய மதங்களில் இருந்தே களவாடப்பட்டன. உயிர்த்தெழுதல், வானில் ஏறுதல், திருவிருந்து, திருமுழுக்கு, முழங்காற்படியிட்டு வழிபடுதல், மார்பில் கைகட்டிக் கொள்ளுதல், மணியடித்தல், தூபங்காட்டுதல், ஆலயங்களில் உபயோகிக்கப்படும் அங்கிகள், பாத்திரங்கள், மெழுகுவர்த்தி, புனித நீர் இவையனைத்துமே பழங்கால மதங்களிலிருந்து கிறிஸ்தவ மதத்தால் களவாடப்பட்ட சடங்குகள். திரியேக தத்துவம் கிறிஸ்தவ மதத்தைப் போல வேறு மதங்களிலும் உள்ளது. கடவுளின் மகன் என்னும் கோட்பாடு மிக மிகப் பழமையானது. எல்லா புராணக்கதைகளிலும் கதிரவனே வானத்தின் மகனாகக் காணப்படுகிறான். கதிரவன் உண்மை அல்லது கடவுளின் மகனாகவும், ஆகாயம் கடவுளாகவும் கூறப்படுகிறது. இயேசுவின் தலையைச் சுற்றியுள்ள ஒளிவட்டமும், பிறமதத்தவரின் கடவுளரின் கொம்புகளும், இந்து மதத்தவர் மற்றும் பிறமதத்தவரின் கடவுளரின் தலையிலிருந்து புறப்படும் ஒளிக்கிரணங்களும் கிறிஸ்தவ மதத்தவரின் நம்பிக்கைகள் புதுமையானதல்ல என்று நிரூபிக்கின்றன.



Who is Satan?

Satan Means Businessman or Tradesman in Tamil. Satan name is given in different
 countries like Iran as Shah,Shiek and Tamil and India called Shetty,chetti
Jew in Isreal. Jew real meaning is Businessman. Satan wepon is Knowledge.
Knowledge is enemy to the Divine. So this term is mean as differentiate as
Jesus and Satan. jesus is also the jew. So what is mean Satan. Another wepon
of satan is Money. What will the Businessman do with money. Today
Businessman rules the world. This the one of satan concept created by christianity.
Without satan christianity couldn't convert noone.

சாத்தான் என்பது யார்?


சாத்தன் என்றால் வனிகன் அல்லது வியாபாரி  என்று  தமிழில் அர்த்தம். இதை தான் பாரசீகத்தில் ஷா,ஷேக் என்றும் இஸ்ரேலில்   யுதன்(சூதன்) என்றும் தமிழ்நாடு இந்தியாவில் செட்டி,செட்டன் என பட்டங்கள் வருகின்றது.
இது தான் சாத்தான் என்கிறது பைபில். ஒரு பனம் கொண்ட வியாபாரி என்ன செய்வான். அதேபோல் சாத்தான் 
என்றால் ஞானம் என்று அர்த்தம். அறிவு ஆன்மீகத்துக்கு சத்ரு. அதனால் கடவுளுக்கு இன்று உலகில் வணிகனே 
பனம் கொண்டு ஆள்கிறார். அப்போது சாத்தான் யார் கடவுள் என புரிகின்றதா? சாத்தான் இல்லை என்றால் கிருஸ்துவமே இல்லை. எனவே சாத்தானே கிருஸ்துவத்தை பரப்புகின்ரார்.


Why christianity call babyloan a bad place:

Because Christianity is theft from babyloan. Jesus and Mary character is bought 
from Semiramis and Tammuz. So they want to hide the place of theft .So Babyloan
Called by christanity as cursed place and satan place.
ஏசு(தம்முசே) ஒரு பக்கம் கடவுள் இன்னொரு பக்கம் சாத்தான்?

பாபிலோனிய கதை அளப்புகள்:


பைபிலில் இறுதி நாள் பாபிலோனிய எழும் பாபிலோன். அது கர்த்தருக்கு எதிராய் இருந்தது என கதை விடும்

கிருத்துவர்கள்.கிருத்துவமே பாபிலோனியாவில் களவாடப்பட்டது. தங்கள் நாயகன் ஏசு என்னும் கதாப்பத்திரம்
தம்முஸ் மற்றும் செமிராமிஸ்( கன்னிமேரியை )களவாடிய இடம் பாபிலோன். இதை மறைக்கவே
பாபிலோனை காரிதுப்புகின்றனர் கிருத்துவர்கள்.

அத்னாலே செமிராமிசுக்கு பிறந்த தம்முசே  கர்த்தருக்கு எதிரான  சாத்தான் என கதை விடுகின்றனர் கிருத்துவர்கள்.



ஒரே கதாபாத்திரமான தம்முஸ் மற்றும் ஏசு கடவுள் பாதி சாத்தான் பாதி. சிரிப்புதான்.





half jesus half satan க்கான பட முடிவு

போலி பாதிரியார்கள் இந்துக்களை கிருத்துவர்களாக மாற்ற இந்துவாக அவதாரம் எடுத்த  கோமாளித்தனம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.