Monday, January 5, 2026

காரண மறவர்கள் பூம்பிலால் கல்வெட்டும் மதுரை கோயில் கல்வெட்டும் சில ஒப்பீடு

காரண மறவர்

https://thevar-mukkulator.blogspot.com/2015/09/blog-post_12.html

கல் தேர் ஓட்டிய காரண மறவர்

https://thevar-mukkulator.blogspot.com/2023/11/blog-post.html

காரண மறவர்கள் பூம்பிலால் கல்வெட்டும் மதுரை கோயில் கல்வெட்டும் சில ஒப்பீடு

https://thevar-mukkulator.blogspot.com/2026/01/blog-post_5.html

 

க/எண்:206/2005

இடம்:கல்லுமடை,விருதுநகர்

மாவட்டம்

மன்னர்: பிற்கால பாண்டியர்

ஆண்டு:கி.பி.1285

கல்வெட்டு:

ஸ்வஸ்திஸ்ரீ கோமாறபன்மறான திரிபுவனசக்கரவர்த்திகள் ...குலசேகர தேவர்க்கு யாண்டு...பூம்பிலால் முத்தரையன் கோட்டை ஊரோம் கன்மியார்கோட்டை ஊராயிசைந்த ஊரோம் மாடகுள...தேவதானம் மறப்பான(மறவர் குளம்) வீரபத்திர நல்லூர்.....




செய்தி:

பூம்பிலால் கன்மியார்கோட்டை முதலிய ஊரவர்கள் இறையிலி..



க/எண்:207/2005

இடம்:கல்லுமடை,விருதுநகர்

மாவட்டம்

மன்னர்: பிற்கால பாண்டியர்

ஆண்டு:கி.பி.1285

கல்வெட்டு:

ஸ்வஸ்திஸ்ரீ கோமாறபன்மறான திரிபுவனசக்கரவர்த்திகள் ...குலசேகர தேவர்க்கு யாண்டு...பூம்பிலால் முத்தரையன் கோட்டை காரணவரும் கன்மியார்கோட்டை காரணவரும்

இவ்வனைவரும்.. ஊராய் இசைந்த ஊரோம்...



செய்தி:

முத்தரையண்கோட்டை,கன்மியார் கோட்டை காரணவர்(காரண மறவர்) வாரணபுரத்து கைக்கோளனுக்கு 300 வராகன் கொடுத்தது..


க/எண்:208/2005

இடம்:கல்லுமடை,விருதுநகர்

மாவட்டம்

மன்னர்: பிற்கால பாண்டியர்

ஆண்டு:கி.பி.1264

கல்வெட்டு:

ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடைபன்மறான திரிபுவனசக்கரவர்த்திகள் ...சுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு...பூம்பிலால் முத்தரையன் கோட்டை கன்மியார்கோட்டைஇவ்வனைவரும்.. ஊராய் இசைந்த ஊரோம்....

.காணி விலைபிரமாணம்............எல்லை மறவர் குளமான வீரபத்திர நல்லூர்.....



செய்தி:

முத்தரையண்கோட்டை,கன்மியார் கோட்டை ஊரவர் இறையலி, மறவர் குளமான வீரபத்திர நல்லூர் பற்றிய செய்தி.


க/எண்:209/2005

இடம்:கல்லுமடை,விருதுநகர்

மாவட்டம்

மன்னர்: பிற்கால பாண்டியர்

ஆண்டு:கி.பி.1264

கல்வெட்டு:

ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடைபன்மறான திரிபுவனசக்கரவர்த்திகள் ...விக்கிரம பாண்டிய தேவர்க்கு யாண்டு...கன்மியார் கோட்டையில் கண்டன் பிள்ளனான வழகியராயனும் யாழ்வான் பாண்டியான் தென்னகங்கனும்......

முத்தரையன் கோட்டை கன்மியார் கோட்டை காரணவரும் இவ்வனைவரும்........


செய்தி:

முத்தரையண்கோட்டை,கன்மியார் கோட்டை காரணவர்(காரணமறவர்) கலங்காத கண்ட ஏரியை விற்றமை


நாம் மேலே குறிப்பிட்ட பூம்பிலால் முத்தரையன் கோட்டை கன்மியார் கோட்டை தலைவரும் காரணவர் என்ற காரண மறவர்கள் இருந்துள்ளனர். மேலே கல்வெட்டில் மறவர் குளம் என்ற வீரபத்திர

நல்லூர் பற்றிய குறிப்பு அதிலும் ஆழ்வான் பாண்டியனான தென்னங்கங்கன் பற்றி மீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டு குறிப்பிடுகின்றன.


ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள்

https://thevar-mukkulator.blogspot.com/2023/02/blog-post_23.html



மேலே குறிப்பிட்ட கல்வெட்டு காரண மறவரை குறிக்கிறது என்று மீனாட்சி அம்மன் கல்வெட்டு குறிக்கிறது என தோன்றுகிறது.


நன்றி:

விருதுநகர் மாவட்ட கல்வெட்டுகள்

Saturday, January 3, 2026

விருதுநகர் மாவட்ட மறவர் கல்வெட்டுகள்

க/எண்:311/2005

13-ஆம் நூற்றாண்டு மறவர் பாடிக்காவல் பற்றிய கல்வெட்டு

இடம் : செங்குன்றாபுரம் ,விருதுநகர் மாவட்டம்

அரசு : பாண்டியர்

செய்தி :  கொற்றனேரியும் சேந்தநேரியும் மறவர் பாடிகாவலுக்காக அனுபவித்து வந்ததை குறிப்பிடுகின்றது.

கல்வெட்டு:

மீனசிங்காசனத்தில் வீற்றிருப்ப......வெந்திகிரி .........காணவேங்கையும் சிலையும் கெட............
கற்பக நிழற்களை வளம் பெருகிட...................செங்குடி நாட்டு செங்குடி நகரான அபிமான மேருபுறத்து
ஸ்ரீ கைலாஸாரி தேவ கன்மிகளுக்கு ம்   மகா கொற்றனேரிக்கும் சேந்தனேரிக்கும் மறவர் பாடிகாலுக்கு..............






மேற்படி கல்வெட்டும் சேந்தனேரி காவலும் கொண்ட மறவர்கள்  பழையனூர் மறவர்கள் யாவரும்
ஓடாத்தூர் செண்பகமூர்த்தி அய்யனார் கோவிலில் முதல் மரியாதை பெரும் குழுவினர் என்றும்.
இக்கோவில் பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்ட கோவில் என்றும் அக்கோவிலில் இரட்டை கயல் மீன்  சின்னம் காணப்படுகிறது என்பதும் குறிப்பிட படுகிறது.

க/எண்:312/2005

13-ஆம் நூற்றாண்டு மறவர் பாடிக்காவல் பற்றிய கல்வெட்டு

இடம் : செங்குன்றாபுரம் ,விருதுநகர் மாவட்டம்

அரசு : பாண்டியர்

செய்தி :  கொற்றனேரியும் சேந்தநேரியும் மறவர் பாடிகாவலுக்காக அனுபவித்து வந்ததை குறிப்பிடுகின்றது.

கல்வெட்டு:

மீனசிங்காசனத்தில் வீற்றிருப்ப......வெந்திகிரி .........காணவேங்கையும் சிலையும் கெட............
கற்பக நிழற்களை வளம் பெருகிட...................செங்குடி நாட்டு செங்குடி நகரான அபிமான மேருபுறத்து
ஸ்ரீ கைலாஸாரி தேவ கன்மிகளுக்கு ம்   மகா கொற்றனேரிக்கும் சேந்தனேரிக்கும் மறவர் பாடிகாலுக்கு அனுபவித்து வந்தமையால் .இத் தேவர் பழதேவதானம் நீக்கி .......அவர்களை(மறவர்) தவிர்த்து  ...
சேதுபதியின் மூதாதயராக இருக்க கூடிய சடைக்கன் கல்வெட்டு:
க/எண்:238/2005
இடம்:விருதுநகர் மாவட்டம்,தொப்பலாகரை பெருமாள் கோவில்
மன்னன்:குலோதுங்க சோழன்
கல்வெட்டு:
ஸ்ரீஎங்கள் பிரான் சோழற்கு யாண்டு...python manage.py sqlmigrate members 0001
எழில் துங்கமதில்சூழ்
குளத்தூரில் துர்க்கைக்கி சிங்கமது செய்வித்தான்
வீரன் சடைக்கன்...செந்தமிழ்சேர் தம்மவித்தகன் வெண்புள் வேந்து...


செய்தி:
சேதுபதியின் மூதாதயராக இருக்க கூடிய சடைக்கன் என்பவ்ர் துர்க்கைக்கு சிம்ம வாகனம் செய்தது.

சேதுபதியின் மூதாதயராக இருக்க கூடிய ஜெயதுங்கன் கல்வெட்டு:
க/எண்:246/2005
இடம்:விருதுநகர் மாவட்டம்,ஆவியூர் இராஜேந்திர சோழீஸ்வரர் கோவில்
மன்னன்:இரண்டாம்
மாறவர்மன் சுந்தர பாண்டியன்

கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ கோமாறபன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள்
ஸ்ரீ சுந்தரபாடியதேவர்க்கு யாண்டு...
சூரியன் பொதியனான செயதுங்க நாடாள்வான் எழுந்தருவித்த திருக்காமகோட்ட நாச்சியாற்கு...


செய்தி:
சேதுபதியின் மூதாதயராக இருக்க கூடிய செயதுங்க நாடாள்வான் காமகோட்ட நாச்சியாரை எழுந்தருவித்தார்...

இடம்:அருப்புகோட்டை ,இராமநாதபுரம் மாவட்டம் ,பொம்மகொட்டை கிராமத்தில்உள்ள திட்டு

திருமலை சேதுபதி காத்த ரகுநாத தேவர்.............

ஆண்டு:கி.பி 1682

கல்வெட்டு:

துந்துமி சித்திரை........ஸ்ரீ...மது திருமலை ரகுநாத தேவர்க்கு கர்தரான தம்பி உடையதேவர் அறுப்புக்கோட்டை வாளவந்தாளம்மைக்கு

பாகமனிப்பட்டயங்கொடுத்தபடிரெகுநாத தேவருக்கு......புன்னியமாக அம்மன் நிவந்தமாக.......பொம்மக்கக்கோட்டை தோள்மலை அழகிதிய தேவன் மல்லனயம்பட்டிமக.......யக்கன் கட்டை கெஞ்சன் படி மக்கஞ்சனாயக்கன் சொல்ல கல்வெட்டு எழுதினினேன் சொக்கலிங்க ஆசாரி



செய்தி\:

பொம்மக்கோட்டை வாழவந்தம்மன் கோவிலுக்கு நித்தபூசைக்கு தந்த மானியம்

இதை ஆனைபிரப்பித்தவர் திருமலை சேதுபதி..........


கல்வெட்டு தொடர் என்.545/1992 ஆண்டு:கி.பி.1070-1210 வட்டம்:சிவகாசி ஊர்:திருத்தங்கல்
அரசு:பாண்டியர் மன்னன்:கோனேரின்மை கொண்டான் இடம்:நின்ற நாராயன பெருமாள் கோவில்

குறிப்பு: இறைவனின் நித்தியபூசைக்கு கொடுக்கப்பட்ட தானம்

கல்வெட்டு:

...........ஸ்ரீ திருபுவன சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் திருத்தங்கல் மூல பருஷை............. .................. நாடு பிடித்த அமரிலாதேவனுக்கு ஒற்றி வைக்கலே

5. முத்தூர் கூற்றத்து கப்பலூருடையான் வீர சோழதேவனுள்ளிட்டோர் இம் மறவர் பக்கலே விலைகொண்ட.........




கல்வெட்டு தொடர் என்.545/1992 ஆண்டு:கி.பி.1190-1217 வட்டம்:சிவகாசி ஊர்:திருத்தங்கல்
அரசு:பாண்டியர் மன்னன்:குலசேகரன் இடம்:நின்ற நாராயன பெருமாள் கோவில்

குறிப்பு: பிராமணர்களுக்கு தேவதானம் வழங்கிய செய்தி

கல்வெட்டு:

...........அவனிமுழுதுடையாளோடு வீற்றிருந்த கோச்சடை வர்மரான ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் குலசேகர பாண்டிய தேவர்களூக்கு பதிமூன்றாவது திரை ஆண்டு............. ..................

20.. கற்பூர விலையும் மறப்பாடிகாவல் எங்கள் வினியோகங்கள் தடிப்பதற்க்கு மற்றுள்ள சில்வரி.........

செய்திகள்:

கோயில்களில் கற்பூர விலையும் மற்றும் மறவர்களின் பாடிகாவல் நீங்களான வரிகளனைத்தினுள்ளும் உண்டாக என மறவரின் பாடிகாவல் திசைகாவல்கள் உரிமை 11- ஆம் நூற்றாண்டிலே இருந்துள்ளது என மற்றுமோர் கல்வெட்டு.


நன்றி:விருதுநகர் மாவட்ட கல்வெட்டுகள்

தமிழக தொல்லியல் துறை

Friday, January 2, 2026

க்ஷத்திரிய மறவன் சேரன் பழுவேட்டரையன்


சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்)


பழுவூரை ஆண்ட மறவர் வம்சத்தவர் யார்?
சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்)
மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்
கன்னியாகுமரி கேரளா வட்ட மறவர் கல்வெட்டு
சேர நாட்டின் மலப்புரம் பகுதியை ஆண்ட மறவர் கிரந்த கல்வெட்டு
புறப்பொருள் வென்பாமாலை பாடிய சேர மன்னன்

க்ஷத்திரிய மறவன் சேரன் பழுவேட்டரையன்

 https://thevar-mukkulator.blogspot.com/2026/01/blog-post.html

பழுவேட்டரையர் சோழருக்கு கீழ் சிற்றரசாக பனியாற்றியவர்கள்.இவர்களை பற்றி பதினாறு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இந்தப் பதினாறு கல்வெட்டுகளையும் காலவரிசைப்படி பொருளறிந்து நன்கு நிறுவப்பட்ட சோழமன்னர்களின் ஆட்சியாண்டுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தோமானால், கி பி 881 முதல் கி.பி 1020 வரை பழுவூரை ஆண்ட மன்னர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்தலாம்.

1. குமரன் கண்டன்
2. குமரன் மறவன்
3. கண்டன் அமுதன்
4. மறவன் கண்டன்
5. கண்டன் சத்ருபயங்கரன்
6. கண்டன் சுந்தரசோழன்
7. கண்டன் மறவன்







பழுவேட்டரையர்கள் எந்த சாதி?
--------------------------------------------------------
  பழுவேட்டரையர்கள் சேர மன்னர்களின் பரம்பரையாகும் அதுபோல் பல சோழ மன்னர்களின் தாயர்கள் பழுவேட்டரையர் வம்சத்தில் வந்த அரசியர்களாகும். பழுவேட்டரையர்கள் முத்தரையர்,இருக்குவேளிர்,சோழருடன்
மன உறவு கொண்டிருந்தனர். பழுவேட்டரையர் மறவர் குலத்தில் தோன்றியதால் மறவனீஸ்வரம்,மறவனேரி,க்ஷத்திரிய
மறவன் என பெயர் கொண்டிருப்பதை கண்ட பல கோமாளி சாதிகள் தாங்கள் தான் பழுவேட்டரையர் எனஊளையிட்டு எழுதிகொள்கின்றனர். பள்ளி,கொங்கவேட்டுவர் மற்றும் பல சாதிகள் சொல்லி கொள்கின்றனர்.
மறவன் என்பது பன்பு பெயர் தான் என சொல்கின்றனர். நாம் பழுவேட்டரையர்,வன்னாடுடையார்,இருக்குவேளிர்,
மலையமான்,வாணர் அல்லாத பல நூறு சோழ,பாண்டிய,பல்லவ கல்வெட்டுகளை மறவர் என்ற சாதி பெயர் கொண்டிருப்பதை காட்டி விட்டோம் இருப்பினும். பழுவேட்டரையர் மறவர் சாதி தான் என நிருபிப்போம்.



பழுவேட்டரையர் பெயர் விளக்கம்:
பழுவூர் என்ற பெயரில் கீழ பழுவூர் மேல பழுவூர் என்ற பழுவூரை ஆண்ட அரையர்களே பழுவேட்டரையர்கள்.
மற்றபடு வேட்ட எனற பெயரை வைத்து வேட்டவன் கோமாளிதனமாக கூவினால் அது பழுவேட்டரையர்களுக்கு
பொருந்தாது பழுவேட்டரையர் போர் கொண்ட மாவீரர்கள் எலி அடிக்கும் கன்னட வேடா(பேடா) இல்லை.

பழுவேட்டரையர் காலம் எது:
  மேலும் சில கோமாளிகள் போட்டோ ஷாப்உதவியில் இன்று பழுவேட்டரையர் வம்சம் இருப்பது  போல் சில போலிகளை உருவாக்கியுள்ளனர். உண்மையில் பழுவேட்டரையர் காலம் எது.பழுவேட்டரையர்கள் சோழ மன்னன் விஜயால சோழன் காலத்தில் தொடங்கி இராஜேந்திர சோழன் காலத்தில் முடிந்து விட்டது. பிற்காலத்தில் பழுவேட்டரையன் என்ற பெயரில் எந்த ஒரு அரையரும் குலோதுங்க சோழன்
காலத்திலோ அல்லது பாண்டியர் காலத்திலோ அல்லது நாயக்கர் கால எந்த ஒரு  கல்வெட்டுடிலும் பழுவேட்டரையன் என்ற பெயரே இல்லாதபோது பழுவேட்டரையர் பரம்பரை என சில மூடர்கள் கூவுவது கோமாளித்தனமே.



பழுவேட்டரையர்கள் சோழர் காலத்தில் தோன்றி ராஜேந்திர சோழர் காலத்திலே மறைந்து போன மறவர் அரசே பழுவேட்டரையர்கள்.

பழுவேட்டரையர்கள் மறவர்கள் என ஆதாரமுள்ள கல்வெட்டு இதோ:
-------------------------------------------------------------------------------------------------------------------------
அவனிகந்தப்ப ஈஸ்வரம் கோவில் கல்வெட்டில்:

கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்மருக்கு யாண்டு......எட்டாவது அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவனார்
படை இளைய இரணமுக கைக்கோளன் பலதேவனும் வைய்ரியை கூற்றத்து மல்லூர் இருக்கும்
வெள்ளாளன் கிழவன் நம்பனும்......அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவனார் சிறு பழுவூர்
திருவாளந்துரை தேவர்க்கு........



செய்தி:
பழுவேட்டரையர் கண்டன் மறவன் தன் கைக்கோள பரிவாரத்தில் இருக்கும் கைக்கோளன் பலதேவனுக்கும் வெள்ளாளன் கிழவன் நம்பனுக்கும் சேர்த்து இறையிலி வழங்கி செய்தி.

ஒரே கல்வெட்டில் மறவர்,கைக்கோளர்,வெள்ளாளர் என்ற மூன்று ஜாதி பெயரில் வந்த கல்வெட்டில் பழுவேட்டரையர் மறவர் என உணர்த்தியுள்ளது. இப்போது தெரிகிறதா பழுவேட்டரையர் மறவர் என்று.

க்ஷத்திரிய மறவன் பழுவேட்டரையர் கல்வெட்டு:

...ஸரிபம்மற்கு யாண்டு இருபத்திரண்டாவது அவநிகந்தர்ப்ப ஈஸ்வர கிருகத்து மஹாதேவர்க்கு..
மஹரிஷி வம்சத்து க்ஷத்திரியன் பொதுகள பெருமாள் பழுவேட்டரையன் குமரன் மறவன் பிரஷாத......



செய்தி:
சேரரின் நேரடி குடியிலும் சோழரின் கிளைக்குடியாய் கொண்ட பழுவேட்டரையர்கள் மஹரிஷி வம்ஸத்தில் தோன்றிய க்ஷத்திரியர்களான மறவர் இனத்தவராகம்.மறவர்களும் அகத்திய,காசிப போன்ற குரு மகரிஷி வழி வந்த க்ஷத்திரியர்கள் ஆவர்.

பழுவேட்டரையர்களின் மரபுவழி, அவர்களால் எடுப்பிக்கப்பட்ட கோயில்கள், அங்குக் காணப்படும் கல்வெட்டுகளிலுள்ள கருத்து விளக்கங்கள் என்பன குறித்து திரு. தி.வை. சதாசிவ பண்டாரத்தார், பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார், கல்வெட்டறிஞர் வை. சுந்தரேச வாண்டையார், கலையறிஞர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பேராசிரியர் எம்.எஸ். கோவிந்தசாமி, டாக்டர் வெ. பாலாம்பாள், திரு. இல. தியாகராசன், கல்வெட்டுத் தொகுதிகள் சிலவற்றைப் பதிப்பித்துள்ள திரு. ஜி.வி. சீனிவாசராவ் போன்ற பெருமக்கள் ஆய்வு நூல்களையும், கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார்கள். இவற்றில் பரவலாகக் காணப்படும் முரண்பாடுகளை, உருவம் தெரியாமல் ஒளிந்துகொண்டிருக்கும் உண்மைகளை ஒழுங்குபடுத்திப் புதிய பார்வையில் பழுவேட்டரையர்களின் முறையான வரலாற்றையும் அவர்தம் கலைப்பணிகளையும் தொகுத்துத் தருவதே இந்நூலின் நோக்கம்.



கலை வரலாற்று உலகின் இமயச் சாதனைகளாய் இதயம் நெகிழப் புகழப்படும் அழகுக் கற்றளிகளை இன்றைக்கும் கொண்டு விளங்கும் பழுவூர், திருச்சி சயங்கொண்டம் சாலையில், திருச்சியிலிருந்து ஐம்பத்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலப்பழுவூர், கீழையூர், கீழப்பழுவூர் என்ற மூன்று சிற்றூர்களாய்ச் சிதறியுள்ள இப்பழுவூர் மண்டலம், ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர்ப் பெரும்பழுவூர், அவனி கந்தர்ப்பபுரம், சிறுபழுவூர் என்ற மூன்று ஊர்களின் முழுமையாய்த் திகழ்ந்தது. இப்பழுவூரை ஆண்ட சிற்றரசர்களே பழுவேட்டரையர்கள். முதலாம் ஆதித்தனின் காலத்தில் திடீரென வரலாற்று வெளிச்சத்திற்கு வரும் இவர்கள் முதலாம் இராசேந்திரனின் பொற்காலப் பேராட்சியின் முதற்பகுதியோடு, வந்தது போலவே திடீரென மறைந்தும் விடுகிறார்கள். ஒன்றரை நூற்றாண்டுக்கும் சற்றுக் குறைவான கால அளவில் வரலாற்றில் வந்தொளிர்ந்த இந்தப் பழுவேட்டரையர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தனர்? எப்போது வந்தனர்?

பழுவேட்டரையர்களின் வருகை குறித்து இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன. கேரளத்திலிருந்து வந்தவர்கள் இவர்கள் என்றும், இந்த வருகை முதலாம் பராந்தகன் காலத்தில் நிகழ்ந்ததென்றும் சில அறிஞர்கள் எண்ணுகிறார்கள் (1). இதற்குப் பின்புலமாக அன்பில் செப்பேடுகள், வெள்ளான் குமரனின் படைத்தலைமை, இரவி நீலியின் வருகை ஆகியவற்றை இவர்கள் காட்டுகிறார்கள். வேறுசில அறிஞர்கள் இவற்றை மறுத்துப் பழுவேட்டரையர்கள் கேரள வழியினர் அல்லர். தமிழகத்தினரே என்று நிறுவ முயல்கின்றனர் (2). இவ்விரண்டனுள் எது உண்மை என்பதையறிய வரலாற்றுச் சான்றுகளை வரிசையாகப் பார்ப்போம்.



அன்பில் - உதயேந்திரம் செப்பேடுகள்

பழுவேட்டரையர்களின் தொடக்கக் கால நிலைமைகளை அறிய நமக்குப் பெருமளவு உதவும் சான்றுகள் அன்பில் செப்பேடுகளும், பழுவூர்க் கல்வெட்டுகளும்தாம். சுந்தர சோழரால் வெளியிடப் பெற்ற அன்பில் செப்பேடுகள் மரபுவழி கூறுமிடத்தில் முதற் பராந்தகனின் திருமணத்தைப் பற்றிய மூன்று முக்கியமான செய்திகளைக் குறிப்பிடுகின்றன:

1. முதற்பராந்தகன் ஒரு கேரள இளவரசியை மணந்து கொண்டான்.

2. இப்பெருமாட்டியின் தந்தையான கேரள அரசன் பழுவேட்டரையன் என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.

3. முதற்பராந்தகனுக்கும் இக்கேரள இளவரசிக்கும் பிறந்தவனே அரிஞ்சய சோழன் (3).

இம்மூன்றனுள் முதல் செய்தி முதலாம் பராந்தகனின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் இரண்டாம் பிருதிவீபதியால் வெளியிடப்பெற்ற உதயேந்திரம் செப்பேடுகளிலும் இடம் பெற்றுள்ளது.

திரு. சதாசிவ பண்டாரத்தார்,


இராசாதித்தன் தாயாராகிய கோக்கிழானடியே பட்டத்தரசியாக விளங்கியவள். அவள் சேர மன்னன் மகள் என்பது உதயேந்திரம் செப்பேடுகளால் உணரப்படுகின்றது என்று எழுதுகிறார் (4). இது எத்தனை பிழையான கருத்தென்பதை உதயேந்திரம் செப்பேடுகளை உணர்த்துகின்றன.

As Sakra (Indra) the daughter of Puloman, as Sarva (siva) the daughter of the Lord of Mountains (and) as (Vishnu) the enemy of Kaitabha the dayghter of the Ocean, he (Parantaka) married the daughter of the Lord of Kerala (5).

இதுதான் உதயேந்திரம் செப்பேடுகள் பராந்தகன் திருமணம் குறித்துச் சொல்லும் செய்தி. கேரள அரசனின் மகளைப் பராந்தகன் மணந்து கொண்டதைத் தவிர இதில் வேறு விளக்கமில்லை. அப்பெண்ணின் பெயரோ, அவள் இடாசாதித்தனின் தாய் என்றோ உதயேந்திரம் செப்பேடுகள் எந்த ஓரிடத்திலும் குறிப்புக் கூடக் காட்டவில்லை. செப்பேட்டு வரி இவ்வளவு தெளிவாக இருந்தும், திரு. பண்டாரத்தார் பாதை மாறக் காரணம், பராந்தகன் காலத்தனவாகப் படித்துரைக்கப்பட்ட மூன்று கல்வெட்டுகள்தாம்.

குன்றப்போழனைக் குறிக்கும் கல்வெட்டுகள்

மலைநாட்டுப் புத்தூரைச் சேர்ந்த சங்கரன் குன்றப்போழன் என்பாரின் விளக்குக்கொடை பற்றிய மூன்று கல்வெட்டுகளுள் முக்கியமான கல்வெட்டு, லால்குடியிலுள்ள சப்த ரிஷீசுவரர் திருக்கோயிலில் உள்ளது (6). திருத்தவத்துறைக் கோயில் இறைவனுக்கு நந்தா விளக்கொன்று எரிப்பதற்குச் சேரமானார் மகளார் கோக்கிழானடிகள் சார்பில், இக்குன்றப்போழன், ஊரவையிடமிருந்து நிலமொன்று விலைக்குப் பெற்றுக் கோயிலுக்குத் தந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. இது பரகேசரிவர்மனின் பதினாறாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. குன்றப்போழனைக் குறிக்கும் மற்ற இரண்டு கல்வெட்டுகளும் குடுமியான் மலை மேலைக் கோயிலில் உள்ளன. இவை பரகேசரிவர்மனின் பதினைந்தாம் (7), பதினாறாம் (8) ஆட்சியாண்டுகளில் வெட்டப்பட்டுள்ளன. இவற்றில் கோக்கிழானடிகள் பற்றிய குறிப்பு ஏதுமில்லை. பத்தொன்பதாம் கல்வெட்டுத் தொகுதியைப் பதிப்பித்த திரு. ஜி.வி. சீனிவாசராவும் லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகளைப் பராந்தகனின் மனைவியென்று கொண்டு இக்கல்வெட்டையும், குன்றப்போழனைப் பற்றிக் குறிப்பிடும் மற்ற இரண்டு கல்வெட்டுகளையும் முதற்பராந்தகனுடையவை என்று எழுதுகிறார் (9). இது பொருத்தமாகத் தெரியவில்லை. காரணங்களைப் பார்ப்போம் :

1. லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகளும் உதயேந்திரம் செப்பேடுகள் குறிக்கும் கேரள இளவரசியும் ஒருவரா என்ற கேள்விக்கு முதலில் விடை காண்போம். உதயேந்திரம் செப்பேடுகள் முதலாம் பராந்தகனின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் வெளியிடப்பெற்றவை. இவை மிகத் தெளிவாகக் கேரள அரசர் மகள் ஒருவரை முதலாம் பராந்தகன் மணந்து கொண்ட செய்தியைத் தருகின்றன. சுந்தர சோழரால் வெளியிடப் பெற்ற அன்பில் செப்பேடுகள் இக்கேரள இளவரசிக்கும் பராந்தகனுக்கும் பிறந்தவனே அரிஞ்சயன் என்று எடுத்துரைக்கின்றன. அரிஞ்சயன் முதலாம் பராந்தகனின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றில் திருமணமான நிலையில் காட்சி தருகிறாள் (10). இக்கல்வெட்டால் பராந்தகனுக்கும், அரிஞ்சயன் தாயான கேரள இளவரசிக்கும் முதலாம் ஆதித்தன் ஆட்சிக் காலத்திலேயே மணமாகிவிட்ட உண்மை வெளியாகிறது. இந்நிலையில் அரிஞ்சயனின் தாயான இந்தக் கேரள இளவரசியும், லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகளும் ஒருவரேயெனில், லால்குடிக் கல்வெட்டு இப்பெருமாட்டியைக் குறிப்பிடுமிடத்தில் உரிய மரியாதைகளுடன் நம்பிராட்டியார் என்றோ, தேவியார் என்றோ அழைத்து அறிமுகப்படுத்தியிருக்கும். ஆனால், 'சேரமானார் மகளார் கோக்கிழானடிகளார்' என்றுதான் கல்வெட்டு உள்ளது. பராந்தகனின் மனைவிமார்களைக் குறிக்கும் கல்வெட்டுகள் அனைத்திலும் நம்பிராட்டியார் அல்லது தேவியார் என்ற சொல்லாட்சி தவறாமல் இருப்பதைப் பார்க்கும்போது லால்குடிக் கல்வெட்டு சேரமானார் மகளார் என்று மட்டு
ம் குறிக்கும் கோக்கிழானடிகள் பராந்தகனின் தேவியான கேரள இளவரசியாய் இருக்க முடியாதென்பது அங்கைக் கனியாய் விளங்கும்.









2. லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகளும், முதலாம் இராசாதித்தனின் அன்னையாரான கோக்கிழானடிகளும் ஒருவர்தானா என்பதையும் பார்ப்போம். குடுமியான் மலை மேலைக் குடைவரையின் வடபுறத் தூணிலுள்ள முதலாம் பராந்தகனின் பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் இராசாதித்தன், 'சோழப் பெருமானடிகள் ஸ்ர் பராந்தகர் மகன் ஸ்ர் கோதண்டராமன்' என்று குறிக்கப் பெறுகிறார் (12). இவரே பராந்தகனின் மூத்த மகனென்று திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் கல்வெட்டு உறுதியாய் உரைக்கிறது (13). இளையமகன் அரிஞ்சயனே பராந்தகனின் மூன்றாம் ஆட்சியாண்டில் திருமணமாகியிருந்த நிலையில், மூத்த மகன் இராசாதித்தன் வயதை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படியானால் இராசாதித்தன் தாய்க்கும், பராந்தகனுக்கும் முதலாம் ஆதித்தன் ஆட்சியின் தொடக்கக் காலத்திலேயே திருமணம் முடிந்திருக்க வேண்டும். இந்நிலையில் இத்திருமணத்திற்குப் பல ஆண்டுகள் கழித்து வெட்டப்பட்ட லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகள்தான், இராசாதித்தன் தாயென்றால் கல்வெட்டு இப்பெருமாட்டியைத் தகுந்த சிறப்பு செய்து அழைத்திருக்கும். நம்பிராட்டியாரென்றோ, தேவியாரென்றோ குறிக்கப்பெறாமல், சேரமானார் மகளார் என்று மட்டும் தன் பெயர் இக்கல்வெட்டில் குறிக்கப் பெறுவதை ஒருபோதும் பராந்தகன் தேவி ஒப்புக்கொண்டிருக்கமாட்டார். கோயிலாரும் மாமன்னனின் பட்டத்தரசியாரை வெறும் சேரமான் மகளெனக் கொண்டு கல்வெட்டைப் பொறித்திருக்க முடியாது. மேலும், பராந்தகனின் பட்டத்தரசி தான் வழ
ங்க விரும்பிய கொடையைத் தானே நேரடியாக வழங்காமல், மலைநாட்டுக் குன்றப்போழன் வழி வழங்க நேர்ந்த அவசியமென்ன என்பதைச் சிந்திக்க வேண்டும்.

ஆக, எந்நிலையில் பார்த்தாலும் லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகளைப் பராந்தகன் தேவியாகக் கொள்ள முடியவில்லை. உதயேந்திரம் செப்பேடுகளும், அன்பில் செப்பேடுகளும் குறிக்கும் கேரள இளவரசியும் இவரில்லை. இராசாதித்தன் தாயான கோக்கிழானடிகளும் இவரில்லை.

3. கோக்கிழானடிகளைக் குறிக்கும் லால்குடிக் கல்வெட்டும், குன்றப்போழனைக் குறிக்கும் குடுமியான் மகைக் கல்வெட்டுகளும் சுட்டும் பரகேசரிவர்மன் யாரென்பதே ஐயத்திற்குரியதாகும். அப்பரகேசரிவர்மன் முதற்பராந்தகனாகவும் இருக்கலாம். உத்தமசோழனாகவும் இருக்கலாம். ஆனால் எழுத்தமைதி கொண்டு லால்குடிக் கல்வெட்டை உத்தமசோழனுடையதாகக் கருத வாய்ப்புண்டு. குடுமியான் மலைக் குன்றப்போழன் கல்வெட்டுகளை, இதே கோயிலில் உள்ள முதலாம் பராந்தகனின் கல்வெட்டுகளோடு (13அ) ஒப்பிடும்போது, எழுத்தமைதியில் மாற்றம் காணப்படுகிறது. இந்நிலையில் இம்மூன்று கல்வெட்டுகளுக்கும் உரிய பரகேசரிவர்மனை உத்தமசோழனாகக் கருதுவது பிழையாகாது.


தெளிவாகும் உண்மைகள்

அ. குன்றப்போழனைச் சுட்டும் மூன்று கல்வெட்டுகளும் திரு. ஜி.வி.சீனிவாசராவ் சொல்வது போல் முதலாம் பராந்தகனுடையவை அல்ல. அவை உத்தமசோழனுடையவையாகலாம்.

ஆ. லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகள், இராசாதித்தன் தாயும், பராந்தகனின் மனைவியுமான கோக்கிழானடிகள் இல்லை. இவர் உத்தம சோழன் காலத்தில் வாழ்ந்த வேறோர் இளவரசி.

இ. உதயேந்திரம் செப்பேடுகள் குறிக்கும் கேரள இளவரசி திரு. பண்டாரத்தார் குறிப்பதுபோல் கோக்கிழானடிகள் இல்லை.

கேரள இளவரசி யார்?

உதயேந்திரம் செப்பேடுகள் குறிக்கும் கேரள இளவரசி இராசாதித்தன் தாயான கோக்கிழானடிகள் இல்லையென்றால் வெறு யார்? இந்தக் கேள்விகான விடையைப் பெற மீண்டும் அன்பில் செப்பேடுகளையே அணுகலாம். உதயேந்திரம் செப்பேடுகள் தராத சில புதிய தகவல்களை அன்பில் செப்பேடுகள் தருகின்றன.

"This same king (Parantaka) married the daughter resembling regal glory incarnate of the Kerala king, who was also called paluvettarayar.

Like unto victory born of prowess and policy and like the unequalled heaven the outcome of sacrifice and sacrificial gifts, a son named Arichika of unequalled fame was born to these two.""

பராந்தகன் மணந்துகொண்ட கேரள இளவரசியின் தந்தை பழுவேட்டரையர் என்றும் அறியப்பட்டார்

பராந்தகனுக்கும் கேரள இளவரசியான பழுவேட்டரையர் மகளுக்கும் பிறந்தவனே அரிஞ்சயன்.


உதயேந்திரம் செப்பேடுகள் கங்கமன்னன் இரண்டாம் பிருதிவிபதியால் வெளியிடப்பெற்றவை. அதனால் அதில் பராந்தகனின் திருமணம் மட்டும் இடம் பெற்றது. அன்பில் செப்பேடுகள் பராந்தகனின் பேரனும், அரிஞ்சயனின் மகனுமான சுந்தரசோழனால் வெளியிடப்பெற்றதால் மரபுவழி கூறுமிடத்து அரிஞ்சயன் பிறப்பு பற்றியும், அப்பேரரசனது பெற்றோர்கள் பற்றியும் விளக்கமான செய்திகளைத் தந்துள்ளன. திரு. பண்டாரத்தார் அன்பில் செப்பேடுகளின் செய்திகளைத் தவறாகத் தெளிந்துகொண்டு பின்வருமாறு எழுதுகிறார்.

"பராந்தகனுக்கு மற்றொரு சேரர்குலப் பெண்மணியும் மனைவியாய் இருந்தனள் என்பது அன்பில் செப்பேடுகளால் அறியப்படுகின்றது. அவள், மழநாட்டிலுள்ள பழுவூரில் வாழ்ந்துகொண்டிருந்த கேரள மன்னனாகிய பழுவேட்டரையன் மகள் ஆவாள். அவ்வரசிபாற் பிறந்தவனே அரிஞ்சயன் என்ற அரசகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
14.

அன்பில் செப்பேடுகளில் எந்த இடத்திலும் பரந்தகன் இரண்டு சேரப்பெண்களை மணந்து கொண்டதாகக் குறிப்பில்லை. திரு. பண்டாரத்தார், உதயேந்திரம் செப்பேடுகள் குறிக்கும் கேரள இளவரசியை ஒரு மனைவியாகவும், அன்பில் செப்பேடுகள் குறிக்கும் அதே கேரள இளவரசியை இன்னொரு மனைவியாகவும் காட்டுகிறார். இந்தக்குழப்பம் பண்டாரத்தார்க்கு எப்படி நேர்ந்ததென்பது விளங்கவில்லை.

உதயேந்திரம் செப்பேடுகளும் அன்பில் செப்பேடுகளும் குறிக்கும் கேரள இளவரசி ஒருவரே. அவர் பழுவேட்டரையர் என்றும் அறியப்பட்ட கேரல அரசரின் திருமகளாவார். இந்தக் கேரள இளவரசியை அடையாளம் காண, திருச்சென்னம் பூண்டிக் கல்வெட்டொன்று உதவுகிறது.

1) ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கொப்பரகேசரி பன்மற்கு யா
2) ண்டு பத்னேழாவது இடையாற்று நாட்டுத் திருசடைமுடி ம
3) காதேவர்க்கு சந்திராதித்தரளவும் ஒரு முழுத்திருவிளக்கினுக்கு பழுவேட்ட
4) ரையர் மகளார் நம்பிராட்டியார் அருமொழி நங்கையார் பரிவாரம் குணவன்
5) சூரதொங்கி வைத்த பொன் பதினாறு கழஞ்சு...15

அ. உதயேந்திரம் செப்பேடு: பராந்தகன் கேரள அரசனின் மகளை மணந்து கொண்டான்.

ஆ. அன்பில் செப்பேடு: அக்கேரள அரசன் பழுவேட்டரையன் என்றும் அறியப்பட்டான்.

இ. திருச்சென்னம் பூண்டிக் கல்வெட்டு: பழுவேட்டரையர் மகள் அருள்மொழி நங்கை பராந்தகன் மனைவி.

இந்த மூன்று ஆவணங்களையும் இணைத்துப் பார்க்கும் பொது தெளிவான உண்மைகள் புலப்படுகின்றன. பழுவேட்டரையரென்று அழைக்கப்பட்ட கேரள அரசரின் மகளான அருள்மொழி நங்கையைப் பராந்தகன் தன் பதினைந்தாம் ஆட்சியாண்டிற்கு முன்பே மணந்துகொண்டான். இவ்விருவருக்கும் பிறந்தவனே அரிஞ்சய சோழன்.

உண்மைகள் இவ்வளவு தெளிவாக இருந்தும் இவற்றைத் தம் நூலில் திரு. பண்டாரத்தாரே குறிப்பிட்ட்டிருந்தும், இணைத்துப் பார்க்கத் தவறிய காரணத்தால் அவரால் அருள்மொழி நங்கையை அடையாளம் காணமுடியவில்லை. அப்பெருமாட்டியைப் பராந்தகனின் மற்ற மனைவிமார் பட்டியலில் தள்ளி இருக்கிறார்16. பண்டாரத்தார் கூற்றுப்படி பார்த்தால் பராந்தகன் பாவம், ஒரே பெண்ணை மூன்று முறை மணந்திருக்க வேண்டும்.

உதயேந்திரம் செபேடுகளும் அன்பில் செப்பேடுகளும் குறிக்கும் கேரள இளவரசி திருச்சென்னம்பூண்டிக் கல்வெட்டில் இடம் பெறும் பழுவேட்டரையர் மகளான அருள்மொழி நங்கையே என்பது தெளீவான நிலையில், பழுவேட்டரையர்களுக்கும் கேரளத்திற்குமுள்ள தொடர்பும் உறுதிப்படுகிறது. திரு. சுந்தரேச வாண்டையார் தம்முடைய பழுவேட்டரையர் என்னும் கட்டுரையில் பல குழப்பமான தகவல்களைத் தருகிறார். அவற்றுள் இரண்டு பழுவேடரையரின் கேரளத் தொடர்பு பற்றியது.

i) "பழுவேட்டரையர் சேரர் குலத்தினர் ஆகார். இவர் சேரர்குலச்சோழர்களுக்குச் சம்பந்திமார். அதாவது மகட்கொடைக்கு உரியவர்".

ii) "அன்பில் செப்பேட்டின் வடமொழிப் பகுதி கூறுவது கொண்டு பழுவேட்டரையர் சேரர் குலத்தினர் என்பது பொருந்துவதாகாது".17

அன்பில் செப்பேடுகளையே திரு. சுந்தரேசனார் நம்பத் தயாராக இல்லை. ஒன்றை இங்கு நாம் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அன்பிலைச் சேர்ந்த அநிருத்த பிரும்மராயர் என்னும் தன் அமைச்சனுக்குத் திருவழுந்தூரைச் சேஎர்ந்த கருணாகர மங்கலம் என்னும் ஊரைச் சுந்தரசோழன் இறையிலியாகக் கொடையளித்ததைச் சுட்டும் உரிமை ஆவணமே அன்பில் செப்பேடுகள்18. இதை வழங்கியவன் சுந்தரசோழன். தான் வழன்கிய ஒரு செப்பேட்டில் தன் தந்தையைப் பற்றியும், அவருடைய பெற்றோஒர்களைப் பற்றியும் தவறான செய்திகள் வர ஒரு மன்னன் இடம்கொடுப்பானா? அன்பில் செப்பேடுகள் பொய்யுரைக்கின்றனவென்றே வைத்துக்கொண்டாலும், உதயேந்திரம் செப்பேடுகளின் நிலை என்ன? இரண்டு செப்பேடுகளும் கூட்டுச்சேர்ந்து பொய் உரைக்க நேர்ந்த அவசியமென்ன? செப்பேடுகளில் காணப்படும் புகழுரைகளும், மரபு வழியின் தொடக்கம் பற்றீய செய்திகளும் வேண்டுமானால் புனைந்துரையெனக் கொள்ளலாம். ஆனால் தன் தந்தையைப் பற்றியும், அவர் பெற்றோர்கள் பற்றியும் கூட ஒரு மன்னன் தவறாகச் செய்தி தருவான் என்று நினைப்பது நியாயமன்று.

திரு. சுந்தரேசனார் பழுவேட்டரையர்கள் சேரர் குலத்தினர் ஆகார் என்பதோடு நில்லாமல், இவர்கள் சேரர் குலச்சோழர்களுக்குச் சம்பந்திமார் என்று வேறு எழுதியுள்ளார். இதன் பொருள் விளங்கவேயில்லை. சேரர் குலச்சோழர்கள் என்பவர்கள் யார்? இதற்கான விளக்கங்கள் அவரது கட்டுரையில் காணப்படவில்லை. பழுவேட்டரையர்கள் சேரர்குலத்தினராகார் என்பதற்கு அவர் தரும் காரணங்களும் சற்றும் பொருந்தாதவை.

டாக்டர் பாலாம்பாள், அன்பில் செப்பேடுகள் தவிர, 'சோழரின் வேறெந்தக் கல்வெட்டுகளோ அல்லது செப்புப் பட்டயங்களோ கேரள அரசனான் அபழுவேட்டரையன் மகளை முதலாம் பராந்தகன் மணந்தான் என்ற குறிப்பைத் தருவதில்லை. எனவே பழுவேட்டரையர் சேஎர மரபினருள் ஒரு கிளையினர் எனும் கருத்தை ஏற்பதற்கில்லை' என்கிறார் 19." உதயேந்திரம் செப்பேடுகளையும், திருச்சென்னம் பூண்டிக்கல்வெட்டையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை என்பது இந்த வரியினால் தெளிவாகிறது. இவ்விரு ஆவணங்களையும் அவர் அன்பில் செப்பேடுகளுடன் இணைத்துப் பார்த்திருந்தாரானால் பழுவேட்டரையர்கள் கேரளர்கள் அல்லர் என்ற தம் கருத்தை மாற்ற்க்கொண்டிருக்கக் கூடும். இவர் அன்பில் செப்பேடுகளையே முறையாகப் பார்க்கவில்லை என்படு, 'மழநாட்டிலுள்ள பழுவூரில் வாழ்ந்து கொண்டிருந்த கேரள மன்னனாகிய பழுவேட்டரையர் மகளை முதலாம் பராந்தகன் மணந்துகொண்டார் என்று அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன.'20 என்ற வரியிலிருந்து புலனாகின்றது. அன்பில் செப்பேடு மழநாடு, பழுவூர் இவற்றையெல்லாம் குறிப்பிடவே இல்லை. இவை திரு. பண்டாரத்தாரின் இணைப்பு21. பண்டாரட்தாரின் வரிகளை டாக்டர். பாலாம்பாள் அப்படியே தம் நூலில் சேர்த்துக்கொண்டார்.

கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றைப் பதிப்பித்த திரு. ஜி. வி. சீனிவாசராவ் பழுவேட்டரையர் மரபுத் தொடக்கம் பற்றீ ஒரு புது விளக்கம் தருகிறார். பராந்தகனின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில் இரவி நீலி என்றொரு சேர இளவரசி திருவொற்றியூரிலுள்ள ஆதிபுரீசுவரர் கோயிலுக்கு விளக்கொன்று எரிக்கப் பொற்கொடை தந்த்திருக்க்ன்றாள் 22, இவள் தந்தையாக விசயராகதேவன் என்ற சேர அரசன் இராசாத்தித சோழனுக்கு உதவிய வெள்ளான் குமரன் போல் பராந்தகனுக்கு மிகவும் உதவியதாகவும் அதனால் மகிழ்ந்த பராந்தகன் இம்மன்னனுக்குப் பழுவுரைத் டஹ்ந்து பழுவேட்டரையர் மரபைத் தொடக்கியதாகவும் எழுதுகிறார்.

"He (Vijayaraghava Deva) must have taken service under the Chola
like the Kerala general Vellankumaran under prince Rajaditya and
his help to Parantaka might have been suitably recognized by the king
of grant of chiefship over a large tract of land."23

ஆதித்தனின் பத்தாம் ஆட்சியாண்டிலேயே பழுவேடட்ரையன் குமரன் கண்டன் அறிமுகமாகிறார். இருபத்திரண்டாம் ஆட்சியாண்டில் குமரன் மறவனும் பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் கண்டன் அமுதனும் வெளிச்சத்திற்கு வருகின்றனர். இந்நிலையில், ஆதித்தனின் பத்தாம் ஆட்சியாண்டிலேயே பழுவூர் மரபு வரலாற்று வரிகளில் இடம்பெற்றாகிவிட்ட பிறகும், தன்னுடைய இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில், பழுவூர் மரபுக்குப் பராந்தகன் விதை போட்டதாகத் திரு. ராவ் எழுதுவது பிழையாகும்.

இதே இரவி நீலியையும், வெள்ளான் குமரன் படைத்தலைமையையும், சேர மன்னன் ஸ்தானு ரவி, ஆதித்தன் நட்புறவையும் இணைத்துப் பார்த்த பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் முதலாம் ஆதித்தன் காலத்திலிருந்தே சோழ கேரளத் தொடர்புகள் வலிமை பெற்று விளங்கியதை அழகாய் உணர்ந்து அருமையாய் விளக்கியுள்ளார்.24














சோழ கேரளத் தொடர்புகள்
(தொடரும்)

அடிக்குறிப்புகள்

14. தி.வை. சடஹசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் வரலாறு, பக். 57
15. S.I.I. Vol. VIII, Ins. No. 520
16. தி.வை. சதாசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் வரலாறு, பக். 57
17. வை. சுந்தரேச வாண்டையார், பழுவேட்டரையர், கட்டுரை, கல்வெட்டுக் கருந்த்தரங்கு, பக். 124.
18. தி. வை. சடஹசிவ பண்டாரத்தார், பிற்காலச்சோழர் வரலாறு, பக். 75.
19. வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், சென்னை, 1981, பக். 10
20. மேற்படி, பக். 20
21. தி. வை. சடஹசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் வரலாறு, பக். 57
22. A.R.E. 169 of 1912
23. S.I.I. Vol. XIII, Introduction. P. Vi
24. K. A. Nilakanta Sastri, The Colas, P 134 and F.N. 63 in P. 139this is txt file

சோழ, கேரளத் தொடர்புகள்

சோழ, கெரளத் தொடர்புகளைப் பற்றீய முதல் செய்தியைத் தருவது தில்லைதானத்திலுள்ள இராசகேசரியின் கல்வெட்டு.

1 ஸ்வஸ்திஸ்ரீ தொண்டைநாடு பரவின சோழன் பல்
2 யானைக் கோக்கண்டனாயின ராசகேசரி பன்மனா
3 லுஞ் சேரமான் கோத்தாணு இரவியாலும் தவிசுஞ்சா
4 மரையும் சிவிகையும் திமிலையும் கோயிலும் போனக
5 மும் காளமும் களிற்று நிரையுஞ் செம்பியன் தமிழவேளெ
6 ன்னும் குலப்பெயரும் பெற்ற விக்கியண்ணன்..."25

இக்கெல்வெட்டினால் கேரள அரசன் ஸ்தாணுரவியும் முதலாம் ஆதித்தனும் நல்ல நட்புறவுடன் இருந்தது தெளிவாகிறது.

உதயேந்திரம் செப்பேடுகள் கேரள அரசகுமாரியைப் பராந்தகன் மணந்துகொண்ட தகவலைத் தருகின்றன. இது பராந்தகனின் பதினைந்தாம் ஆட்சியாண்டிற்கு முன்பே நடந்தது.

பராந்தகனின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில் திருமுனைப்பாடி நாட்டில் இராசாதித்தன் படைப்பிரிவொன்றிற்குத் தலைமையேற்றுக் கேரளத்தைச் சேர்ந்த வெள்ளான் குமரன் தங்கியிருந்தான் 26. இவனே பெண்ணையாற்றின் கரையில் மௌலி கிராமத்தில் சிவன் கோயிலொன்றையும் எடுப்பித்துள்ளான். இது பராந்தகனின் முப்பத்தாறாம் ஆட்சியாண்டில் நடந்துள்ளது. 27

பராந்தகனின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில் விசயராகவதேவன் என்னும் சேர மன்னனின் மகள் இரவி நீலி, திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயிலில் விளக்கெரிக்கப் பொன் தந்திருக்கிறாள்.

1 ....... மதிரை கொண்ட கொ
2 ப்பரகேசரி பன்மற்கு யாண்டு இருபத்தொன்பதாவ
3 து சேரமானார் விஜயராகவதேவர் மகள் இரவிநீ
4 லி திருவொற்றியூர் மகாதேவர்க்கொரு நந்தா விளக்கு" 27

இந்த நான்கு செய்திகளும் ஆதித்தன், பராந்தகன் காலத்தில் சோழ கேரளத் தொடர்புகள் மிகமிக இனிய நிலையில் இருந்தமைக்குப் போதுமான சான்றுகளாகும். ஆதித்தனுக்கு முன்பே கேரள அரசமரபின் கிளைவழியினர் அல்லது ஒரு பிரிவினர் தமிழகம் வந்திருக்கவேண்டும். பரசுராமர் தலமென்று போற்றப்படும் பழுவூரில் இவர்கள் தங்கியிருக்கலாம். பழுவூர் மலையாளர் ஆதிக்கத்தில் இருந்ததைச் சம்பந்தரே உறுதிப்படுத்துகிறார். பழுவூர்ப் பதிகத்தில் மலையாள அந்தணர்கள் பழுவூர்க்கோயிலில் வழிபாடு நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.


மண்ணின்மிசை ஆடிமலை யாளர்தொழு தேத்திப்
பண்ணினொலி கொண்டுபயில் கின்ற பழுவூரே29

அந்தணர்க ளானமலை யாளரவர் ஏத்தும்
பந்தமலி கின்றபழு வூரரனை30


இவ்வரிகளையும் பழுவூர்த்தலவரலாற்றில் பரசுராமரை இக்கோயிலுடன் (ஆலந்துறையார்) தொடர்புபடுத்திப் பேசப்படும் கதையையும்31 இணைத்துப் பார்க்கும் போது சம்பந்தர் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே பழுவூரில் கேரள வழியினர் தங்கியிருந்த உண்மை உறுதிப்படுகீறது. முதலாம் ஆதித்தனுக்கு முற்பட்ட காலத்துக் கல்வெட்டுகள் எதிலும் பழுவேட்டரையர்களின் பெயர்கள் காணப்படவில்லை என்பதொன்றே சோழராட்சிக்கு முன் இவர்கள் 'சிற்றரசர்' என்ற நிலையை அடையவில்லை என்பதை மெய்ப்பிக்கப் போதுமான சான்றாகும்.

விசயாலயன் முத்டஹ்ரையரை வென்று தஞ்சையைக் கொண்டதும், பின் நடந்த திருப்புறம்பியப் போரும் பழுவூரார் எழுச்சிக்குக் காரணங்களாக இருக்கலாம். சோழர்களின் போர்களுக்கு இப்பழுவூர்க் கேரளர்கள் பெருமளவில் உதவிய நிலையில் விசயாலயனின் காலத்திலோ அல்லது ஆதித்தன் ஆட்சியின் தொடக்கக் காலத்திலோ இவர்களுக்கு சிற்றரச உரிமை தரப்பட்டிருக்கலாம். இவையெல்லாம் ஊகங்கள்தாம் என்றாலும் தர்க்கரீதியாகப் பார்க்கும் போது பொருத்தயாய் அமைகின்றன.

பழுவூர் மன்னர்கள் கேரள வழியினர் என்பதும், உதயேந்திரம், என்பில் செப்பேடுகள் குறிபிடுவது போல் பராந்தகன் மணந்தது இவர்தம் பெண்ணான அருள்மொழி நங்கையை என்பதும் உறுதியான நிலையில், இனி பரந்தகனுக்குப் பெண் கொடுத்த பழுவேடட்ரையர் யாரென்பதைப் பார்ப்போம்.

அருள்மொழி நங்கையின் தந்தை யார்?

பழுவேட்டரையர்களின் கல்வெட்டுகள் பெருமளவு பழுவூரிலும், ஒன்றிரண்டு லால்குடியிலும், திருப்பழனத்திலும், திருவையாற்றிலும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளின் துணைகொண்டே இம்மனர்களின் மரபுவழியை நிர்ணயிக்க வேண்டும்.

திருவையாற்றில் அறிமுகமாகும் முதல் பழுவேட்டரையர்-குமரன் கண்டன்

பழுவேட்டரையர்களைப் பற்றீய முதல் செய்தியைத் தருவது திருவையாற்றிலுள்ள பஞ்சநதீசுவரர் கோயில் கல்வெட்டுதான். இராசகேசரிவர்மனின் பத்தாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டிருக்கும் இக்கல்வெட்டால் பழுவேட்டரையர் குமரன் கண்டன் அறிமுகமாகிறார். நீலன் நாராயணன் என்பார் இக்கோயிலுக்குக் கொடையாகத் தந்த நிலத்தின் எல்லைகளைக் கூறுமிடத்தில் பழுவேட்டரையர் குமரன் கண்டனின் நிலம் கிழக்கெல்லையாகவும், வடக்கெல்லையாகவும் குறிப்பிடப்படுகிறது32. பஞ்சநதீசுவரர் கோயிலில் இராசகேசரிவர்மனின் உயரிய ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் பல உள்ளன. முதலாம் ஆதிட்த்ஹனுடையதென உறுதி செய்யப்பட்டுள்ள இக்கல்வெட்டுகளும், குமரன் கண்டனைக் குறிக்கும் இப்பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் எழுத்தமைதியில் ஒத்திருப்பதால் இக்கல்வெட்டு குறிக்கும் இராசகேசரிவர்மனும் முதலாம் ஆதித்தனே என்பதில் ஐயமில்லை. இதன்படி முதலாம் ஆதித்தனின் பத்தாம் ஆட்சியாண்டில்தான் பழுவேட்டரையர்கள் வரலாற்று வெளிச்சத்திற்கே வருகின்றனர்.

பழுவூர் அவனி கந்தர்ப்ப ஈசுவரகிரகத்துத் தென்வாயில் ஸ்ரீகோயிலின் தென்புறச்சுவரிலுள்ள இராசகேசரியின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் குமரன் கண்டனைக் குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டுக்குரிய இராசகேசரிவர்மன் முதலாம் ஆதித்தனாவான். இவ்வுண்மையை இதே இடத்திலுள்ள இராசகேசரிவர்மனான ஆதித்தனின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டும் உறுதி செய்கின்றன.

1 ஸ்வஸ்தி ஸ்ரீ கொவிராசகேசரிவம்மற்கு யாண்டு பன்னிரெண்டாவது
2 குன்றக்கூற்றத்து அவனிகந்தர்வ ஈசுவரகிரகத்து மகாதேவர்க்கு இன்னாட்டு பழுவூர்
3 பகைவிடை ஈசுவரத்து தேவனார்மகன் நக்கன் பூதி பழுவேட்டரையன் குமரன் கண்
4 டன் பிரசாதத்தினால் அருளிச்செய்ய இத்தளி தேவதானம் ஊரகன்குடி...33

இக்கெல்வெட்டிலுள்ள 'பழுவேட்டரையன் குமரன் கண்டன் பிரசாதத்தினால்' என்ற குறிப்பு ஆதித்தனின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் பழுவேட்டரையர்கள் சிற்றரசர் தகுதியை அடைந்து விட்டமையைச் சுட்டுகிறது.
பகைவிடை
ஈசுவரத்துத் தேவனார் மகன் நக்கன்பூதி என்பார் பழுவேடட்ரையன் குமரன் கண்டனின் பிரசாதத்தினால் செய்த கொடையை இக்கல்வெட்டு சுட்டுகிறது. சில அறிஞர்கள் இக்கல்வெட்டைத் தவறாகப் புரிந்துகொண்டு பல குழப்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.



டாக்டர் பாலாம்பாள் நக்கன் பூபதியையும், பழுவேடட்ரையன் குமரன் கண்டனையும் ஒருவராக்கி, நக்கன் பூதி பழுவேட்டரையன் குமரன் கண்டன் என்று கொண்டுள்ளார்.34


1924ஆம் ஆண்டுக் கல்வெட்டறிக்கையிலும் இதே பிழை நேர்ந்துள்ளது35


கீழையூர் அவனிகந்தர்ப்ப ஈசுவர கிரகத்தின் முன் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிவிப்புப் பலகையிலும் இதே தவறு காணப்படுகிறது. இத்தவறினால், பழுவேட்டரையர்களை வேளிர்கள் என்று வேறு இந்த அறிவிப்பு குறிப்பிடுகிறது.36


திரு. சுந்தரேசனாரும் நக்கன் பூதியைப் பழுவேட்டரையன் குமரன் கண்டனோடு இணைத்து ஒருவராக்கி மகிழ்கிறார்.37

பகைவிடை ஈசுவரத்துத் தேவனார்

முதலாம் ஆதித்தனின் பன்னிரெண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு குறிப்பது போல், முதலாம் இராசராசனின் பதினோராம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் ஒரு பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரை அறிமுகப்படுத்துகிறது. இக்கல்வெட்டின் சுருக்கும் மட்டுமே கல்வெட்டறிக்கையில் வெளியாகியுள்ளது41. அச்சுருக்கத்தில் பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் பெயர் இல்லை. டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வுப் பேரவை பழுவூர்க் கோயில்களில் மேற்கொண்ட முழுமையான கள ஆய்வின்போது இக்கல்வெட்டு முற்றிலுமாய்ப் படியெடுக்கப்பட்ட நிலையில் மூன்று பேருண்மைகள் வெளிப்பட்டன.

இக்கல்வெட்டிலும் ஒரு பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் இடம் பெற்றிருப்பது
அத்தேவனார்க்கு நக்கன் கரிய வீரநானி நிலக்கொடையளித்திருப்பது
பழுவூரைச் சேர்ந்த இப்பகைவிடை ஈசுவரத்தில் ஒரு தளிச்சேரி அமையப் பெற்றிருந்தது42.


இம்மூன்று உண்மைகளும் இதுநாள் வரையிலும் பழுவூர் தொடர்பாக வந்துள்ள எந்த ஆய்வுக் கட்டுரைகளிலும், நூல்களிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டை டாக்டர் பாலாம்பாள் முழுமையாகப் படித்திருப்பார்களேயானால் தம்முடைய கருத்தை மாற்றிக்கொண்டிருக்கக்கூடும்.

1 ஸ்வஸ்திஸ்ரீ சாலை கலமறுத்த கோ
2 ராஜகேசரி பன்மர்க்கு யாண்டு
3 பதினொன்னாவது குன்றக் கூற்றத்து தேவ
4 தானம் அவனி கந்தர்ப்ப ஈ
5 சுவர கிரகத்து வடவாயில் ஸ்ரீ கோயில்
6 மகாதேவர்க்கு அடிகள் பழுவேட்ட
7 ரையன் கண்டன் மறவனுக்கு ஸ்ரீ கார்ய
8 மாகின கோயில் கோனடிகள் மே
9 னாயத்து பகைவிடை ஈசுவரத்து தேவ
10 நார் மகள் நக்கன் வீரநானி சந்திராதித்த
11 வல் இரவும்பகலும் எரியும் விளக்கு ஒன்றுக்கு தேவர் உழ
12 க்கால் நிசதம் உழக்கு நெய் எரிய வைத்த நொந்தா விள
13 க்கு ஒன்றினுக்கு குடுத்த என் பங்கரையாவது ப
14 கை(விடை) ஈசுவரத்துத் தளிச்சேரி வடசிறகில் நக்கன் பெற்றமை பங்குக்கு
15 மேற்கு விழா வீதிக்கு வடக்கும் பகைவிடை ஈசுவரத்து தேவர்க்கு நா
16 ன் கொடுத்த பங்கரைக்குக் கிழக்கும் திருவெளி பட்டாலகன் தோட்டத்துக்
17 கு தெற்கு நடுவுபட்ட பங்கரையும் சுட்டி வந்த போகமான நெல்லு
18 மற்றும் இப்பங்கால் வந்தது எப்பேர்ப்பட்டதும் குடுத்து இத்தேவர்க்கு சந்
19 திராதித்தவள் ஒரு நொந்த விளக்கு வைத்தேன் கரிய வீரநானியேன்

என்ற முதலாம் இராசராசனின் இக்கல்வெட்டில், பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் மகளாகும் பெருமை நக்கன் வீரநானிக்குக் கிடைத்துள்ளது. இந்தத் தேவனார் யார்? இவருக்கும் நக்கன் பூதியின் (டாக்டர் பாலாம்பாள் கருத்துப்படி நக்கன்பூதி பழுவேட்டரையன் குமரன் கண்டனின்) தந்தையாகக் கருதப்படும் பகைவிடை ஈசுவரத்துத் தேவனாருக்கும் என்ன தொடர்பு?

நக்கன் பூதியின் தந்தையாக ஆதித்தனின் கல்வெட்டால் குறிக்கப்பெறும் பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரின் காலம் கி.பி. 884. வீரநானியின் தந்தையாக முதலாம் இராசராசன் கல்வெட்டால் குறிக்கப்பெறும் பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரின் காலம் கி.பி. 996. இப்படி இரண்டு பகைவிடை ஈசுவரத்துத் தேவனார்கள் இருவேறுபட்ட காலங்களில் வாழ்ந்தார்களா? அப்படி வாழ்ந்தார்களென்றால் அவர்களுக்கும் பழுவேட்டரையர்களுக்கும் என்ன தொடர்பு?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வீரநானியின் கல்வெட்டே பதில் சொல்லிவிடுகிறது. இப்பெருமாட்டி தந்த செய்தி இக்கல்வெட்டிலேயே காணக்கிடைக்கிறது. இந்தச் செய்தியொன்றே பகைவிடை ஈசுவரத்துத் தேவனார், இறைவன் என்பதை உறுதிப்படுத்தப் போதுமானதாகும். பகைவிடை ஈசுவரம் ஒரு கோயில். ஆனால் டாக்டர் பாலாம்பாளும், பேராசிரியர் கோவிந்தசாமியும் பகைவிடை ஈசுவரமென்பது பழுவூரின் மற்றொரு பெயரென்று தவராகக் கருதிக்கொண்டமையால் தடுமாம்றியுள்ளனர் 43. மன்னு'பெரும் பழுவூர்ப் பகைவிடை ஈசுவரத்து மகாதேவர்க்கு' என்று வரும் கல்வெட்டு வரியே 44 இப்பகைவிடை ஈசுவரம் பெரும் பழுவூரிலிருந்த கோயில் என்பதைத் தெள்ளிதின் உணர்த்தியும் பேராசிரியர்கள் தெளிவு காண இயலாது தவிக்கின்றனர். இவர்கள் கல்வெட்டுகளைச் சற்று ஆழ்ந்து படித்திருந்தால் இக்குழப்பங்கள் நேர்ந்திரா.

பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் என்ற கல்வெட்டு வரியிலுள்ள 'தேவனார்' என்ற சொல் அக்கோயில் இறைவனையே சுட்டுகிறது. ஈசுவரத்துக்குத் தேவனார், அந்த ஈசுவரனைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும்? மேலும் கோயில் இறைவனுக்குத்தானே நிலக்கொடையளிக்க முடியும்! மன்னனுக்கு மக்கள் நிலக்கொடையளித்ததாக எந்தக் கல்வெட்டும் இதுவரை சொன்னதில்லை. வீரநானியின் வடவாயில் கோயில் கல்வெட்டே பகைவிடை ஈசுவரத்துத்தேவனார் இறைவன் என்பதை மெய்ப்பிக்கும் நிலையில், பாலாம்பாள் இத்தேவனார் விசயாலயன் காலத்திலேயே சிற்றரசனாக இருந்ததாகவும், ஆதித்தன் காலத்தில் உடையார்பாளையம் உள்ளிட்ட நிலப்பகுதியை ஆண்டு வந்ததாகவும் எழுதுவது எத்தனை பிழை! இறைவனுக்கு முடிசூட்டி அரசனாக்கியிருக்கும் இத்தவறுக்குக் காரணம் முறையான கல ஆய்வுகளும் அறிவியல் நோக்கும் இல்லாமல் போனமைதான்.

இனி, பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரை மறந்து குமரன் கண்டனிடம் வருவோம். திருவையாறு பஞ்சநதீசுவரர் கோயிலில் உள்ள முதலாம் ஆதித்தனின் பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் பழுவூர் அவனிகந்தர்ப்ப ஈசுவர கிரகத்திலுள்ள முதலாம் ஆதித்தனின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும், வரலாற்றில் முதல் பழுவெட்டரையனாக வெளிப்படும் முமரன் கண்டனைச் சுட்டுவதைக் கண்டோம். பேராசிரியர் கோவிந்தசாமி இக்கும்ரன் கண்டனைப் பற்றிப் பேசவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது 45. இக்கல்வெட்டுகள் திட்டவடட்மாக வெளிப்படுத்தும் முதல் பழுவேட்டரையனைப் பேராசிரியர் எப்படி மறந்தார் என்பது வியப்பாகவே உள்ளது. இம்மன்னரைப் பற்றி இரண்டே கல்வெட்டுகள் கிடைத்திருக்கும் நிலையில், குமரன் கண்டனைப் பற்றிப் பல சான்றுகள் உள்ளதாகவும், அவர் பல கோயில்களுக்குக் கொடையளித்தவரென்றும் இல்லாததையெல்லாம் எழுதுகிறார் டாக்டர் பாலாம்பாள் 46.

பழுவேட்டரையன் குமரன் மறவன்

தொடரும்...

அடிக்குறிப்புகள்:
41. A.R.E. 384 of 1924
42. இரா. கலைக்கோவன், பழுவூர்த் தளிச்சேரி, கட்டுரை, தமிழரசு, (திங்களிருமுறை) 1-8-1988
43. வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், பக். 16, M. S. Govindasamy, The Role of Feudatories in Later Chola History, Annamalai University, 1979, P. 31
44. S. I. I. Vol XIX, Ins. Nos. 140, 266
45. M. S. Govindasamy; The Role of Feudatories in Later Chola History, PP. 30-37
46. வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், பக். 17 this is txt file


திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணீயமும் அதே வழியில் நக்கன் பூதியையும், குமரன் கண்டனையும் ஒருவராகவே கருதியுள்ளார். இப்படிக் கருதியதாலேயே பழுவேட்டரையர்களைப் 'புதி' என்ற சொல்லின் அடிப்படையில் 'வேளிர்கள்' என்றும் குறிப்பிடுகிறார்.38


கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றைப் பதிப்பித்த திரு. ஜி. வி. சீனிவாசராவ் கல்வெட்டறிக்கையின் பிழையை உணர்ந்து தம் முன்னுரையில் அதற்கு விளக்கம் தந்துள்ளார்:

By a slight misinterpretation in the text of htis record the chief has been taken to teh son of pagaividai-Isvarathu-Devanar, whereas the latter's son was correctly Nakkan pudi, who under orders of Kumaran kandan brought some fallow lands at Uragankudi under cultivation.39



நிலைமைகள் இப்படியிருக்க, டாக்டர் பாலாம்பாள் நக்கன் பூதியையும், பழுவேட்டரையன் குமரன் கண்டனையும் ஒன்றாக் ஐணைத்து ஒருவராகப் பார்த்த காரணத்தால், பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரின் மகன் குமரன் கண்டன் எனக் கொண்டு (பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் மகன் நக்கன் பூதி பழுவேடரையன் குமரன் கண்டன்), பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரே பழுவேட்டரையர் மரபின் முதலோன் என்று எழுதுகிறார். அத்துடன் நில்லாமல் ஆதித்தனின் தொடக்கக் காலத்தில் அவனுடைய சிற்றரசனாக இருந்து இப்பகைவிடை ஈசுவரத்துத் தேவனார், உடையார் பாளையம் உட்பட்ட பழுவூர் நிலப்பரப்பை ஆண்டுவந்ததாகவும், இவர் விசயாலயனின் சிற்றரசனாகவும் இருந்திருக்கலாமென்றும் குறிப்பிடுகிறார்40. இவர் அரசராகக் குறிக்கும் பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் யாரென்று பார்ப்போம்.

பகைவிடை ஈசுவரத்துத் தேவனார்

தொடரும்...

அடிக்குறிப்புகள்:

25. S.I.I. Vol, III, Ins. No. 89
26. A.R.E. 739 of 1905
27. A.R.E. 735 of 1905
28. S.I.I. Vol, III, Ins. No. 103
29. சம்பந்தர், இரண்டாம் திருமுறை, தருமபுர ஆதீஇன வெளியீடு, 1954, பக். 151
30. சம்பந்தர், இரண்டாம் திருமுறை, தருமபுர ஆதீஇன வெளியீடு, 1954, பக். 153
31. வி.சா. குருசாமி தேசிகர், திருப்பழுவூர்-திருமழபாடி பதிகங்கள், தருமபுர ஆதீன வெளியீடு, 1977, பக் 10-11
32. S.I.I. Vol V, Ins. No. 523
33. S.I.I. Vol V, Ins. No. 235
34. வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், பக். 14
35. A.R.E. 357 of 1924
36. அவனிகந்தர்ப்ப ஈசுவர கிரகத்துக்கு முன்னால் நிறுவப்பட்டுள்ல அறிவிப்புப் பலகை காண்க; Indian Express, Daily, 10-9-1988.
37. வை. சுந்தரேச வாண்டையார், பழுவேட்ட்ரையர், கட்டுரை, கல்வெட்டுக் கருந்த்தரங்கு, பக். 124
38. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், சோழர் கலைப்பாணி, சென்னை, பாரி நிலையம், 1966, பக். 56
39. S.I.I. Vol XIII, Introduction, P. viii
40. V. Balambal, Feudatories of South India, Allahabad, Chugh Publications, 1978, PP. 179-180. this is txt file

பழுவேட்டரையன் குமரன் மறவன்

குமரன் கண்டனுக்குப் பிறகு வரலாற்று வரிகளில் இடம்பெறும் அடுத்த பழுவேட்டரையர் குமரன் மறவனாவார். அவனி கந்தர்ப்ப ஈசுவர கிரகத்துத் தென்வாயில் ஸ்ரீ கோயிலின் தென்புறச் சுவரிலுள்ள இராசகேசரியின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டு இவரை அறிமுகப்படுத்தீப் பெருமையடைகிண்றன. முதலாம் ஆதித்தனுடைய இக்கல்வெட்டுகளுள் ஒன்றைக் கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றைப் பதிப்பித்த திரு. ஜி. வி. சீனிவாசராவ் முதலாம் இராசராசனுடையதென்று குறிப்பிட்டுள்ளார்47. இதை அப்படியே ஏற்றுக்கொண்ட பேராசிரியர் கோவிந்தசாமி குமரன் மறவனை இராசராசன் காலத்துப் பழுவேட்டரையனாகவும், கண்டன் மறவன் என்ற பிற்காலத்துப் பழுவேட்டரையர் ஒருவரின் மகனாகவும் அடையாளம் காட்டுகிறார் 48. அதனாலேயே பழுவேட்டரையர் மரபு பராந்தகன் காலந்தொட்டுதான் இயங்கத் தொடங்கியதென்ற பிழையான கருத்தையும் தம் நூலில் வெளிப்படுத்துகிறார். இக்கல்வெட்டுகள் ஆதித்தனுடையவைதாம் என்பதற்கு மூன்று தெளிவான காரணங்களைக் காட்டலாம்.

i) இங்குள்ள முதலாம் இராசராசனின் மெய்க் கீர்த்தியுடன் கூடிய கல்வெட்டுகளுக்கும் இந்த இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளுக்கும் எழுத்தமைதியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

ii) பழுவூர்க் கோயில்களில் காணப்படும் உயரிய ஆட்சியாண்டுள்ள முதலாம் இராசராசனின் கல்வெட்டுகள் எதுவும் மெய்க்கீர்த்தியின்றிக் காணப்படவில்லை. ஆனால் கல்வெட்டுகள் அடைமொழி ஏதுமற்ற இராசகேசரியினுடையவை.

ii) இக்கல்வெட்டுகளில் அவனி கந்தர்வ ஈசுவர கிரகம் உள்ள இடம் 'குன்றக் கூற்றத்து' என்ற சொற்களாலேயே சுட்டப்படுகிறது. வளநாட்டின் பெயர் காணப்படவில்லை. முதலாம் இராசராசனின் பதினேழாம் ஆட்சியாண்டிலேயே வளநாடுகள் பிரிக்கப்பட்ட நிலையில், இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளான இவையிரண்டும், முதலாம் இராசராசனுடையவையாக இருப்பின், குன்றக்கூற்றம் எந்த வளநாட்டில் இருந்தது என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆலந்துறைக் கோயிலில் உள்ள இராசராசனின் இருபத்து நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் இதே கோயிலில் உள்ள இராசராசனின் இருபத்தேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும், இதே கோயிலில் உள்ள இராசராசனின் இருபத்தேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் 49 வளநாட்டின் பெயர் குறிக்கப்பட்டிருப்பது இங்கு நினைக்கத் தகுந்தது. வளநாட்டின் பெயர் சுட்டப் படாத இக்கல்வெட்டுகளை முதலாம் இராசராசனுக்குரியவையெனக் கொள்வது எவ்விதத்தாலும் பொருந்தாது.

கள ஆய்வில் கண்ட இவ்வுண்மைகளால், குமரன் மறவனைச் சுட்டும் இராசகேசரியின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டும் முதலாம் ஆதித்தனுடையவையே என்பது உறுதியாகிறது. குமரன் மறவனின் ஆணைப்படி இருவேறு தனியர்கள் செய்த நிலக் கொடைகளைச் சுட்டும் இவ்விரண்டு கல்வெட்டுகளின் சுருக்கமும் கல்வெட்டறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இவ்விரண்டினுள் ஒன்று கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.

முதல் கல்வெட்டு

1 ஸ்வஸ்தி ஸ்ரீ கொவிராசகேசரி பன்மர்க்கு யாண்டு இருபத்திரண்டாவது குன்றக் கூற்றத்து

2 அவனி கந்தர்வ ஈசுவரகிரகத்து மகாதேவர்க்கு பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான்

3 வடுகன் மாதவன் பழுவேட்டரையன் குமரன் மறவன் பிரசா

4 தத்தினாலருளிச் செய்ய இத்தளி தேவதானம் ஊரகன்குடி அபோவனங்க் கிடந்

5 த பூமியைக் கல்லி இரண்டு புவும் விளைய மசக்கிக் குடுத்த நீர்நிலம் எட்டு மாஇப்

6 பூமியில் போன்த போகங்கொண்டு இரண்டு தளியிலும் ஒரோநாந்தா விளக்கு இர

7 வும் பகலும் எரிப்போமானோம் இத்தளிப் பட்டுடையோம் எழுவோம் இவ்விளக்கு

8 ரட்சிப்பார் அவனிகந்தர்வபுரத்து நகரத்தாரடி என் தலைமேலென 50.

இரண்டாம் கல்வெட்டு

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வுப் பேரவையால் படிக்கப்பட்ட இக்கல்வெட்டின் ஒவ்வொரு வரியின் முதற்பகுதியும் கட்டடப் பகுதிக்குள் மறநிதுள்ளமையால் அப்பகுதிகளை மட்டும் விடுத்து, பிற பகுதிகள் படியெடுக்கப்பட்டன.

1 ... சரிபம்மர்க்கு யாண்டு இருபத்திரண்டாவது

2 ...து அவனி கந்தர்ப்ப ஈசுவரகிரகத்து மகா தேவர்க்கு செ

3 ...மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள் பெருமாள்

4 ...பழுவேட்டரையன் குமரன் மறவன் பிரசா

5 ...ஹ நங்கிடந்த பூமியை கல்லி எட்டு மா செய் நீர்

6 ...போகங் கொண்டு இரண்டு தளியிலும் ஒரோநந்

7 ...கொண்டோம் இத்தளிப் பட்டுடையோம் எழுவோம் இவ்வி

8 ...கந்தர்ப்பபுரத்து நகரத்தார் ...51.

இவ்விரண்டு கல்வெட்டுகளிலும் வரும் மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள பெருமாள், பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான் வடுகன் மாதவன் ஆகிய இரண்டு தனியர்களின் பெயர்களைப் பழுவேட்டரையன் குமரன் மறவன் பெயரோடு இணைத்து, இரண்டு குமரன் மறவன்களை உற்பத்தி செய்திருக்கிறது, அவனி கந்தர்வ ஈசுவர கிரகத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிவிப்புப் பலகை. பழுவேட்டரையர் என்னும் தலைப்பின் கீழ், இந்த அறிவிப்புப் பலகையில்,

i) மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள பெருமாள் பழுவேட்டரையன் குமரன் மறவன்,

ii) பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான் வடுகன் மாதவன் பழுவேட்டரையன் குமரன் மறவன் என்ற இரண்டு பெயர்களைப் பார்க்கலாம். இதைக் கவனக் குறைவு என்பதா? கருத்துப் பிழை என்பதா? இந்த அறிவிப்புப் பலகையில் இருக்கும் செய்திகள் பெரும்பாலும் பிழைபட எழுதப்பட்டுள்ளன. தொடக்கத்திலிருந்து இறுதிவரை பிழைகள் மலிந்துள்ள இப்பலகையை ஒன்று அகற்றி விடலாம் அல்லது திருத்தி எழுதி அமைக்கலாம். அதுதான் அறிஞர் பெருமக்கள் நிறைந்துள்ள தொல்பொருள் ஆய்வுத் துறைக்குப் பெருமை சேர்க்கும்.

பொதுகள பெருமாள் தந்த கொடையைக் குமரன் மறவனே தந்ததாகத் தவறான தகவல் வெளியிட்டுள்ளது கல்வெட்டறிக்கை52.

குமரன் மறவனைச் சுட்டும் பிற கல்வெட்டுகள் திருப்பழனத்திலொன்றும், லால்குடி சப்தரிஷீசுவரர் கோயிலில் ஒன்றும், திருவையாற்றுப் பஞ்சநதீசுவரர் கோயிலில் ஒன்றுமாய் உள்ளன.

லால்குடி கல்வெட்டு

(தொடரும்)


அடிக்குறிப்புகள்

47. S.I.I> Vol XIII, Ins. No. 298 and notes on the same inscription

48. M. S. Govindasamy, The role of Feudatories in Later Chola History, P. 3

49. A.R.E. 243 of 1926, 385 of 924
50. S. I. I. Vol XIII, Ins. No. 298
51. A. R. E. 355 of 1924
52. Lbid. 355 of 1924this is txt file

இதழ் 30
[ டிசம்பர் 16, 2006 - ஜனவரி 15, 2007 ]

இந்த இதழில்..
In this Issue..

உரிமைகளும் கடமைகளும்

பழுவூர் - 12

திரும்பிப் பார்க்கிறோம் - 2

சொக்கம்பட்டிக் குடைவரை

எத்தனை கோடி இன்பம்

நக்கன் : ஒரு சொல்லாய்வு

சங்கச்சாரல் - 13

இதழ் எண். 30 > கலைக்கோவன் பக்கம்   
பழுவூர் - 12
இரா. கலைக்கோவன்
தொடர்: பழுவூர்ப் புதையல்கள்
தேவனார் என்ற சொல் இறைவனைக் குறிக்கிறது என்பது மிகத்தெளிவான நிலையில், அவனி கந்தர்ப்ப ஈசுவர கிரகத்துத் தேவனார் அரசரல்ல என்பதும் அவரை இடைப்பட்ட காலத்துப் பழுவூர் மன்னராய் டாக்டர் பாலாம்பாள் காட்டுவது எவ்விதத்தாலும் பொருந்தாது என்பதும் தானே விளங்கும். இக்கருத்துக்கு மேலும் வலிமை சேர்க்கும் இன்னும் சில கல்வெட்டுகளையும் பார்ப்போம்.

அ) திருப்பழனத்திலுள்ள கல்வெட்டொன்று இத்தளி தேவனார் மகன் நக்கன் மதமாளியை அடையாளம் காட்டுகிறது.

ஆ) திருச்சோற்றுத்துறையிலுள்ள கல்வெட்டுகள் கற்பகதானிபுரத்து இராசகேசரி ஈசுவர கிரகத்துத் தெவனார் மகன் நக்கன் அரைய பெருமானையும், ஆயிரத்தளி தேவனார் மகள் நக்கன் கலங்கா சுடரையும் அறிமுகப்படுத்துகின்றன.

இ) திருவேதி குடியிலுள்ள வேதபுரீசுவரர் கோயில் கல்வெட்டு ராசகேசரி ஈசுவர கிரகத்துத் தேவனார் மகள் ஒருவரை வெளிப்படுத்துகிறது.

ஈ) திருச்சோற்றுத்துறைத் தேவனார் மகன் நக்கன் கணவதியக்கனைத் திருப்பழனத்துக் கல்வெட்டொன்று வெளிச்சத்திற்குக் கொணர்கிறது.

உ) திருநெய்த்தானத்துக் கல்வெட்டு, இவ்வூர்த் தேவனார் மகன் நக்கன் கலங்கா சுடரைக் காட்டுகிறது.

திருச்சோற்றுத்துறைக் கல்வெட்டொன்று இவ்வூர்த் தேவனார் மகள் நக்கன் கவடியக்கனையும் இவள் தங்கை நக்கன் விச்சியக்கனையும் வெளிப்படுத்துகிறது.

இக்கல்வெட்டுகள் காட்டும் தேவனார்கள் அனைவருமே அந்தந்த ஊர்க்கோயில்களில் உறைந்திருந்த தெய்வங்கள்தாம். டாக்டர் பாலாம்பாள் கருத்துப்படி பார்த்தால் திருப்பழனத்தை ஒரு தேவனாரும், திருநெய்த்தானத்தை ஒரு தேவனாரும், திருச்சோற்றுத் துறையை ஒரு தேவனாரும், திருவேதிகுடியை ஒரு தேவனாரும், ஆயிரத்தளியை ஒரு தேவனாரும், அவனி கந்தர்ப்பபுரத்தை ஒரு தேவனாரும், பகைவிடை ஈசுவரத்தை இரண்டு தேவனார்களும் அவனிகந்தர்வ ஈசுவரகிரகத்தைச் சில தேவனார்களும் ஆண்டு வந்ததாகி விடும்.

டாக்டர் பாலாம்பாள் போலவே கல்வெட்டறிக்கையும் இத்தேவனார்களை மனிதர்களாகக் கண்டும், மையல் மிக்கக்கொண்டு, மெல்ல அவர்களுக்குள் உறவு முடிச்சுகளையும் போட்டு வைத்துள்ளது. ஓரிடத்தில் இந்தத் தேவனாரும், அந்தத் தேவனாரும் ஒருவரே என்று வேறு கற்பனைப் பந்தலை விரித்துப் பார்க்கிறது.

கல்வெட்டறிஞர் சுந்தரேசனார் ஒரு படி மேலே போய்,

அ) "அவனிகந்தர்வ ஈசுவர கிரகத்து வடவாயில் ஸ்ரீகோயில், தென்வாயில் ஸ்ரீகோயில் இவைகளைக் கட்டியவர் தேவனார் ஆவார்!" என்கிறார். பாவம் இறைவன்! தன் கோயில்களைத் தானே கட்டிக் கொண்டாராம்.

ஆ) "இத்தேவ்கனார் பழுவேட்டரையரைச் சேர்ந்தவர், 'இந்நாட்டுப் பழுவூர் பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் மகன் நக்கன் பூதி பழுவேட்டரையன் குமரன் கண்டன் பிரசாதத்தினால்' என்றும் கல்வெட்டுப் பகுதியே இதற்குச் சான்றாகும்." திரு சுந்தரேசனாரின் இந்த வரிகளில் எத்தனை குழப்பம் பாருங்கள். இறைவனைப் பழுவேட்டரையராக்கியிருக்கிறார். நக்கன் பூதியைக் குமரன் கண்டனுடன் இணைத்திருக்கிறார். இவைகளைச் சான்றாய்க் கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு வேறு காணுகிறார்.

இ) 'இத்தேவனார் மகளார் அக்கார நங்கையார், பிள்ளையார் சேரமானார் தேவியென்று இந்த அவனி கந்தர்வபுரத்துக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஆகையால் இப்பழுவேட்டரையர் சேரர் குலத்தினர் அகார் என்பது உறுதி.' என்று பழுவேட்டரையர்கள் கேரள வழியினர் அல்லர் என்பதற்கான சான்றாகவும் இத்'தேவனார்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் திரு. சுந்தரேசனார். பொருளே பொருந்தாத ஒரு சொல்லை வைத்துக்கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினைக்கு இப்பெரியார் தீர்வு கண்டுள்ள விதம் விந்தையாகவே உள்ளது.

தனித்தேவனாரும் ஈசுவரத்துத் தேவனாரும் இறைவந்தான் என்பதை எப்படி இப்பெருமக்கள் கருத்தில் கொள்ளாமல் போனார்கள் என்பது பெரும் வியப்பாகவே உள்ளது. இந்தத் தவற்றால் வரலாறு எப்படி எப்படியெல்லாம் குழப்பப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது துன்பமாகவும் இருக்கிறது. டாக்டர் பாலாம்பாள் சுட்டும் வனிகந்தர்வ ஈசுவரகிரகத்துத் தேவனார் அக்கோயில் இறைவன் என்றான நிலையில், அவருக்கும் கண்டன் அமுதனுக்கும் இடையிலுள்ள உறவை விளங்கிக்கொள்ள முடியவில்லையே என்று டாக்டர் பாலாம்பாள் ஆதங்கப்படுவதும், திருச்சோற்றுத்துறைத் தேவனாருடன் இத்தேவனாருக்குள்ள தொடர்பு எத்தகையது என்று திகைப்பதும் பொருளற்றதாகிறது.

இதே கோயிலில் இத்தளி தேவனார் மகள்களாக நக்கன் மெரிய அரங்கபிரான், நக்கன் குமரக்கன், நக்கன் மானதிரி, நக்கன் கண்டபிராட்டி ஆகியோர் பல்வேறு மன்னர்களின் ஆட்சிக்காலங்களில் வருகின்றனரே, இவர்தம் தந்தையார்களையெல்லாம் டாக்டர் பாலாம்பாள் ஏன் விட்டுவிட்டார் தெரியுமா? கல்வெட்டறிக்கையோ, கல்வெட்டுத் தொகுதியோ இவர்களைக் குறித்துக் காட்டவில்லை. டாக்டர் பாலாம்பாள் அவனிகந்தர்வ ஈசுவர கிரகத்துக் கோயில் கல்வெட்டுகளை நேரிடையாகச் சென்று படித்திருப்பாரேயானால் தேவனாரை அரசாக்கியிருக்கமாட்டார். ஆடலழகி நக்கன் குமரக்கனைப் பழுவேட்டரையாராக்கியிருக்க மாட்டார். இந்த வேடிக்கையைப் பின்னால் விபரமாகப் பார்ப்போம்.

நன்றி:
பழுவூர்  புதையல்கள்-கலைக்கோவன்
வரலாறு வலைதளம்