Sunday, March 10, 2013

கீற்று வலைதல கோமாளிகளும்-கோடாரிக்காம்புகளும் (கிழுவை நாடு)

இணையத்தில் இப்போது புத்தம் புதியதாய் உருவெடுத்துக் கொண்டிருப்பது, சாதீய மோதலை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் பதிவுகளே. அதிலும் குறிப்பாக, கீற்று www.keetru.com வலைதளத்தின் நோக்கமே தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையை இழிவு படுத்துவது மற்றும் நம் முக்குல மக்களின் வரலாறுகளை திரித்துக் கூறுவதையும் தான் இப்போதைய வழக்கமாகி கொண்டிருக்கிறது. இதனால் அவரது பெருமை ஒருநாளும் குறையப்போவதில்லை.ஆனால் கீற்று  வலைதளத்தின் சாதிவெறியும், உள்ளத்து வன்மங்களும் தான் இதன்மூலம் வெளிப்படுகிறது. எப்போதும் இல்லாது, இனி வரும் காலங்களில் அவர்களது சூழ்ச்சியை உடைத்தெறிய தேவரின மக்கள் அனைவரும் நமது வரலாற்றை அறிந்து நம் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்.

அப்படி கீற்றில் வந்த கட்டுரை தான் பசும்பொன் உ.முத்துராமலிங்கம் - சிதையும் புனைவுகள்-அறிவுக்குயில் என்பவரால் புனையப்பட்டது.
அதில் முக்கியமாக "'பசும்பொன்' கிராமத்தின் பழம்பெயர் 'தவசிக்குறிச்சி' எனவும் பிற்காலத்தில் உடையான் பசுபதியின் நினைவாக 'பசும்பொன்' என்று அழைக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர்.
இவ்வாறு புனையப்பட்ட 'மன்னர் பரம்பரை' கதையை பசும்பொன்னிற்கு பக்கத்தில் இருக்கும் 'முஷ்டக்குறிச்சி'யைச் சேர்ந்தவரும், 'முக்குலத்தோர்' பிரிவில் பிறந்தவருமான பத்திரிக்கையாளர் திரு.தினகரன் பின்வருமாறு மறுக்கிறார்:
'தெலுங்கு தேசமான ஹைதராபாத் நகரத்துக்கு அருகில் 'கிழுவநாடு' என்று ஒன்று இருந்தது.கிழுவ நாட்டில் இருந்து வந்த காரணத்தால் கிழவன் சேதுபதி எனப்படுகிறார். அங்கிருப்பவர்கள் 'தேவர்' என்னும் பட்டம் உடையவர்கள். அய்யனார் தெய்வத்தை வணங்குகிறவர்கள். அய்யனை (குல தெய்வமாக) கொண்ட கூட்டத்தினர். (கூட்டத்திற்கு கோட்டை என்றும் பொருள் உண்டு) இவர்களே 'கொண்டையன் கோட்டை' மறவர்களின் முன்னோர்களாய் இருக்க வேண்டும் எனவும், ஆந்திரப் பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து ஆப்பநாட்டுப் பகுதியில் குடியேறினர் என்றும் கூறுகின்றார்.'"


மேலே எழுதிய அவக்கூற்றை பொய்யாக்கும் முன் நம் குலத்தில் தோன்றிய கோடாரிக்காம்பு பேடி நாய் ஒருவனை பற்றி பார்ப்போம்.
யார் இந்த அயோக்கியன் தினகரன்? 
இவன் ஒரு காங்கிரஸ்காரன் 60-களில் நடந்த முதுகளத்தூர் கலவரத்தில் காமராஜருக்கு பிரியமான இந்த நாய்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை பற்றி நம் சமூகத்தவரிடம் தவறான கருத்துக்களை பரப்ப பத்திரிக்கையை ஊடகமாக எடுத்து காங்கிரஸ்காரனாக காமராசருக்கு குற்றேவல் புரிந்தது இந்தப் பேடி நாய். இது ஒன்றும் வரலாற்று ஆசிரியனும் அல்ல எப்படி தேவரை பற்றி தரக்குறைவாக கட்டுரைகளை எழுதியதோ அதைப்போல தன் மறவர் சமூகத்தையும் பற்றி தரக்குறைவாக கரடிவிட்ட வாசகம் தான் மேலே நாம் காட்டியுள்ளது.

இப்பொழுது ஆதாரத்தை காண்போம். 1)பசும்பொன்' கிராமத்தின் பழம் பெயர் 'தவசிகுறிச்சி' எனவும் பிற்காலத்தில் உடையான் பசுபதியின் நினைவாக 'பசும்பொன்' என்று

விளக்கம்:
உடையான் பசுபதி என்று எந்த மன்னனோ அல்லது தலைவனோ கிடையாது. அதன் நிஜப்பெயர் உடையான் சேதுபதி.இவர்தான் முதல் சேதுபதி. சேதுபதியை பசுபதியாக மாற்றிய பெருமை அந்த (கீற்று-குயில்)க்கு தான் சொந்தம்.சேதுபதி என்று வைத்துஇருந்தால் 'செம்பொன்' என்ற மாத்த முடியாதே என்று சேதுபதியை பசுபதியாக மாற்றி 'பசும்பொன்' என கூறியுள்ளது.மேலும் தவசிக்குறிச்சி கிராமம் பார்த்திபனூரில் இருந்து பசும்பொன் செல்லும் வழியில் தான் உள்ளது.எனவே அந்த கிராமம் தான் 'பசும்பொன்' என்று ஆதாரப்படி உள்ளது.

2)(கூட்டத்திற்கு கோட்டை என்றும் பொருள் உண்டு) இவர்களே 'கொண்டையன் கோட்டை' மறவர்களின் முன்னோர்களாய் இருக்க வேண்டும் எனவும், ஆந்திரப் பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து ஆப்பநாட்டுப் பகுதியில் குடியேறினர் என்றும் கூறுகின்றார்.

விளக்கம்: கோட்டையை கூட்டமாக மாற்றிய பெருமையை அந்த தினகரன் பேடியைச் சாரும். கொண்டையன் கோட்டை மறவர் பெயரின் விளக்கம்: தென்தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு "கொண்டை வைத்தவன் மறவன்.
கோ வைத்தவன் இடையன்"
.
இது சங்க இலக்கியத்தில் மறவர்கள் போருக்கும்,ஆநிரை கவர்வதற்கும் வெவ்வேறு பூக்களை சூடுவர்.அதாவது வெட்சி பூ,கரந்தைப் பூ,தும்பை பூ,வாகை பூ என சூடுவதாக சங்க இலக்கியங்கள் கூறுகிறது.இவற்றை கொண்டையில் சூடுவதால் கொண்டைகட்டி மறவர் என பெயர் வந்தது.கொண்டையில் ஒருவகை ஊசி கோட்டாணியை அணிவர் கொண்டைகட்டிய மறவர் கோட்டாணி அணிந்து போர்வீரர்களாக வாழ்ந்த மறவர்கள் கோட்டையில் பணியாற்றியதால் அவர்கள் நாளடைவில் "கொண்டையன் கோட்டை" என பெயர் வந்தது.
சரி, கொண்டையன் கோட்டை மறவர் ஆந்திராவில் இருந்து வந்தவர் என்றால் செம்பி நாட்டு மறவர்,இளம் மறவர்,உப்புக்கோட்டை மறவர்,வேம்பக்கோட்டை மறவர்,வன்னிக்கொத்து மறவர்,கற்குறிச்சி மறவர்,வணங்காமுடி பண்டார மறவர்,காரண மறவர்,புலிகுத்தி மறவர் ஆந்திராவில் எந்த பகுதியில் இருந்து வந்தவர்கள் என்று பதில் கூறும் கடமையையும் அந்த பேடி நாயிடமே விட்டுவிடுகிறேன்.மேலும் செம்பியன்,இளம்,வணங்காமுடி,காரணர்,புலிக்குத்தி போன்றவை தெலுங்கு பேரா? இந்த மாதிரி பேடி நாய்களின் எடுத்துக்காட்டுகள் தான் இப்படி கீற்று கொட்டகைக்கு கிடைக்கிறது.

3)'தெலுங்கு தேசமான ஹைதராபாத் நகரத்தில் 'கிழுவநாடு' என்று ஒன்று இருந்தது.

விளக்கம்:
ஆந்திராவில் ஹைதராபாத் நகரத்துக்கு அருகில் 'கிழுவ நாடு' எங்கே இருந்தது?.
15-ஆம் நூற்றாண்டுக்கு பின் அங்கு முஸ்லீம் மன்னர்கள் விஜயநகரத்தை வீழ்த்தி நிறுவிவிட்டனர்.அதற்கு முன் விஜயநகரப்பேரரசு இருந்தது.அதற்கு முன் காகித்திய பேரரசு என்று யாதவப்பேரரசு இருந்த போது.காகித்திய பேரரசு காலத்தில் இடையர் குன்றம் ஆதாவது கொல்லர்-குன்றம் என்ற கோல்குண்டா கட்டப்பட்டது. இது சோழர் காலத்தில் சீட்புலிநாடு,வேங்கிநாடு என்று அழைக்கபட்டது. இங்க எங்கடா கிழுவ நாடு உள்ளது?

4)கிழுவ நாட்டில் இருந்து வந்த காரணத்தால் கிழவன் சேதுபதி எனப்படுகிறார். அங்கிருப்பவர்கள் 'தேவர்' என்னும் பட்டம் உடையவர்கள்.

விளக்கம்:
அப்போ குறிஞ்சிக்கிழவன்-முருகன்,குறவன்
வஞ்சிக்கிழவன்-சேரன்
மதுரைக்கிழவன்- பாண்டியன்
காவிரிக்கிழவன்-கிள்ளிவளவன்
உறந்தைக்கிழவன்-நெடுங்க்கிள்ளி
அப்படியாயின் மேற்காணும் இந்த கிழவர்கள் எல்லாம் அதே ஆந்திரா கிழுவ நாட்டைச் சார்ந்தவர்கள் தானா?
கிழவன் என்றால் உரியவன் அதாவது நாட்டை ஆளும் மன்னன் என்று பொருள்.
 சேலம் நகரில் இருந்து சென்றவன் உருவாக்கியது தான் ஜெருசேலம் என்று கூறினானாம் முட்டாள் நாய் ஒருவன் அந்தமாதிரியான முட்டாள் அயோக்கியன் இவன்.

5)அய்யனார் தெய்வத்தை வணங்குகிறவர்கள். அய்யனை குல தெய்வமாகக் கொண்ட கூட்டத்தினர்.



விளக்கம்:
ஆந்திரவில் அய்யனார் வழிபாடு ஏது?.எங்காவது கண்டது உண்டா?.அப்போது அய்யனார் வழிபாட்டை ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியது மறவர்களா.இதை வெளியில் சொன்னால் சிரிப்பார்கள்.தமிழகத்தில் அய்யனார் வழிபாடு பிராமணர் தவிர அனைத்து தமிழ் ஜாதியிலும் உண்டு.
இப்படி பச்சைப் புழுகினி நாய்கள என்னதான் செய்வது?.ஏன் இந்த கட்டுரை எழுதிய குயிலுக்கும்கூட அய்யனார் தான் குலதெய்வமாக இருக்கும் யார் கண்டா?.மறவர்கள் பண்டைய காலத்தில் இருந்து கொற்றவை வழிபாடும்,கொற்றவை சேயோன்(முருகன்,அய்யன்) இருவரையும் குல தெய்வமாக வழிபடும் வழக்கம் உண்டு. இதில் இராமநாதபுரம் மாவட்டத்தில் காளி(கொற்றவை) மற்றும் அய்யனாரை ஒரே கோயிலில் வைத்து வழிபடுவது வழக்கம்.(எ-டு)அடைக்கலம்காத்த அய்யனார் மடப்புரம் காளி,வெட்டுடையார் அய்யனார் காளி போன்ற எண்ணற்ற கோயில் அமைப்பு இருக்கும்.ஏன் சபரிமலை அய்யப்பன் கதை புனையப்பட்ட கதையே.அது சபரிமலை(கொற்றவை மலை) அங்கு குடியிருக்கும் அய்யன் கொற்றவை சேயோன் என வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.சபரி-கொற்றவை,சபரர்-வேடர்,மறவர்.

கிழுவை நாடு என்று அழைக்கப்படும் நாடு எது?
கிழுவை நாடு எங்கிருக்கின்றது என்று தெரியாது கட்டுரை எழுதிய தற்க்குறி தினகரன் நாய் போன்றவருக்கு கிழுவை நாடு எங்குள்ளது எனக் காண்பிப்போம்.
கிழுவைநாடு என்பது கிழக்கு கடற்கரைப் பிரதேசமான கீழக்கரை(இராமநாதபுரம் மாவட்டம்) தான்.இது இன்று இஸ்லாமியர் அதிகம் வாழும் பகுதி.கிழக்கு என்ற வார்த்தை தான் கிழ கிழக்கு கடற்கரை என்று பொருள் தருகிறது.இது இராமநாதபுரம் பகுதியில் உள்ளது.இராமநாதபுரம் பகுதி சேது என்றும் பாண்டியனின் கிழக்கு பிரதேசமான கிழுவை நாடு என்றும் அழைக்கப்பட்டது.
சோழன் பாண்டியனை வென்ற பின் இப்பகுதியை செம்பிநாடு (அ) கீழ் செம்பிநாடு என்று மாற்றினான்.
இராஜராஜன் காலத்தில் இது இராஜராஜ சதுர்வேதி மங்கலம் என பெயர் பெற்றது.
இன்றைய கீழக்கரை ஊரில் வாழும் இஸ்லாமியர் கூட கிழுவை செய்யது,கிழுவை பிச்சை இராவுத்தர் என்று பெயர் வழக்கம் இருக்கிறது.
ஆனால் கிழுவை நாட்டை கிழவனோடு பொருத்திப் பார்த்த அந்தக் குயிலை என்ன தான் செய்வது.


நமது மக்களின் முற்காலமும்,எக்காலமும் அழியாப் புகழைக் கூறும் சங்க இலக்கியத்திலும் கல்வெட்டுகளில் உள்ள செய்திகளைத் தெரிவிக்க இக்கட்டுரை ஒன்று போதாது,இருந்தும் மேல்நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் கூற்றை இங்கு தருகிறோம்.
மறவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்த முதல் குடிமக்கள் என்று எட்கர் தார்ஸ்டன் கூறியுள்ளார். வீரமும்,அஞ்சாமையும் நிறைந்த குடிகளான இவர்கள் பாண்டினுக்கு போர்த்துணையாக நெடுங்காலம் பணியாற்றினார்கள் என தர்ஸ்டன் கூறியுள்ளார். 
The Maravars must have been one of the first of the Dravidian tribes that penetrated to the south of the peninsula, and, like the Kalians, they have been but little affected by Brahmanical influence.In former days they were a fierce and turbulent race, famous for their military prowess. At one time they temporarily held possession of the Pandya kingdom. (THE CASTE AND TRIBES OF EDGAR THURSTON "MARAVAN")

மக்கன்சி கையெழுத்து பிரதி: மக்கன்சி என்ற வெள்ளையர் தான் இந்தியாவில் உள்ள அனைத்து வரலாறுகளை பற்றிய கல்வெட்டுகள் மற்றும் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்தவர். இவர் எழுதி வைத்து சென்றதைத்தான் இன்று வரலாறு என்று நாம் படித்துக்கொண்டு இருக்கின்றோம்.
இவரின் வரலாறைத்தான் நமது அரைவேக்காடு வரலாற்று ஆசிரியர்கள் ஆய்வு செய்கிறோம் எனக் கூறி வருகின்றனர்.அதில் பாண்டிய மண்டல ராஜாக்கள் என்ற தலைப்பில் மறவர் என்ற சமூகத்தை பற்றிய குறிப்பு இது தான்.
மறவர்கள் என்போர் சேர,சோழ,பாண்டிய மன்னர்களுக்கு முன்பே இந்த மண்ணைச் சார்ந்த குடிமக்கள்.இவர்கள் இராமனால் குடியேற்றப்பட்டவர்கள்.நெடுங்காலம் பாண்டிய மன்னனுக்கு உட்பட்ட குடியாக உள்ளவர்கள்.மறவர்கள் பாண்டிய பேரரசின் ஒரு அங்கம் என மக்கன்சி கூறுகிறார். The work contains also some account of the people of Marawa, wtio it is said were originally a Colony of Warriars  settled at Rameswara, and on the opposite coast, by Rama to guard the temple. They were continued to be subject to the pandya/a Princes: at length becoming numerous, they rose agamst their masters, and established themselves under their own Princes, the Setupatis, or Lords of the stmits, the Chan* dra or Sender bandi, apparently of Marco Polo. For eleven generations the Setupatis were Lords paramount, even over Madura^ and the Pandya Princes were reduced to the condition of feuda- tories, untill the whole of the kingdom fell under the Marawar power for three reigns(chera,chola,pandya), when they were driven to the south of the Kaveri again. The eighth king of Madura, Anantaguna, also, is said to have been assailed by the KiralaSy foresters of Chedi or according to the Tamul version of the //a- Idst/a, the barbarous tribes of Marawar. Marawa however was part of the Pandya kingdom from the first, and the assailants were probably from some other country, or from the mountainous re« gionsalortg the western Ghats.

கீற்றுதளம் எத்தகையது:
இது முழுக்க முழுக்க தலித்திய,கம்யூனிச,நாத்திக அமைப்புகளைக் கொண்டது.இங்கு வேறு நபர்கள் கிடையாது.இதன் முழுமுதல் வேலையே முக்குலத்தோரை எவ்வளவு வக்கிரமாக விமர்சனம் செய்ய இயலுமோ அவ்வளவு கேவலமாக விமர்சனம் செய்வது.
300 சாதிகள் இருக்கும் தமிழ் நாட்டில் அதிலும் பொருளாதாரத்தில் முன்னேறிய எத்தனையோ இனங்கள் இருக்க இந்த நாய்களுக்கு நாம்தான் கிடைத்தோம்.மன்னர் ஆட்சியெல்லாம் என்றோ முடிந்து விட்டது இன்னும் தீண்டாமை வன்முறை என்னும் பெயரில் தலித்துகளை கொம்பு சீவவே இந்த கீற்றுக் கொட்டாய் பயன்படுகிறது. இதைப்போலவே இன்னும் சில தலித்திய வலைதளங்கள் இதனுடன் இருக்கிறது அவை. www.keetru.com
www.vinavu.com
www.maruppu.com
www.savukku.com 
இப்படி 'உ,ஊ' என்று தலித்திய ஊளையிடும் வலைதளங்கள் இருக்கின்றன. இதில் மறுப்புக்களம் அனைத்து பதிவுகளும் முக்குலத்தோர் மன்னர் பரம்பரை அல்ல என்ற ஒரே ஒப்பாரியும் அவப்பேச்சுகளும் தான்.இவர்களால்  இன்னும் பல வலைதளங்கள் உருவாக்கப்படலாம். உப்பு,சொடக்கு,முக்கு,பள்ளு,சாக்கு,அலுப்பு,பன்னை,சேரி,சாக்கடை
முதலிய பெயர்களில் இன்னும் பல ஊளையிடும் வலைதளங்களை உருவாகி இதேவேலையை செய்யலாம். இவர்களுக்கு அதைவிட்டால் வேறு தெரியாது.

இதனால் முக்குலத்தோர் மதிப்பு குறைந்து விடுமா:
முதல் முடியாட்சி முடிவுக்கு வரும்வரை மானம் காத்த மறவர்களையும் பிறந்த மண்ணைக்காக்க தங்கள் உதிரத்தை ஆறாக போர்க்களங்களில் ஓடவிட்ட மறக்குல மக்களையும் அவர்கள் போர்க்களங்களில் வீரமரணம் அடைந்தவுடன் அவர்களின் மனைவிகள் உடன்கட்டைஏறி உயிர்துறந்து இந்த தமிழ்மண் கற்பென்னும் கனலோடு பிறந்தது என்பதை உலகுக்கே உணர்த்தி தமிழ் இனத்திற்கும் தமிழ் மண்ணுக்கும் மதிப்பு மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்த கற்புக்கரசிகள் பிறந்த மறக்குலத்தையே அவமதிக்கும் விதத்தில் வீணர்கள் சிலர் வீண்வதந்திகளைப்பரவவிட்டு மறவனின் மானம் மரியாதைக்கு பங்கம் விளையும் விதத்தில் சவுக்கு,கீற்று,மறுப்பு,உப்பு போன்றவர்கள் தவறாகப் பின்னோட்டம் எழுதுவதை கடுமையாக இதன்மூலம் சாடுகிறேன்.
300 ஜாதிகளுக்கு மேல் உள்ள நம் தமிழ்நாட்டில் ஏன் இவர்கள் நம் மீதே இன்னும் விரோதத்தை வளர்த்துக் கொண்டு முன்னேற்ற பாதையில் செல்வதாக நினைத்துக்கொண்டு இருக்கின்றனர்?. 
ஏன் மூவேந்தரை நாம் மட்டுமே கோருகின்றோமா? வன்னியர்,வேளாளர்,முத்தரையர் என பல சமூகத்தவரும் தான் கோருகின்றனர்.ஏன் இவர்கள் நமக்கு எதிராக மட்டும் எழுதவேண்டும்?. 
குறிப்பு: பிரிட்டிசு அரசு குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவந்ததற்கு ஒரு முக்கிய காரணம், முக்குலத்து மக்கள் நாடாண்ட அரசர் குலம் என்பதை மறைக்க வேண்டித்தான் கொண்டுவந்தது. அதுபோல்தான், தற்போது சில அரசு அதிகாரிகள் நம் வரலாற்றை மறைக்க முயல்வதையும், அதற்கு ஒரு இனத்தாரை தூண்டிவிடுவதையும் கண்டித்தே இக்கட்டுரையை இந்தத் தலைப்பிலேயே எழுதியுள்ளேன்.
இவர்கள் நமக்கு எதிராக ஒவ்வொரு முறை எழுதும் போதும்
 நாம் தான் மூவேந்தர் பரம்பரை என அவர்களுக்கும் அதனைப் படிக்கும் மக்களுக்கும் தெரியாமல் புரியாமல் இல்லை.அவர்கள் எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் நம்மை இன்னும் அதிகப்படியாக நிருபிக்கும் வண்ணமே உள்ளது. .சில பைத்தியக்கார ****** இணையத்தில் ஒரு தேசியத் தலைவரை தவறாகச் சித்தரிப்பதினால் அவரின் புகழும் தியாகமும் மறைந்து விட போவதில்லை. ஆயிரம் கை கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.கீற்றின் அறிவுப்பூர்வ? கட்டுரை எங்களை ஒன்றிணைப்பதற்கான ஆயுதமாக மாறப்போகிறது. இந்த ஊடகப் பெருமை கீற்றுக்குக் கிடைத்தால் மகிழ்ச்சியே(?). வாழ்க கீற்று.

முக்குலத்து மக்களுக்காக மட்டுமல்ல. மற்ற இனத்தவர்களுக்காகவும் சிலரின் பொய்மையையும், பொய்வேடங்களையும் தோலுரித்துக்காட்டியுள்ளேன். வாய்மையே வெல்லும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.